அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgஅரசாங் கத்தின் புதிய அமைச்சரவைப் பேச்சாளராக தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ஆரியரட்ன எதுகல நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் அறிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் முதலாவது செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இதில் அமைச்சர் ரம்புக்வெல்ல முதன் முதலாகக் கலந்துகொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *