இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீடிப்பு

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தங்களது செயற்பாட்டை மீளமைக்க முயல்வது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவல்களை யடுத்து இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு புலிகள் இயக்கம் மீண்டும் செயற்படத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *