தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவேண்டும் -வீ.நாராயணசாமி

narayanasamy.jpgதமிழ கத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் வீ நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். பயங்கரவாதம் தமது நாட்டில் எங்கும் பரவாத வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் புகையிரத பாதையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆர்வளர்கள் வெடிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *