குவைத்திலிருந்து 100 பணிப்பெண்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைப்பு

house-maid.jpgகுவைத் நாட்டில் வேலை வாய்ப்புத் தேடிச் சென்ற சுமார் 100 பணிப்பெண்கள் நேற்று இலங்கைக்குத் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலாவதியான நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *