நோர்வே நியூஸ் இணையத்தள ஆசிரியர் நடராஜா சேதுரூபன் ஏசியன் ரிபியூன் மற்றும் அதன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கத்திற்கு எதிராகப் பதிவு செய்த வழக்கில் ஏசியன் ரிபியூனுக்கு எதிராக சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சேது என்று அறியப்பட்ட நடராஜா சேதுரூபனுக்கு அவதூறை ஏற்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் செய்திகளை ஏசியன் ரிபியூன் வெளியிட்டதாக அதன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கத்தை சுவீடன் நீதிமன்றம் கண்டித்துள்ளது. இவ்வாறான அவதூறுகளால் நடராஜா சேதுரூபனுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு 125 000 குரோணர் (12 000 பவுண்கள்) நட்டஈடு செலுத்தும்படி சுவிடன் நீதிமன்றம் ஏசியின் ரிபியூனுக்கு எதிரான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக நட்டஈடு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (தீர்ப்பு : Judgement_on_KTR_V_Sethu )
சுவீடன் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பையும் அதன் அங்கிகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பையும் ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திலும் இலங்கையில் வெளியாகும் பத்திரிகையிலும் முன் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது. மேற்படி தீர்ப்புக்கு எதிராக ஏசியன் ரிபியூன் மேன்முறையீடு செய்வதாக இருந்தால் யூன் 2ம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீடு செய்ய வேண்டும்.
‘இத்தீர்ப்பு நீதியை நிலை நாட்டியுள்ளது. நான் எப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களின் உளவுப் பிரிவிலும் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னைப் புலி உறுப்பினராகக் குற்றம்சாட்டி எனக்கு உயிராபத்து ஏற்படுத்தும் வகையிலேயே ஏசியன் ரிபியூன் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இந்தத் தீர்ப்பு உண்மைக்காக நான் போராடியதற்குக் கிடைந்த வெற்றி.’ என்று நடராஜா சேதுரூபன் இத்தீர்ப்புத் தொடர்பாக தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்தார்.
நடராஜா சேதுரூபன் பற்றி ஏசியன் ரிபியூனில் வெளியான செய்திகளும் கட்டுரைகளும் இலங்கையிலும் வேறு நாடுகளில் உள்ள இணையத் தளங்களிலும் பரவலாக மீள்பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏசியன் ரிபியூனுக்கு இலங்கை அரசு நிதியுதவி வழங்கி வருவது தெரிந்ததே.
சுவீடனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய கற்கைகளுக்கான மையமே ஏசியன் ரிபியூனை இயக்குகின்றது. ஆதனால் இவ்வழக்கு சுவீடனிலேயே நடத்தப்பட்டது. நோர்வேயில் வாழும் நடராஜா சேதுரூபன் ஏசியன் ரிபியூனுக்கு எதிரான வழக்கை நோர்வே அரச சட்டத்தரணிகள் மூலமாகப் பதிவு செய்திருந்தார். ஏசியன் ரிபியூனின் மேன்முறையீடு செய்து அது தோல்வி காணும் பட்சத்தில் நட்டஈடு சில மில்லியன் குரோணர்களைத் தாண்டும் என மதிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி வீரகேசரி பத்திரிகைக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் வெற்றிபெற்றிருந்தார். அப்பத்திரிகை நட்ட ஈட்டினை வழங்கப் பணிக்கப்பட்டது. ஆனால் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மற்றுமொரு தமிழ் ஊடகத்திற்கு எதிராக ஊடகவியலாளருக்கு எதிராக மானநட்ட வழக்கினை தொடுத்து அதில் வெற்றி பெற்றது அண்மைக்காலத்தில் இதுவே முதற்தடவையாகும். இவ்வழக்கு ஊடகங்கள் தங்கள் செய்திகள் கட்டுரைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருமே சுயாதீன ஊடகவியலாளர்களாக அறியப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் குறிப்பிட்ட காலகட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் பின்னணியில் செயற்பட்டவர்கள். செய்திகளையும் கட்டுரைகளையும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பிரசுரித்து வந்திருந்தனர்.
இணைய வலையத்தின் அனாமதேயத் தன்மையினால் புனைப்பெயர்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் மிகமோசமாக நடத்தப்பட்டு வந்தது. இதில் கே ரி ராஜசிங்கம், நடராஜா சேதுரூபன் உட்பட பலரது பெயர்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தினால் நன்கு அறியப்பட்டு இருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இவ்வகையான தனிநபர் தாக்குதலை மட்டுப்படுத்தவதற்கு உதவும் வாய்ப்பு உள்ளது.
நடராஜா சேதுரூபன் தொடர்பாக தேசம்நெற்றில் வெளியான கட்டுரைகள்:
புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்
சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்
தமிழ் வாதம்
விளக்கமுடியுமா ஜெயபாலன்!
“இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருமே சுயாதீன ஊடகவியலாளர்களாக அறியப்பட்டவர்கள் அல்லர்.”
“ஏசியன் ரிபியூனுக்கு இலங்கை அரசு நிதியுதவி வழங்கி வருவது தெரிந்ததே.”
கே ரி ராஜசிங்கம் தோப்பு என்கிறீர்கள்.
அப்படியானால் நடராஜா சேதுரூபன் என்ன தனி மரமா? என்னவோ மர்மாய் இருக்குதே! பாலா அண்ணை ரை சரி செய்தது நிதர்சனமோ!
சாந்தன்
விருப்பமோ இல்லையே புலம்பெயர் ‘இலக்கிய, பெண்ணீய, தலித்திய, ஜனநாயக, புலிவாத, புலி எதிர்ப்புவாத, மாற்றுக்கருத்து …என நீளும் பட்டியலில் இருக்கும் அவதூறு அரசியலுக்கு சரியான பதிலடி கொடுத்ததற்கு சேதுரூபனுக்கு நன்றிகள்!
இவ்வளவு காலமும் போகிறபோக்கில் குத்துமதிப்பாக அள்ளிவிடும் கருத்துகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்குமோ இல்லையோ அத்திசை நோக்கி அடியெடுத்து வைக்க வழிகோலும் என நம்புகிறேன் !
thaasan
அப்போ நிதர்சனம்.கொம் ஊடாக சேதுரூபனால் கொலை அச்சுறுத்தல் விடப்பட்டதாக கூறிய யூ.ரி.எச்.ஆர் ராஜன் ஹூலுக்கும் எதிராக வழக்குத்தாக்கல் செய்வாரா? அல்லது வழக்குத்தாக்குதல் செய்யாமல் விடும் பட்சத்தில் அக்குற்றச்சாட்டு உண்மை என கொள்ளலாமா? பதில் தருவார் சேது என நினைக்கிறேன்.
NANTHA
லண்டனில் தகராறு பண்ணியதும் அதே சேதுதானா?
thurai
விடுதலை இயக்கங்களிலிருந்து படுகொலைகளையும் குற்ரங்களையும் செய்துவிட்டு இப்போ புலம்பெயர் நாடுகளில் வாழ்வோர் அனைவரிற்கும் எதிராக பாதிக்கப்பட்ட தமிழர் அனைவரும் நடவடிக்கை எடுப்பதற்கு வழி பிற்ந்துள்ளது.
துரை
பல்லி
//விருப்பமோ இல்லையே புலம்பெயர் ‘இலக்கிய, பெண்ணீய, தலித்திய, ஜனநாயக, புலிவாத, புலி எதிர்ப்புவாத, மாற்றுக்கருத்து …என நீளும் பட்டியலில் இருக்கும் அவதூறு அரசியலுக்கு சரியான பதிலடி கொடுத்ததற்கு சேதுரூபனுக்கு நன்றிகள்!//
அதே சேதுவைதான் தேசம் இனம் காட்டியது; சாந்தன் சேதுவின் திருவிளையாடல் சட்டத்துக்கு தெரியாமல் இருக்கலாம்; ஆனால் குமாரதுரை வழக்கு தொடர்ந்தால் சேதுவின் நிலை?? சாந்தன் சேது இப்போ புலி இல்லை:
fanny
Hai
Good Judgment and welcome.
But one think about this gentleman??/
01) How many organization you start and close them so far dear?/
02)How much money you are receiving from Sri Lankan Government???
03)How many asian medias was cheated by you.
Dear Theasam.
I am your regular reader and Anti-LTTE as well.
Please dont give priority this kind of doggy and wasted people in our news anymore
Thanks
sweden
பல்லி கே.ரி.இராஜசிங்கம் தனது குழுவில் 12 பேர் இருப்பதாகவும் அவர்கள் இலங்கை உளவுத்துறையுடன் இணைந்து தமது இணையத்திற்கு தகவல் தருவதாக நீதிபதிகள் முன் சாட்சி சொன்னார்.
இதோ இவர்கள்தானம் அவர்கள் என்டு பட்டியலே 03 நீதிபதிகள் முன் போடப்பட்டதே. குமாரதுரை. ஏச்.என்.டி.மகிந்தபால. குணசேகர. சிறீதரன். தயாகமகே. அது மட்டுமல்ல ஜெயதேவனின் பெயரும் விசாரனையில் தடல் புடலாக தடம் புரண்டதாமே.
பல்லி 23 பக்க தீர்ப்பில் ஊத்தை சேது என எழுதிய ஜெயதேவனும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது வாசித்து பாருங்கள்.
page 06
in the alternative, alleging that the corporation is liable as principal in KT Rajasingham of the pure förmögenhetsskada which he caused Nada Rajah Sethurupan by law, and for the damage for violation of the KT Rajasingham through error or omission in the Service caused Nada Rajah Sethurupan. The association is also required to be responsible also for any other worker or under Chapter 6. 5 § skadeståndslagen gender person to be regarded as perpetrators or accomplices. In that regard, HLD Mahindapala and R Jayadevan to be regarded as perpetrators of or accessories in respect of the information contained in the articles of the author. They have carried out work for the association under such conditions that they are not equivalent to workers.
sen
1. இதில் சம்பத்தப்பட்ட இருவரும் ஊடகத்துறையில் விபசாரம் செய்பவர்கள். இணையதள தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தகவல்களை பரிமாறுவதற்கான முறையினை இலகுவாக்கி இருப்பதனை விபச்சாரதிட்கு பயன்படுத்துபவர்கள்.
2.மகிந்த குடும்பத்தின் இனவாத அரசியலுக்கும், இனப்படுகொலைக்கும் எதிரான சுவீடன் நாட்டின் அரசியல் இந்த தீர்ப்பில் பிரதிபலித்தாலும், புலிகளின் எந்த ஒரு கன்னைக்கும் ஆதரவானது என்று கருத முடியாது. சிலவேளைகளில் இலங்கை அரசிற்கு எதிரான போர்குற்ற வழக்குகளில் சர்வதேச ரீதியாக இந்த தீர்ப்பு ஒரு பாத்திரத்தை வகிக்கலாம்.
3.”இத்தீர்ப்பு நீதியை நிலை நாட்டியுள்ளது. நான் எப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களின் உளவுப் பிரிவிலும் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னைப் புலி உறுப்பினராகக் குற்றம்சாட்டி எனக்கு உயிராபத்து ஏற்படுத்தும் வகையிலேயே ஏசியன் ரிபியூன் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இந்தத் தீர்ப்பு உண்மைக்காக நான் போராடியதற்குக் கிடைந்த வெற்றி”.//
என்று சொல்வது புலிகளின் அரசியலை செய்யவில்லை அல்லது உளவுப்படையின் காரியங்களை செய்யவில்லை என்று அர்த்தப்படாது. இது அங்கத்தவரோ இல்லையோ என்ற சட்ட தொழிநுட்ப ரீதியானது.
இந்த தீர்ப்பு என்னால் வாசிக்கக்கூடிய மொழியில் இன்னும் வராவிட்டலும், இதில் சம்பந்தப் பட்டவர்களின் அரசியலை அங்கீகரித்ததோ அல்லது நிராகரித்ததோ இல்லை என்பதனை இப்போதே உறுதி செய்ய முடியும்.
4. இந்த தீர்ப்பு “இலக்கிய, பெண்ணீய, தலித்திய, ஜனநாயக, புலிவாத, புலி எதிர்ப்புவாத, மாற்றுக்கருத்து …என நீளும் பட்டியலில் இருக்கும் அவதூறு அரசியலுக்கு சரியான பதிலடி” [ சாந்தன் on May 13, 2010 10:12 pm ] கொடுத்தது என்று நான் கருதவில்லை. “அவதூறு அரசியல்” என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது ஒரு போதும் நீதிமன்றம் இல்லை. இந்த “நீளும் பட்டியலில்” இருப்பதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அரசியலில் ஈடுபடுபவர்கள் மட்டும் தான்
கருத்து சுதந்திரம் என்பது கருத்தின் தரம், தரமின்மை அல்லது சார்பு, சார்பின்மை என்பதில் இருந்து தொடங்குவதில்லை. கருத்துசுதந்திரம் என்றால் கருத்து சுதந்திரம் தான். புலிகளின் அரசியலுடன் இது பொருத்தம் இல்லாதது. எனினும் இந்த தீர்ப்பு புலிகளின் ஏகபோகதிட்கு கிடைத்த வெற்றி என்று புலிகளின் மிச்சங்களில் சிலர் உரிமை கோரலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு ஏனெனில் முள்ளிவாய்கால் மட்டும் எல்லாம் “நிதர்சனம்” ஆக இருந்தது.
5 இந்த “உண்மைக்கு கிடைத்த வெற்றி” வெற்றி அடைந்தவரால் ஊடகத்துறையில் எதிர்காலத்தில் எப்படி என்ன சாதனைகளை நிலை நிறுத்த இருக்கின்றது என்பதனை தெரியாவிடினும் தற்போதைய சேவைகளின் அதாவது எழுத்துக்களின் ஒரு உதாரணம் பின்வருமாறு இருக்கின்றது, வாழ்க உண்மைகள், வாழ்க ஊடக விபசார கலாசாரம்.
சாந்தன்
//…ஆனால் குமாரதுரை வழக்கு தொடர்ந்தால் சேதுவின் நிலை?? …//
பல்லி எனது பதிலில் உள்ள லிஸ்றை பார்க்கவும்…அதில் நீங்கள் சொன்ன எல்லாமே அடக்கம். சேதுவும் இவை ஒன்றும் அறியாதவரல்ல. இவ்வளவு தூரம் போயிருக்கிறார், தயாராகத்தானே போயிருப்பார். இல்லையா?
//…சாந்தன் சேது இப்போ புலி இல்லை:…//
அதுதான் குமாரதுரை வழக்குப்போடவில்லை எனச் சொல்ல வருகிறீர்களா? எது எவ்வாறாயினும் போகிற போக்கில் கொளுத்திப்போடும் விசயம் கொஞ்சம் குறையும் என எதிர்பார்க்கலாம் (சொந்தப்பெயரில் எழுதுபவர்கள் மட்டுமே இதற்குள் அடக்கம்)
சாந்தன்
அன்புள்ள fanny,
நீங்கள் ‘this gentleman’ எனச் சொல்வது சேதுரூபன் பற்றியா அல்லது கே.ரி.ராஜசிங்கம் பற்றறியதா?
//…Good Judgment and welcome…..//
//….I am your regular reader and Anti-LTTE as well.
Please dont give priority this kind of doggy and wasted people in our news anymore….//
மேலுள்ள இரண்டையும் சொல்வது நீங்கள் தான். பொதுவாக கற்றறிந்த அரசியல்வாதிகள் இவ்வாறான ‘விளையாட்டுகளில்’ கெட்டிக்காரர். முதலில் எல்லாம் நல்லது எனக்கூறி சூட்டை ‘ஆற்றுவார்கள்’ பின்னர் முடிவில் பழையபடி ‘ஊதி’ விட்டி போவார்கள். உங்கள் கூற்றுப்படி சுவீடன் நீதிமன்றின் தீர்ப்பு முக்கியத்துவமற்றதா?
//…But one think about this gentleman??/
01) How many organization you start and close them so far dear?….02) How much money you are receiving from Sri Lankan Government? 03)How many asian medias was cheated by you./
உங்களுக்குத்தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் தானே தேசத்தில் இவர்களைப் பற்றிப்பேசி வீணாக வேண்டாம் எனச் சொல்லி விட்டு மூன்று கேள்விகள் கேட்டு செல்கிறீர்கள்!
சாந்தன்
//….தீர்ப்பில் ஊத்தை சேது என எழுதிய ஜெயதேவனும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது ….//sweden
அப்படியா? ஹூலும் ‘ஊத்தை சேது’ எனத்தான் எழுதியிருந்தார், டி.பி.எஸ்.ஜெயராஜும் அப்படியே தான் சொல்லி இருந்தார்.
டி.பி.எஸ்..
….It is a juvenile attempt at spoofing the Tamilnet Affixing Dr. Rama Mani’s picture on to another body is the kind of dirty trick for which “oothai” Sethu of the LTTE was notorious for through his “Nitharsanam”. The state now flatters Oothai by imitating him. ….”
(இவரது கட்டுரை ஆரம்பிக்கும் போது புகழ் பெற்ற பாரசீகக் கவிஞன் ஓமர் ஹய்யாமின் “ருபையாத்” கவிதைத் தொகுப்பில் இருந்து மேற்கோள் வேறு காட்டியிருந்தார் !)
ஹூல்….
“ Incidentally this writer and his photo has also been featured frequently in this website run by “Oothai (Dirty) Sethu” a man linked directly to LTTE intelligence chief Pottu Amman.”
சாந்தன்
//…“அவதூறு அரசியல்” என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது ஒரு போதும் நீதிமன்றம் இல்லை. இந்த “நீளும் பட்டியலில்” இருப்பதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அரசியலில் ஈடுபடுபவர்கள் மட்டும் தான்…//sen
பதிலடி எனத்தான் சொன்னேன் அல்லாமல் ‘நீதி’ எனச் சொல்லவில்லை. அத்துடன் இங்கே பிரச்சினை ‘கருத்துச் சுதந்திரமல்ல’ மாறாக அவதூறு என்கின்ற விடயமும் அதைத் தீர்மானிக்க நீதிமன்றை நாடலம் என்பதுமே. மேலும் ஏற்றுக்கொள்ளுவதும், நிராகரிப்பதும் அவர்களுக்கு இருக்கும் உரிமை, ஆனால் அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்கின்ற உண்மையும் கூட!
Ajith
It is a graceful some of the commentators commenting against judgement. It is absolute fact that KT Rajasingham and Asian tribune are funded by Rajapakse governments to work against tamils rights of self determination. There are few webs and personal do similar work here as well. This judgement sends a clear message to those people and ythe webs that state sponsored terrorism cannot be tolerated in civilised world. It is no matter Sethu is tiger or not but it is matter that KTR is a person who carry out mudslinging attack against truth. He should be punished.
சாந்தன்
தீர்ப்பின் ஆங்கில வடிவம் (கூகிளின் மொழிபெயர்ப்பு உதவி கொண்டு செய்யப்பட்டது தவறுகள் இருக்கலாம்)
http://translate.google.com/translate?js=y&prev=_t&hl=en&ie=UTF-8&layout=1&eotf=1&u=http://thesamnet.co.uk/wp-content/uploads/2010/05/judgement_on_ktr_v_sethu.pdf&sl=auto&tl=en
palli
//இத்தீர்ப்பு நீதியை நிலை நாட்டியுள்ளது. நான் எப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களின் உளவுப் பிரிவிலும் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னைப் புலி உறுப்பினராகக் குற்றம்சாட்டி எனக்கு உயிராபத்து ஏற்படுத்தும் வகையிலேயே ஏசியன் ரிபியூன் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இந்தத் தீர்ப்பு உண்மைக்காக நான் போராடியதற்குக் கிடைந்த வெற்றி”.// சேது
எதுக்கு கிடைத்த வெற்றி,
ஆக புலியென சொல்வது அனாகரிகம் அப்படிதானே,
சாந்தன்
//……கருத்து சுதந்திரம் என்பது கருத்தின் தரம், தரமின்மை அல்லது சார்பு, சார்பின்மை என்பதில் இருந்து தொடங்குவதில்லை. கருத்துசுதந்திரம் என்றால் கருத்து சுதந்திரம் தான்…//sen
இங்கே கூண்டில் நிற்பது கருத்துச் சுதந்திரமல்ல மாறாக ‘அவதூறு’ !
நீதிபதி தீர்ப்பில் சொல்லி இருப்பது கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு அமைப்பு/கூட்டுத்தாபனம் போன்றவற்றுக்கு இருக்கும் பொறுப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டுகளினால் வருவது.
இங்கே பேச்சுச்சுதந்திரம் பிரயோகிக்க முடியாத ஒன்று எனவும் பத்திரிக/ஊடகம் என்பவற்றை நடாத்தும் கூட்டுத்தாபனத்துக்குள்ள பொறுப்புகள் எனத்தெளிவாக நீதிபதி சொல்லி இருக்கிறார். மேலும் அவ்வறிக்கையை தனது ஆவணப்பகுதியில் நிலைத்திருக்கச் செய்து அதன் மூலம் சேதுவுக்கு மேலும் மேலும் அவதூறு விழைவிக்கக் காரனமாகிறார் எனவும் சொல்லி இருக்கிறார் நீதிபதி.
“As regards action against KT Rajasingham he is responsible for the content of the currentWeb site under the rules on corporate responsibility (but not under
Freedom of Speech Act because the Act does not apply), which means that he bears criminal and civil liability of the association’s conduct in now current connection. He is also the provider of the public defamatory information by publishing them on the site. He has therefore by the publication guilty of crimes. He has also been guilty of crime by knowing the contents of the articles continue to provide them through the site’s article archive. He has at least indicated by actions committed guilty of aiding and abetting.
பீமர்
பல்லி உண்மையின் மெய்யியல் சிலருக்கு கொலைசெய்தாலும் செய்தவரிற்கு சட்ட ஒட்டையின் பிழையால் நிரபராதி ஆவார் அது போலதான் இதுவும் –பீமர்
பல்லி
//இங்கே கூண்டில் நிற்பது கருத்துச் சுதந்திரமல்ல மாறாக ‘அவதூறு’ !//
சாந்தன் ஒட்டு குழு என்பது என்ன? ஆதிகால இலக்கியமா??
தேசிய தலைவரின் மாவீரர் உரையில் கூட இந்த அவதூறான வார்த்தை பலதடவை வந்துள்ளது,
எனது சந்தேகம் தீர்ப்பு புலிக்கு எதிரானதா?? அல்லது சேதுவுக்கு சாதகமானதா??
சாந்தன்
//…எதுக்கு கிடைத்த வெற்றி, ஆக புலியென சொல்வது அனாகரிகம் அப்படிதானே,…//
தீர்ப்பின் படி அவ்வாறு கொள்ள முடியாது. தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது அவரைப்புலி எனச் சொல்லியதால் அவரின் உயிருக்கு குந்தகம் விழைவிக்க முயன்றது பற்றி. அதாவது ஒருவரைப் புலி எனச் சொல்வது அவரின் கொலையில் முடியலாம் என்பது எனவும் கருதலாம். புலி என சொல்லப்படுமிடத்து ஒருவர் கொல்லப்படுவதால் யார் இங்கே ‘அனாகரிகவாதி’ ஆகிறார். கொலை செய்பவரன்றி கொல்லப்படுபவரல்ல.
மேலும் சுவீடிஷ் சட்டத்தின்படி ஒருவரை குற்றவாளி எனவோ அன்றி மோசமானவர் எனவோ சொல்வது தடுக்கப்பட்டுள்ளது, மேலும் கிடைக்கும் தரவுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்ற பட்சத்திலும் கூட அவை தடைசெய்யப்பட்டுள்ளதாக இருக்கிறது என்கிறது தீர்ப்பு. குற்றவாளி எனக்காணும் உரிமை நீதிமன்றத்துக்கே உண்டு.
“Swedish law takes the basic position that it is not allowed to disseminate information designating others as reprehensible or criminal. This applies even if the data would be true.
எவ்வாறாயினும் 30 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பொன்றை தனது தலத்திலும் ஸ்ரீலங்காவில் பத்திரிகையிலும் வெளியிடும்படி கே.ரி.ராயசிங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பார்க்கலாம்
Kotha
-சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது
-சுவிஸ் நீதிமன்றம் கண்டித்துள்ளது
-சுவிடன் நீதிமன்றம் ஏசியின் ரிபியூனுக்கு எதிரான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
-சுவிஸ் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பையும் அதன் அங்கிகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பையும்-
ஆக சுவிஸ்-சுவீடன் என்ற இரண்டு தேசங்களில் சேதுவின் வழக்கு நடைபெற்றிருக்கிறது. சேது இன்டர் நெசனல் லெவலில பத்திரிகையாளன் என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்ளுங்கள்!
பல்லி
//தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது அவரைப்புலி எனச் சொல்லியதால் அவரின் உயிருக்கு குந்தகம் விழைவிக்க முயன்றது பற்றி.//
நியாயமானதுதான் சரி அவரை புலியென சொன்னால் அவரது உயிருக்கு யாரால் குந்தகம்; அப்படி புலம்பெயர் தேசத்தில் எந்த புலிக்கு யாரால் குந்தகம் வந்திருக்கு?
// அதாவது ஒருவரைப் புலி எனச் சொல்வது அவரின் கொலையில் முடியலாம் என்பது எனவும் கருதலாம்.//
திரும்பவும் அதே கேள்விதான் யாரால்??
//. புலி என சொல்லப்படுமிடத்து ஒருவர் கொல்லப்படுவதால் யார் இங்கே ‘அனாகரிகவாதி’ ஆகிறார்//
முதல் கேள்விக்கான பதில் வேண்டும் இதுக்கான பதிலை பல்லி தர,
//மேலும் சுவீடிஷ் சட்டத்தின்படி ஒருவரை குற்றவாளி எனவோ அன்றி மோசமானவர் எனவோ சொல்வது தடுக்கப்பட்டுள்ளது,//
அப்படியாயின் இதே சேது ரிபிசி உடைப்பில் லண்டனில் வழக்கில் சேர்க்கபட்ட போது இவர்கள் இந்த சட்டத்தை பாவித்து லண்டன் நீதிமன்றத்தின் மீதுகூட வழக்கு தொடர்ந்திருக்கலாமல்லவா?? ஏன் செய்யவில்லை?
//தீர்ப்பு. குற்றவாளி எனக்காணும் உரிமை நீதிமன்றத்துக்கே உண்டு.//
இதே நிலையை இலங்கை நீதிமன்றத்துக்கும் சொல்லுவீர்களா? சரத்துக்கு கொடுக்க போகும் தீர்ப்பை நீங்கள் நியாயமானதுதான் என சொல்வீர்களா?? சில காலத்துக்கு முன் ஊடகதுறைமீது இலங்கை நீதிமன்றம் தவறான தீர்ப்புகள் வழங்குவதாய் சொன்னார்களே,
அமெரிக்காவுக்கு சதாம் குற்றவாளி,
ஈரானுக்கு அமெரிக்கா குற்றவாளி,
லண்டனுக்கு ஈரான் குற்றவாளி;
பின்லாடனுக்கு லண்டன் குற்றவாளி,
ஆனால் பின்லாடன் யாருக்கு குற்றவாளி,
ஆக தீர்ப்பு என்பது சாட்ச்சியம் வாததிறன் கொண்டதே தவிர நியாயமானதல்ல;
//குற்றவாளி எனக்காணும் உரிமை நீதிமன்றத்துக்கே உண்டு.
உன்மைதான் ஆனால் அந்த நீதிமன்ற தவறுகளைகூட சுட்டி காட்டும் உரிமை ஊடகங்களுக்கு உண்டல்லவா??
சாந்தன்
//தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது அவரைப்புலி எனச் சொல்லியதால் அவரின் உயிருக்கு குந்தகம் விழைவிக்க முயன்றது பற்றி.//
நியாயமானதுதான் சரி அவரை புலியென சொன்னால் அவரது உயிருக்கு யாரால் குந்தகம்; அப்படி புலம்பெயர் தேசத்தில் எந்த புலிக்கு யாரால் குந்தகம் வந்திருக்கு?///
தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது ….அவர் இனிமேல் ஸ்ரீலங்காவுக்கு போக முடியாது மேலும் அவரின் உறவினர் குடும்பத்துக்கு ஆபத்து என. நீதிமன்றின் நியாயம் பதில் திருப்தியா?
His reputation was seriously damaged by the incorrect information. The serious vilification of him means that he can not visit Sri Lanka and that he fear that his own and his relatives’ safety could be at risk.
//. புலி என சொல்லப்படுமிடத்து ஒருவர் கொல்லப்படுவதால் யார் இங்கே ‘அனாகரிகவாதி’ ஆகிறார்//
முதல் கேள்விக்கான பதில் வேண்டும் இதுக்கான பதிலை பல்லி தர,..// என்ன டிமாண்ட் பண்ணுகிறீர்களா? பரவாயில்லை தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே. பதில் வேண்டாம் நீங்களே அனுமானித்திருப்பீர்களே!
//..அப்படியாயின் இதே சேது ரிபிசி உடைப்பில் லண்டனில் வழக்கில் சேர்க்கபட்ட போது இவர்கள் இந்த சட்டத்தை பாவித்து லண்டன் நீதிமன்றத்தின் மீதுகூட வழக்கு தொடர்ந்திருக்கலாமல்லவா?? ஏன் செய்யவில்லை?..//
சுவீடிஷ் சட்டத்தை லண்டனில் பாவிக்கலாமா?,
//தீர்ப்பு. குற்றவாளி எனக்காணும் உரிமை நீதிமன்றத்துக்கே உண்டு.//
இதே நிலையை இலங்கை நீதிமன்றத்துக்கும் சொல்லுவீர்களா? சரத்துக்கு கொடுக்க போகும் தீர்ப்பை நீங்கள் நியாயமானதுதான் என சொல்வீர்களா?? சில காலத்துக்கு முன் ஊடகதுறைமீது இலங்கை நீதிமன்றம் தவறான தீர்ப்புகள் வழங்குவதாய் சொன்னார்களே,..//
நான் சுவீடிஷ் சட்டம், சுவீடிஷ் நீதிமன்றம் பற்றி நீதிபதியே எழுதிய 10 வரிகளில் உதாரனம் காட்டப்போக நீங்களோ கணக்காக வெட்டி எடுத்து விளையாடுகிறீர்கள். நான் எங்கே சொன்னேன் ஸ்ரீலங்கா சரத் பொன்சேகா பற்றி?
//குற்றவாளி எனக்காணும் உரிமை நீதிமன்றத்துக்கே உண்டு./ உன்மைதான் ஆனால் அந்த நீதிமன்ற தவறுகளைகூட சுட்டி காட்டும் உரிமை ஊடகங்களுக்கு உண்டல்லவா?..//
சுவீடிஷ் சட்டம்….சுவீடிஷ் மன்று…சுவீடிஷ் ஊடகம்….சுவீடிஷ் குடிமகன்!
sen
1. அவதூற்று அரசியல் [Slanderous politics]
சாந்தனின் நீண்ட பட்டியலில் இருக்கும் அரசியல் போக்குகள் புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்று எழுதினால் அது அவதூற்று அரசியல் என்று புலிகள் கருதிக்கொள்ளலாம். அதனை புலியின் ஆதரவளர்கள் எதிர்க்கலாம் அல்லாவிடில் துரோகி என்னலாம் அல்லாவிடில் கொலைப் பாரம்பரியத்தை கட்டவிழ்க்கலாம்.
ஆனால் நீதிமன்றம் புலிகளை பாசிச இயக்கம் என்று சொல்வதை தடை செய்யவோ அல்லது கண்டிக்கவோ முடியாது. ஒரு தனிமனிதனின் அரசியல் தொடர்பாகவோ அல்லது ஒரு அரசியல் ஸ்தாபனத்தின் கொள்கைகள் தொடர்பாகவோ சம்பந்தப் பட்டவர்களின் கண்ணோட்டத்தில் ஏற்டுக் கொளப்படமுடியாத கருத்து என்ன என்பதை நீதிமன்றம் முதலாளித்துவ ஜனநாயகம் ஓரளவிற்கு தன்னும் கடைப்பிடிக்கப்படும் நாடுகளில் தீர்மானிப்பதில்லை.
இது ஒரு தொகை அரசியல் போக்குகளுக்கு வழிவகுத்தாலும் ஒரு அரசியல் கலந்துரையாடலுக்கு சந்தர்பத்தினை வழங்குகின்றது. இதற்கு புலியின் மிச்சம் மீதிகளும் எதிற்பு என்பது ஒன்றும் புதிது இல்லை.
2. அவதூற்று செய்திகள் [defamatory information]
“கே.பியின் விலகலின் பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டவர்தான் பேரின்பநாயகம் சிவபரன். இவர்தான் அந்த நோர்வேக்குழுவை தலைமையேற்று நடாத்தி வருகின்றார்” என்று தமிழ்வின் இணையத்தளத்தின் கட்டுரை ஒன்றில் எழுதப்பட்டிருகின்றது . [http://www.tamilwin.com/view.php?2aSIPTe0dbjoK0ecGG1N4b4j98Ccd3g2F3dc2Dpi2b436QV3e22ZLu30] இந்த செய்தியினை சம்பந்தப்பட்டவர்கள் நிராகரித்து அவதூற்று செய்தி என்று சொல்லலாம்.
கேபி வாதமிடலாம் தான் நியமிக்கப்பட்டிருகின்றார் என்று, மற்றவர் வாதமிடலாம் தான் விலகிவிட்டேன் என்று. இந்த செய்தியின் உள்ளடக்கத்தின் தரவுகள் சரியா பிழையா என்பதை தீர்மானிக்க சம்பந்தப் பட்டவர்கள் நீதிமன்றத்தினை நாடலாம். இது அரசியல் கொள்கை தொடர்பானது இல்லை.
தனிமனிதர்கள் தங்களது வாழ்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் எப்பிடி என்ன விதத்தில் பாவிப்பது, பாதுகாப்பது தொடர்பான பிரத்தியோகமான உரிமையினை வைத்திருக்கின்றனர். இதை யாராவது மீறினால் நீதிமன்றம் செல்லலாம்.
Asian Tribune ஆசிரியருக்கும், சேதுவுக்கும் இடையில் உள்ள சட்ட சிக்கல் இதே மாதிரியானது.
3.Asian Tribune இணைத்தளம் சேது தொடர்பாக எழுதியது கருத்து சுதந்திரம் என்று நான் முன்னர் எழுதிய கருத்தில் ஓர் இடத்திலும் சொல்லவில்லை. நான் கருத்து சுதந்திரம் பற்றி எழுதியது அவதூற்று அரசியல் என்ற புலி பயமுறுத்தலுடன் தொடர்புபட்டது. அத்துடன் ஏற்கனவே எழுதியதில் ஒரு சொல்லும் மாற்றப்போவதில்லை
Norway
இந்த தீர்ப்பால் சேதுவை விட புலிக்கே அதிக நன்மை.
ஊத்தை சேது என எழுதியதால் ஜெயதேவனும் குற்றவாளி என்று நீதி கூறப்பட்டுள்ளது. 07 பேர் என கூறப்பட்ட குழுவில் சிறீதரன் குமாரதுரை ஆகிய 02 பேர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ரி.பி.சி வானொலிக்கு எதிரான வழக்கில் இந்த வழக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பது 100 வீதம் உண்மை. ஏசியன் ரிபுயுன் உட்பட எந்த இணையமாக இருந்தாலும் புலி முத்திரை குத்தப்படுவோர் சேதுவின் ஆதரவுடன் வழக்கு தொடர வழி பிறந்துள்ளது.
இலங்கை உளவுத்துறை தகவல்களை கொடுத்தமை உறுதிபடுத்தப்பட்டள்ளது.
சேதுவுக்கு உயிர் ஆபத்து எற்படகூடிய விதத்தில் செய்திகள் வெளிவந்தமை உறுதிப்படுத்தபட்டள்ளது. ஊத்தை சேது என்று எழுதுவது இந்த தீர்ப்பின் மூலம் தடை செய்யபட்டுள்ளது. ஆசியன் ரிபியுன் தனது தகுதியை இழந்துள்ளது.
உலக போர் குற்றவியல் நீதிமன்றத்தில் மகிந்த குழுவினருக்கு எதிராக வழக்கு தொடர இந்த தீர்ப்பே ஆதாரமாக அமைந்துள்ளது. தமிழ் ஊடகத்துறை மீதான இலங்கை அரச பயங்கரவாதத்தின் சேட்டைகள் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தமிழ் ஊடகத்துறைக்கு கிடைத்த வெற்றி. இந்த வழக்கிற்காக லண்டன் வழக்குகள் தற்காலிக உறக்கத்தில் இருந்தது ஆகவே ரி.பி.சி வழக்கு மீண்டும் நீதி தேட உள்ளது.
thurai
//ஆக சுவிஸ்-சுவீடன் என்ற இரண்டு தேசங்களில் சேதுவின் வழக்கு நடைபெற்றிருக்கிறது. சேது இன்டர் நெசனல் லெவலில பத்திரிகையாளன் என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்ளுங்கள்//
புலிகளிற்கு பணம் சேர்த்தவர்களிற்கும் உலகமுழுவதும் வழக்கு நடக்கின்றது. இதனால் புலிகள் சர்வதேச விடுதலை அமைப்பா அல்லது பயங்கரவாத அமைப்பா?. ஒருவரிற்கு புலம்பெயர் தமிழர்களிற்கென்று ஓர் தனிஉலகமுண்டு. இவர்களிற்கும் வெளியுலகிற்கும் தொடர்பில்லை. இவர்க்ளின் சர்வதேசம் தான் சில ஊடகங்கழும் பத்திரிகையாளர்க்ழும். இன்டர்நேசனல் லெவலில் தமிழர்களின் பயங்கரவாதமேயுள்ளது.
துரை
Ajith
This is how KT Rajasingham offer his service to Rajapkase and Sinhala racists – Read below his letter to Ban-ki -Moon:
To cite a recent instance, the British Prime Minister Gordon Brown and Foreign Secretary David Miliband attended the recent Global Tamil Forum (GTF) held in London in February. The Foreign Secretary also addressed that gathering. Sri Lanka’s resentment arises from the fact that the GTF is a cover for terrorist outfits which have played havoc with the integrity and peace in the island nation for decades.
Now that Sri Lanka is enjoying peace and prosperity, it does not want once again the forces of separatism raise their head. It was indeed shocking to see the British leaders rubbing shoulders with terrorists and those who have been advocating terrorism. The claim of GTF that they want a peaceful resolution of the Tamil issue will fool no one.
What is the ultimate goal of the GTF and the fundamental position it enunciates? The GTF has as its goal the establishment of a Tamil Eelam in Sri Lanka. That means the division of Sri Lanka and therefore, the GTF is clearly advocating secession. The anger of Sri Lanka is entirely justified.
One has to look only at recent history and the conduct of successive British Governments from Northern Ireland to Afghanistan andIraq, leave alone the disgusting duplicity in evicting the people of Diego Garcia from their legitimate homes and lying to the United Nation about it. The UK should be able to gauge the poor opinion that the world outside has of British politics. It must surely surprise the average Briton to see the ludicrousness of the British leaders attending the GTF inaugural meeting.
By participating in the meeting, Mr. Brown and Mr Miliband have virtually endorsed the GTF agenda. The attempt to justify the presence by arguing that a separate Eelam is to be achieved by non-violent means, does not wash.
Two questions arise. First, there is an obvious attempt to support a group whose ultimate goal is to divide a sovereign state. If division is legitimate political practice, then why is it that the British government as well as others suppressed the same aspirations of the Catholic people of Northern Ireland? Military might was used for years to suppress and crush the political aspirations of the people ofNorthern Ireland, killing innocent protestors as was seen on what has come to be known as the Bloody Sunday Massacre in June 1972.
Why was the use of military force to maintain the integrity of United Kingdom, though — Northern Ireland is not on the same land mass just like the Falklands- correct and the use of military force by Sri Lanka against terrorism repugnant? Could it be because the UKfailed to defeat the IRA and had to enter into political negotiations to end the conflict whereas, Sri Lanka succeeded in eliminating the LTTE despite all the expert prognostications by the British political establishment and security experts? How does UK explain lending support to secessionist forces in Sri Lanka, which it cannot allow in its own country?
The second point is if the GTF wishes to push for a separate state in Sri Lanka, one would be fair in assuming that these great advocates of separation will go and live in their Eelam.
In his address to the GTF, the Foreign Secretary Miliband had said that whenever a British minister proposes an inclusive political process as a solution to the Sri Lankan minority question they are accused of “trying to tell Sri Lanka how to govern or run its own affairs.” “I want to refute that very, very clearly, because the shape of any future political settlement is for the Sri Lankan people……. It is for them to determine.”
Jeyabalan T
தமிழ் ஊடகத்துறையைப் பொறுத்தவரை இந்த வழக்கு குறிப்பிடத்தக்கது. பதிப்பு ஊடகங்கள் வெளியிடுகின்ற முற்றிலும் தவறான திட்டமிடப்பட்ட செய்திகளுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ள நிலையில் இணைய ஊடகத்திற்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கை நபர்களுக்கு அப்பால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.
ஆனால் இவ்விடத்தில் நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்னவெனில் ஸகண்டிநேவிய நாடுகள் தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கு வழங்குகின்ற சட்டப் பாதுகாப்பு ஏனைய மேற்கு நாடுகளில் இல்லை. அதனால் நோர்வே நாட்டுப் பிரஜையை ஊத்தைச் சேது என்று அழைப்பதை அந்நாட்டு அரசு தடுக்கும். ஆனால் ஒரு பிரித்தானிய பிரஜையையோ பிரான்ஸ் பிரஜையையோ ஊத்தைச் சேது என்று அழைப்பதை இந்த நாட்டு சட்டம் கண்டுகொள்ளாது.
மேலும் இந்தச் சட்டச் சிக்கல் எல்லாம் தங்கள் சொந்த அடையாளங்களுடன் எழுதுபவர்களுக்கு மட்டுமே. புனைப் பெயரில் எழுதுபவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே உள்ளனர்.
நாங்கள் சொந்த அடையாளத்துடன் கருத்துக்களை எழுதுகின்ற கட்டுரைகளை எழுதுகின்ற கலாச்சாரத்தை உருவாக்காதவரை தனிநபர் தாக்குதலையும் அவதூறு அரசியலையும் கட்டுப்படுத்த முடியாது. அதனாலேயே தேசம்நெற் கட்டுரையாளர்களை தங்கள் சொந்த அடையாளத்துடன் எழுத வலியுறுத்துகிறது. ஏனையவர்களும் தங்களை ஆசிரியர் குழுவிற்கு ஆக ஆவுதல் அடையாளப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது.
ஆனால் சிலவேளைகளில் இந்தத் தீர்ப்பு சொந்த அடையாளங்களுடன் எழுதுவதைத் தவிர்த்து மேலும் மேலும் புனைபெயரினுள் ஒளிந்துகொண்டு அவதூறு அரசியலை மேற்கொள்ள வழிவகுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
thurai
//ஆனால் சிலவேளைகளில் இந்தத் தீர்ப்பு சொந்த அடையாளங்களுடன் எழுதுவதைத் தவிர்த்து மேலும் மேலும் புனைபெயரினுள் ஒளிந்துகொண்டு அவதூறு அரசியலை மேற்கொள்ள வழிவகுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை//
சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியளார் அனைவரும் ஓர் இனத்தை வழிதவறாமல் காக்க உதபுபவர்கள். மக்களின் சிந்தனையை வளர்ப்பவர்கள். ஈழ்த்தமிழர்களைப் பொறுத்தமட்டில் ஊடகவியல் பயங்கரவாதத்தால் கொலைசெய்யப்பட தொன்றாகி விட்டது. இன்னமும் அதன் தாக்கம் நம்மிடையேயுண்டு.
தர்க்கங்கள் விவாதங்கள் இல்லாத இனம் ஓர் மனித இனமல்ல. அதற்கு வழிவகுக்காத தலைவர்கள் தமிழர்களிர்குத் தலைவருமல்ல.
துரை
Ajith
நாங்கள் சொந்த அடையாளத்துடன் கருத்துக்களை எழுதுகின்ற கட்டுரைகளை எழுதுகின்ற கலாச்சாரத்தை உருவாக்காதவரை தனிநபர் தாக்குதலையும் அவதூறு அரசியலையும் கட்டுப்படுத்த முடியாது.
Its true in a country wlike UK where democracy, law and order and justice systems are free and fair. In countries like Sinhala Sri Lanka over 35 journalists paid their life and over hundreds run away from the country because of the threat from the state within last 3 years. Lasatha’s murder by Rajapkase is an obvious one. Even though Asian tribune was based on Sweden, KT Rajasingham was publishing what was told by Rajapakse government and KT Rajasingham acted as a intelligence agent to supply names of those who wrote against government.
Jeyabalan T
அஜித் நீங்கள் ராஜபக்சவுக்கும் இலங்கை அரசுக்கும் ஆயுதம் ஏந்திய குழுக்களுக்குமான கட்டுரைகளை புனைப்பெயரில் எழுத வேண்டிய நிலையை ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல் புலிகள் இருக்கும் போது பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிராக புனைபெயரில் எழுதியதையும் இப்போதும் எழுத அஞ்சுவதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் கடந்த காலங்களில் புனைபெயரில் வந்து சூரசம்காரம் செய்தவர்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தெரிந்த தங்களுக்குள்ள தனிப்பட்ட முரண்பாடுகளிலேயே அவதூறுகளை அள்ளி எறிந்தனர்.
அஜித் தயவு செய்து லசந்தா உட்பட உயிரிழந்த பத்திரிகையாளர்களையும் புனைபெயரில் ஒளிந்துகொண்டு அவதூறு செய்கின்றவர்களையும் ஒப்பிடுவது அப்பத்திரிகையாளர்களது இழப்பை அவமதிப்பதாகும். அவதூறு அரசியலை மேற்கொள்வதற்காகவே இணையங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டன. அந்த இணையங்களில் வெளிவரும் அவதூறு செய்திகள் பின்னர் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கூட வெளிவந்துள்ளன.
பல்லி
// அவர் இனிமேல் ஸ்ரீலங்காவுக்கு போக முடியாது மேலும் அவரின் உறவினர் குடும்பத்துக்கு ஆபத்து என. நீதிமன்றின் நியாயம் பதில் திருப்தியா?:://
இல்லையே; அவர்தான் ஏதோ நடந்து முடிந்த தேர்தலில் மகிந்தாவை ஆதரிப்பதாக சொன்னதாக நினைவு; அத்துடன் அதுக்காக தான் கொழும்பில் சென்று தேர்தலுக்காய் உழைக்க போவதாகவும் கேள்விபட்டேனே, என்ன சாந்தன் எல்லாமே குழப்பமாய் இருக்கு;
//அவர் இனிமேல் ஸ்ரீலங்காவுக்கு போக முடியாது //
இது என்ன கூத்து; சேது அந்த சேதுதான் ஊருக்கு போக முடியாதாம், தற்போதெல்லாம் இவரை கொழும்பில்தான் அடிக்கடி பார்க்க முடிகிறது; வழக்குதானே பொய் பேசதான் வேண்டும்; அதுதானே நீதி;
//நான் சுவீடிஷ் சட்டம், சுவீடிஷ் நீதிமன்றம் பற்றி நீதிபதியே எழுதிய 10 வரிகளில் உதாரனம் காட்டப்போக நீங்களோ//
புரிகிறது சாந்தன் ஆனால் நீதிமன்றங்களும் தவறுகின்றன என்பதை நானும் உதாரனம் காட்ட வேண்டுமல்லவா?
//நாங்கள் சொந்த அடையாளத்துடன் கருத்துக்களை எழுதுகின்ற கட்டுரைகளை எழுதுகின்ற கலாச்சாரத்தை உருவாக்காதவரை தனிநபர் தாக்குதலையும் அவதூறு அரசியலையும் கட்டுப்படுத்த முடியாது. //jeyapalan
இருக்கலாம் சொந்தபெயரில் உன்மையை எழுதினால்கூட தூக்கிபோட்டு அல்லவா மிரிக்கிறார்கள். அல்லது தண்ணியை தந்து கவுக்கிறார்கள். ரெம்பபயமாய் இருக்கே என்ன செய்வது;
Jeyabalan T
இந்த வழக்கில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என நினைக்கின்றேன். ஒரு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விம்பங்களை வைத்துக் கொண்டு (அதாவது முன்கூட்டியே அவர்களைப் பற்றி தீர்மானங்களை வைத்துக் கொண்டு – பிறிஜீடிஸ்) விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. இது குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்துவதை தடுக்கும்.
தேசம்நெற்றில் நடராஜா சேதுரூபன் பற்றிக் குறிப்பிடப்பட்டு எழுதும் போது எமக்கு பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ‘இவனையெல்லாம் ஒராள் என்று எடுத்து கதைக்கிறியள் எழுதுறியள்’ என்று சொல்லியுள்ளார்கள். இங்கு ஒருவருடைய கருத்தையோ சாட்சியத்தையோ அவரைப் பற்றிய முன்கூட்டிய தீர்மானங்களை வைத்துக் கொண்டு நிராகரிப்பது தவறானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இத்தீர்ப்பு சேதுரூபன் புனிதமானவர் என்று குறிப்பிடவில்லை. அதேசமயம் சேதுரூபன் ‘ஊத்தை சேது’ என்பதால் அவருடைய கருத்தை இந்த நீதிமன்றம் ஏற்காது என்று சொல்லவில்லை. அதே போல் சேதுரூபன் ‘ஊத்தைச் சேது’ என்று முத்திரை குத்தப்பட்டதால் அவருடைய கருத்துக்களை வெளியிட மாட்டோம் என தேசம்நெற் ஒருபோதும் முடிவெடுக்கவில்லை. தேசம்நெற் பிறிஜீடிஸ் உடன் செயற்படுவதில்லை.
த ஜெயபாலன்
தமிழ் வாதம்
//தமிழ் ஊடகத்துறையைப் பொறுத்தவரை இந்த வழக்கு குறிப்பிடத்தக்கது.//
AsianTribune என்கிற ஆங்கில இணயம்,striving for Asian solidarity என்று கோஷமிடும் போது,அது எவ்வாறு தமிழ் ஊடகத்துறையானது?
சுவீடனின் தீர்ப்பு, இலங்கை அரசிற்கெதிரான மேற்கத்தையநாடுகளின் ஒரு குறியீட்டு எச்சரிக்கையாகத்தான் பார்க்கக் கூடியது.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே.
இலங்கை அரசிற்காக வேலை செய்த நபருக்கும்,மகிந்தவிற்காக பிரச்சாரம் செய்வதாக செய்தி வந்த பின் சரத்திற்கு வாக்குப் போடு என தன் இணையத்தளத்தில் அறிவித்தவருக்குமான பங்காளிச் சண்டையல்லவா இது.
நிதர்சனம் மூலம், ஒன்றாக இருந்தவர்கள் நிர்மூலமாக்கப்பட்டது தமிழ் நியுஷ் வெப் வரை தொடர்வது சேதுவின் கதாநாயகத்தன்மையை உயர்த்தியுள்ளமை வெள்ளிடை மலை.
வென்றவனின் பின்னால் நடைபோடுவது எல்லோருக்கும் வசதியான விடையம்.
இதில் மேலதிக விளக்கங்கள் யாருக்குத் தேவை.
sweden
தீர்ப்பை வடிவாக வாசித்து பாருங்கள். சமாதான பேச்சுகளை குளப்பும் விதத்தில் திட்டமிட்டு செயற்பட்டுள்ளமை நீதிமன்றத்தால் கண்டறியபட்டுள்ளது. சேதுரூபனை கொலை செய்ய முயற்சித்தமை கண்டறியப் பட்டுள்ளது.
புலிக்கு நிகரான அரசியல் சிந்தனை இருந்தால் அது தப்பு இல்லை ஆனால் அதன் பொருள் புலி இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வெளிநாட்டு பாஸ்போட்டுடன் இலங்கை உளவுத்துறையின் நட்பை பேணும் பலருக்கும் எச்சரிக்கை.
வழக்கு செலவே சுமார் 3 இலட்சம் குறோணர்களை தாண்டி உள்ள நிலையில் இவ்வளவு பணம் செலவு செய்து சுவீடன் அரசு இந்த விடயத்தை நகரத்தி உள்ளது என்றால் அவர்களுக்குதான் ஒரு சேது எவ்வளவு பயன் உள்ளவன் என்று.
தீர்ப்பு தனிப்பட்ட கே.ரி றாஜசிங்கத்திற்கு இல்லை ஒட்டமொத்தமான அவருடைய குழுவினருக்கே ஆசியன் ரிபுயுனை அடிப்படையாக வைத்து செய்தி போட்ட பி.பி.சி தமிழ் சிங்கள சேவை வாய்பொத்தி இருக்கின்றமை வெக்கக்கேடு.
சாந்தன்
//…இல்லையே; அவர்தான் ஏதோ நடந்து முடிந்த தேர்தலில் மகிந்தாவை ஆதரிப்பதாக சொன்னதாக நினைவு; அத்துடன் அதுக்காக தான் கொழும்பில் சென்று தேர்தலுக்காய் உழைக்க போவதாகவும் கேள்விபட்டேனே, என்ன சாந்தன் எல்லாமே குழப்பமாய் இருக்கு; ….//
இங்கே நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்பதும் அந்நீதிமன்றம் அந்நாட்டுச் சட்டத்துக்கு உட்பட்டு ஒரு வெளிநாட்டுப் (நோர்வே) பிரஜைக்கு தனது நாட்டு பிரஜை (கே.ரி.ராஜசிங்கம்) எதிராக நீதி வழங்கி உள்ளதா? வழக்காளி ஸ்ரீலங்காவில் தனக்கும் தனது குடும்ப/உறவினர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் இருக்கிறது என சொன்னதை ஏற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அது அவர் மஹிந்தா ஆளா இல்லையா எனப் பார்ப்பதில்லை. நீங்கள் சொல்வது போல் பார்த்தால் மஹிந்தா சொல்லித்தான் கொலைகள் நடக்கிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லைப்போல் தெரிகிறது எனவும் வாதிடலாமில்லையா? ஏனென்றால் மஹிந்தாவின் ஆளுக்கே கொலை அச்சுறுத்தல் உண்டென்பது உண்மை என ஏற்றுக்கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
//.. சேது அந்த சேதுதான் ஊருக்கு போக முடியாதாம், தற்போதெல்லாம் இவரை கொழும்பில்தான் அடிக்கடி பார்க்க முடிகிறது; வழக்குதானே பொய் பேசதான் வேண்டும்; அதுதானே நீதி;…//
அப்போ நீங்கள் ஏன் இதற்கான ஆதாரத்தை சுவீடன் நீதிமன்றுக்கும் கே.ரி.ராஜசிங்கத்துக்கு அனுப்பிவைக்க முடியாது. ஒரு சக மனிதனுக்கெதிராக, ஒரு நீதிமன்று தவறிழைக்கும் போது ஆதாரங்களை வைத்துக்கொண்டு.
//நான் சுவீடிஷ் சட்டம், சுவீடிஷ் நீதிமன்றம் பற்றி நீதிபதியே எழுதிய 10 வரிகளில் உதாரனம் காட்டப்போக நீங்களோ//
புரிகிறது சாந்தன் ஆனால் நீதிமன்றங்களும் தவறுகின்றன என்பதை நானும் உதாரனம் காட்ட வேண்டுமல்லவா?..//
ஒரு நீதிமன்றம் அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கமையவே நடக்க வேண்டும், அதுவே அம்மன்றினதும் நீதிபதியினதும் கடமை. நீங்கள் ‘உதாரணம்’ காட்டவேண்டும் என்பதற்காக மற்றைய நாட்டின் சட்ட திட்டங்களை ’வலிந்து’ பிழையாக விளக்கம் கொடுக்கக்கூடாது.
Ajith
“அவதூறு அரசியலை மேற்கொள்வதற்காகவே இணையங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டன. அந்த இணையங்களில் வெளிவரும் அவதூறு செய்திகள் பின்னர் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கூட வெளிவந்துள்ளன.”
That is what I am trying to establish here. Thesamnet do the same. It is clear from the articles written by you, Sothilingam, Nisthar are just to thorw mud on LTTE only. None of your articles to tell the people about corruptions of Rajapakse or Douglas or Sri Lankan embassy activities in this country. I have seen articles from you intruding into lives of individuals without any facts or deformed facts. For example you allowed mudslinging attack on Christian community because it indirectly towards LTTE but you deny any comments that tells the truth about Rajapakse. It is not journalism.
nallurkantha
Very intersesting contrasting views.Let thousands flowers blossom.The view expressed by Thurai attracted me.Very recently Anandasangari Aiya lamented about the tamil media.He is very sad that the Tamil media named him a traitor.I have great respect for sangaree Aiya.But Traitor episode commenced from foremer Jaffna Mayor Alfred Thuraippah.Sangaree Aiya was at that time enjoyed all these lies spread by the same Tamil media.As Mr.Thurai has rightly pointed out sri lankan tamils are one of the few ethnic groups never bothered about finding TRUTH.That is why we became very vulnerable and met avoidable and preventable losses.
NANTHA
சுவீடனின் நீதி மன்றத் தீர்ப்பு அந்த நாட்டில் அமுலுக்கு வரலாம். ஏனென்றால் ராஜசிங்கமும் அங்கேதான் இருக்கிறார். மற்றைய நாடுகளில் அந்த தீர்ப்பு “ஒரு வேடிக்கையாகக்” கருதப்பட இடமுண்டு!
நோர்வே புலிகளுக்கு சாதகமாக நடக்கும் ஒரு நாடு. நடந்த நாடு. சுவீடனின் “ஆயுத” வியாபாரங்கள் வெளிப்படையானவை அல்ல. ராஜீவ் காந்தியின் “BOFORS” பிரச்சனைகளைக் கருத்தில் கொள்வது நல்லது.
இந்த தீர்ப்பு சில வேளைகளில் அந்த நாட்டிலும், அயல் நாடுகளிலும் புலிகளை ஊக்குவிக்குமே தவிர வேறு பயன் எதுவும் இல்லை!
Jeyabalan T
//That is what I am trying to establish here. Thesamnet do the same.//
அஜித் ஒன்றுடன் ஒன்றை போட்டுக் குழப்பாமல் தெளிவாக ஆதாரத்துடன் குறிப்பிடவும்.
//It is clear from the articles written by you, Sothilingam, Nisthar are just to thorw mud on LTTE only.//
சேறு அடிப்பதே தவறானது என்பது தான் என்நிலைப்பாடு. ஆனால் புலிக்கு மட்டும் சேறு அடிக்கிறீர்கள் மற்றவர்களுக்கு சேறு அடிப்பதில்லை என்பது அஜித்தின் மனவருத்தம். இதில் சேறடிப்பதை நீங்கள் தவறாகக் கருதவில்லை என்பது வெளிப்படையாகிறது.
வீமர்சனங்கள் சேறடிப்பல்ல. புலிகளுக்கு நாம் சேறடிப்பதாக எந்த அடிப்படையில் குற்றம்சாட்டுகின்றீர்களோ அதே அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்சவும் அவருடைய சகோதரர்களும் சில சிங்கள பத்திரிகையாளர்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர். அடிப்படையில் நீங்களும் மகிந்த ஆதரவாளர்களும் ஒரே சிந்தனையையே கொண்டுள்ளீர்கள். அவரவர் ஆதரிப்பவர்களை விமர்சிகக் கூடாது. அந்தத் தவறுகளை கண்டும் காணாமல் விடவேண்டும்.
//None of your articles to tell the people about corruptions of Rajapakse or Douglas or Sri Lankan embassy activities in this country. //
ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளாமல் (பிறிஜீடிஸ் இன்றி)தேசம் தேசம்நெற்றை தொடர்ச்சியாகப் பார்க்கின்ற பெரும்பாலானவர்கள் அதன் தகவல்களின் பக்கம்சாரா நிலையையும் நம்பகத்தன்மையையும் ஏற்றுக்கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை நிறுவியுள்ளோம்.
I have seen articles from you intruding into lives of individuals without any facts or deformed facts.//
தேசம்நெற் இணையத்தில் மட்டுமல்ல அதன் சகோதர ஊடகங்கள் பதிப்பிலும் வெளிவந்தன. எப்போதும் எம்மை அடையாளப்படுத்தியே செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. எமக்கு எதிராக தீபம் அப்ஸ்லிங் ரில்கோ என்று வழக்குகளும் தொடரப்பட்டன. பல மிரட்டல்களும் விடப்பட்டன. ஆனாலும் எமது தகவல்களின் உறுதித்தன்மையால் அவர்களால் சட்ட நடவடிக்கையைத் தொடர முடியவில்லை. நாம் ஏனைய ஊடகங்கள் போன்று ஒளிந்திருந்து புனைபெயரில் நின்று குற்றச்சாட்டுகளையோ விமர்சனங்களையோ வைப்பதில்லை. நான் எழுதுகின்ற விடயத்தை நான் முழுமையாகவும் உறுதியாகவும் நம்புவதால் நான் புனைப்பெயரை நாடுவதில்லை. (இலங்கையில் இருந்து அரசியல் எழுதிஇருந்தால் அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கும்.)
//For example you allowed mudslinging attack on Christian community because it indirectly towards LTTE //
கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கருத்து எழுதி வருபவர் நந்தா என்ற கருத்தாளர். அவருடைய கருத்துக்களுக்கு எதிராக நான் உட்பட துரை பல்லி சந்திரன்ராஜா இன்னும் பலர் கருத்து எழுதிவருகின்றனர். நான் புலிகளின் பாசறையிலோ மகிந்தவின் பாசறையிலோ வளராதபடியால் கருத்தை துப்பாக்கி முனையில் வெல்ல முயற்சிக்கவில்லை. கருத்தியல் ரீதியாகவே வெல்ல முற்படுகின்றேன். மற்றையவர்களின் கருத்துக்களை தங்களுக்குத் தேவையானவர்களின் தலையில் கட்டி அவரைப் போட்டுத் தாக்குவது இயலாமையின் ஒரு வெளிப்பாடே.
//but you deny any comments that tells the truth about Rajapakse.//
தேசம்நெற்றில் அஜித் உட்பட பலர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவருடைய சகோதரருக்கும் எதிராகப் பின்னூட்டமிட்டு உள்ளனர். அஜித் என்ற பெயரை தேசம்நெற்றில் சேர்ச் செய்து பார்க்கவும். பிறகெப்படி சொல்கிறீர்கள் உங்கள் பின்னுட்டம் நீக்கப்பட்டது என்று?
//It is not journalism.//
மேர்வின் சில்வாவே ஊடகத்துறைக்கு பிரதி அமைச்சராக இருக்கும் போது அஜித் ஊடகத்துறை பற்றி விரிவுரை வழங்குவதில் எவ்வித தப்பும் இல்லை. (தகவல்: மேவின் சில்வா அப்பதவியில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.)
இறுதியாக வன்னி யுத்தம் உச்சமடைந்து இருக்கும் போது பிபிசி க்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்களும் புலி ஆதரவாளர்களும் ஒரு சில ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர். அது தொடர்பாக பிபிசி தெற்காசியப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில் இரு தரப்பில் இருந்தும் தங்களுக்கு எதிர்ப்பு வருவதால் தங்களுடைய செய்திகள் தாக்கமுடையது என்ற வகையில் கருத்து வெளியிட்டார். முடிந்தால் யாராவது அவ்விணைப்பைத் தேடி இங்கு பதிவிடவும்.
த ஜெயபாலன்
Ser
/சுவிஸ் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பையும் அதன் அங்கிகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பையும் ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திலும் இலங்கையில் வெளியாகும் /
இது சரியா என்பது எனது முதற்கேள்வி. சுவீஸ் என்பது சுவிட்சலாந்து. தீர்ப்புப்பத்திரம் கூறுவது சுவீடன். இரண்டும் வெவ்வேறு நாடுகள்.
சேது என்றுமே எதிலும் இருந்ததில்லை. சொந்தமாக ஏதாவது ஒரு கொள்கை கோட்பாடு இருந்தால் தானே. புலிகளில் இருக்கவில்லைத்தான் ஆனால் புலிகளுக்கு நிதர்சனத்தில் அடுக்கினாராம். கள்ளப் பெயர்களிலும் இடங்களைமாற்றி பதிவுசெய்த புளொக்குகளிலும் வாயால் சொல்லமுடியாத தூசனங்களை எழுதும் சேதுபோன்றோருக்கு நீதி நீதிமன்றம் எதற்கு என்பது தான் பலரின் கேள்வி. இன்று சேதுவால் எழுதப்படுகிறது எனக்கருதப்படும் தளம் தமிழ் நியூஸ் வம் கனடா என்று பதியப்பட்டுள்ளது. இதில் எழுதப்படும் எழுத்துக்கள் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் சமூகவிரோதமானவை. முக்கியமாக பறையன் பள்ளன் என்று சாதிகளை இழுத்தும் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைச் சந்திக்குக் கொண்டுவரும் சமூகவிரோதத் தளங்களை யார் நடத்துகிறார்கள் என்று கேளுங்கள். முறையாவர்கள் இருந்தால் இப்படியான தளங்களை கோட்டில் நிறுத்தலாம். இப்படியான தளங்கள் கள்ளப்பெயரிலும் முகவரியிலும் எழுதப்பட்டாலும். தொடர்ந்து ஏற்றப்படும் செய்திகளை எந்த இடத்தில் இருந்த ஏற்றப்படுகிறது. ஐபி எண்கள் சேவர் பாவனை போன்ற தடயங்களை வைத்து பிடிக்கலாம். இந்தக் கீழ்நீதிமன்றத்தீர்ப்பை முறையீடு செய்யலாம்.
பெயர்குறிப்பிட்டு எழுதப்பட்ட:பாதிக்கப்பட்டவர்களே சேதுவின் வாய்வெருட்டலுக்குப் பயந்து இருப்பது ஆச்சரியத்துக்குரியதே. பொலிசில் முடியாது என்று தள்ளப்படும் வழக்கை சட்டத்தரணிகளூடாக நீதிமுன் நிறுத்தலாம். ஐரோப்பாவில் குறிப்பிட்ட வருமானத்துக்குக் குறைவானவர்களுக்கு வழக்கறிஞ்ஞர் செலவு இல்லை. இதுபோதுமே தமிழ்வப் நெட்டை கோட்டில் ஏற்றுவதற்கு சேது புலிகளுடன் தொடர்புடையவர் என்பதை பலமுறைகளில் நிரூபிக்க வளியுண்டு. இவருடைய பழைய தொடர்புகள். நடவடிக்கைகள் என்பனவே ஆதாரமாகக் காட்டப்படலாம். எதிரி ஏமாந்தவனாகவும் பலமற்றவனாகவும் இருந்தால் தலையில் ஏறியிருந்து மிளகாய் அரைக்கலாம். புலிக்குக்காசு கொடுப்பவர்கள் எல்லாம் புலி அங்கத்தவராக முடியாது. பிரபாகரனின் பிள்ளைகள் மனைவி இவர்கள் எல்லாம் புலியங்கத்தவர்கள் அல்ல. ஆனால் புலி அங்கத்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் அனைவரும் புலிஆதரவாளர்களே. என்றாவது புலிகள் அங்கத்துவம் பணம் சேர்த்தது உண்டா? இப்படியான காரணங்களை வைத்து வாதாடியிருக்கலாம்.
ஊடகங்கள் ஊகங்களை ஊகங்களை மாதிரி எழுதலாம். துவேசங்களையும் குழுவெறியையும் தூண்டிவிடும் எழுத்துக்களாக உள்ளன. இந்தத்தீர்ப்பை வைத்து சேது செய்யும் அடாவடித்தனங்களை நியாயப்படுத்த முடியாது. முக்கியமாக ஒரு தனிநபரை சுண்ணாகத்துப் பறையன்; புலிக்குச் சமைத்துப் போட்டவன் எனப்பல கீழுதரமான வார்த்தைப் பிரயோகங்களுடன் அவரின் மகளின் படமும் தமிழ் வைப்நெட்டில் வந்தது. இதை உரியவர்கள் உடனடியாக அப்படங்களையும் செய்திகளையும் கொப்பி பண்ணி ஆதாரமாக்கலாம். அப்பெண்பிள்ளையின் படம் அடுத்தநாள் முகம் மறைக்கப்பட்டு வந்தது. தமிழ் வைப்நெட்டை சேது நடத்துகிறாரோ இல்லையே அதில் வரும் எந்தச் செய்தியும் உண்மையானவை அல்ல. பெண்களின் உள்ளாடைகளை காட்டி நெட்நடத்துவர்கள் கோட்டில் மட்டுமல்ல சமூத்தின் முன்னாலும் முகங்கிளிக்கப்பட வேண்டியவர்களே.
இந்தத்தீர்ப்பை வைத்து சேது நீதியானவன் நியாயமானவன் குற்றமெதுவும் செய்யாதவன் என்று கணக்கப்போடுவது தப்பு. சேதுவின் முகத்தைக் கிளித்துக்காட்ட சரியானவர்களோ துணிவானவர்களோ நோவே நாட்டில் இல்லை என்பதுதான் சரியானது. செலவில்லாது வளக்காடலாம் என்றால் சேது சும்மாவா இருப்பார். நந்தா கேட்ட லண்டன் பேர்வளி இவர்தான்.
வேலையில்லாதவர்கள் ஒசி என்றால் நஞ்சும் குடிப்பார்கள்
Kusumpu
வ்வணி எனும் பெயரில் வ்வணியின்றி உண்மையை எடுதியிருக்கிறீர்கள்.
இது ஒரு சர்வதேசத் தீர்பல்ல. இதற்கு மேலும் முறையீடுகள் செய்யலாம் சாட்சிகள் வைக்கலாம். இதுதான் முடிந்த முடிவு என்பதை தீர்மானிப்பது பிரதிவாதியே. எவன் முடியாது என்று முடிச்சுக்கட்டுகிறானோ அவன்தான் தோல்வியாளன். சேது வெற்றியாளனா தோல்வியாளனா என்பதைத் தீர்மானிப்பது எதிராளி என்பதை அறிக.
Norway
சேதுவக்கும் புலிகளின் நிதர்சனத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதும் அதன் கூடாக சேது புலி என்று கூறுவது தவறு என்று தீர்ப்பில் கூறபட்டள்ளது.
Kusumpu
பிரதிவாதி சுவீடனில் வாழ்வதால்தான் நீதிமன்றம் சுவீடனில் தெரிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வாதம் பிரதிவாதத்தின் திறமையிலே முக்கியமாகத் தங்கியுள்ளது. மேலேயுள்ள பின்நோட்டமொன்றின் குறிப்பிட்டது போன்று ஒருதமிழ் இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை காதலை எழுதுவதற்கு இவர்கள் யார்.
/புலிக்கு நிகரான அரசியல் சிந்தனை இருந்தால் அது தப்பு இல்லை /சுவீடன் நண்பரே நான் யேமனியில் இருந்து எழுதுகிறேன் உமது நாட்டு தீர்ப்பு என்நாட்டுக்குப் பொருந்தாது. மற்றது புலிகளுக்கு நிகரான அரசியல் சிந்தனை இதுந்தால் அது தப்பில்லை என்பதே தப்பு. உலகநாடுகள் பலவற்றால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தித் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் சிந்தனையும் தடைசெய்யப்பட்டதே. கொலை செய்வது குற்றமென்றால் அதற்கு உடைந்தையாக இருப்பதும் குற்றம்தான். கத்தியெடுத்துக் கொடுப்பதும் குற்றம் கொல்லத் தூண்டிவிட்டதும் குற்றம்.
சுவீடன் நாட்டின் பல துப்புக்கெட்ட தீர்ப்புகளை நான் வாசித்திருக்கிறேன் ஊலாப் பல்ம (பழைய சுவீடன்)பிரதமர் கொலைவளக்கில் நிரபராதியை ஒரு அப்பாவியை சுயநிலை இழந்தவரை நீதிமன்றத்தில் ஏற்றி குற்றவாளியாக்கிய திறமை கொண்ட நீதிமன்றங்கள் எதோ சேதுவுக்குச் சரியான தீர்ப்பு அழித்ததுபோல் கதைகிறீர்கள். சரியான குற்றவாளியை இன்னும் கண்டு பிடிக்க முடியாத நாடுதானே சுவீடன். இரண்டு தடவை எக் யூகோசிலாவியா மாவியாக்கள் சுவீடன் மத்திய வங்கியைக் கொள்ளையடித்து ஒருபணமும் விடாமல் கொண்டு சென்றார்கள். சென்றவருடம் கெலிக்கொப்டலில் வந்து பணவைப்பகத்தைத் தாக்கி கொள்ளையடித்துச் சென்றார்கள். எல்லாத்தை விட்டு விட்டு வெள்ளிவார்த்து சுவீடன் ஏதோ சேதுவுக்கு நீதியாக ஏதோ கொடுத்து விட்டமாதிரி கதைகிறீர்கள். இந்திய அணுவாயுதத் தயாரிப்புக்கு இராஜீவுக்கு மூலப்பொருட்களை வளங்கியது சுவீடன் தான் என்பதை அறியுங்கள். உங்களது நோர்வேயோ சுவீடனோ ஏதோ நீதியாக நடப்பாதாக ஒரு நீதிமன்றம் வேறு. ஏன் பழைய பிரதமர் ஊலாவ் பல்ம சுடப்பட்டார் தெரியுமா? குறுடிஸ் இராக் பாலஸ்தீனப்பிரச்சனையில் மூக்கு நுளைத்தோ என்பதையும் அறிக
NANTHA
ஜெயபாலன்:
சாதாரண “ஜோசப்” அல்லது “அந்தோணி” புலியாகவோ கரடியாகவோ இருந்து யாரையும் ஆதரிக்கலாம். ஆனால் “கிறிஸ்தவ” மதவாதிகளும், தலைமைகளும் கொலைகாரர்களான புலிகளோடு ஐக்கியமாகி உள்ளதன் நோக்கம் பற்றியே நான் கேள்வி எழுப்பியுள்ளேன். அதற்கு உங்களிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை.
“கிறிஸ்தவ எதிர்ப்பு” என்று மாத்திரம் முத்திரை குத்துவது சரியான பதிலாக இருக்க முடியாது. திரும்பவும் கேட்கிறேன். “பாதிரிகளுக்கு ஈழம் ஏன் தேவைப்படுகிறது?”. பதில் தரவும்!
sen
Ser on May 16, 2010 9:56 pm
[ [இன்று சேதுவால் எழுதப்படுகிறது எனக்கருதப்படும் தளம் தமிழ் நியூஸ் வம் கனடா என்று பதியப்பட்டுள்ளது. இதில் எழுதப்படும் எழுத்துக்கள் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் சமூகவிரோதமானவை. முக்கியமாக பறையன் பள்ளன் என்று சாதிகளை இழுத்தும் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைச் சந்திக்குக் கொண்டுவரும் சமூகவிரோதத் தளங்களை யார் நடத்துகிறார்கள் என்று கேளுங்கள்.] ]
தமிழ் நியூஸ் வெப்பினை தானே நடத்துகின்றேன் என்று சேது ஏற்கனவே தேசம்நெட்டில் கருத்து எழுதுகையில் தெரிவித்திருக்கின்றார்:
http://thesamnet.co.uk/?p=18265
[ [ Sethurupan on December 19, 2009 3:37 pm நிதர்சனம் இணையத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நெருப்பு.ஓக் எனது இணையம் இல்லை. நான் வைத்திருக்கும் இணையம் இலங்கை மற்றும் நோர்வேநியூஸ் தமிழ்நியூஸ்வெப் ஆகியன. எனக்கு அடித்த புலிகள் தவறை ஏற்றால் தமிழ்நியூஸ்வெப் நிறுத்தப்படும். எனக்கு பல்லியையும் தெரியாது.] ]
Jeyabalan T
1. கட்டுரையில் சுவீடன் என்று வரவேண்டியதற்குப் பதிலாக சுவிஸ் என்று சில இடங்களில் தவறாகப் பதியப்பட்டு இருந்தது. தற்போது திருத்தப்பட்டு உள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய கோத்தா சென் மற்றவர்களுக்கும் நன்றி. இவ்வழக்கில் நோர்வேயில் வாழும் சேது சுவீடனைத் தளமாகக் கொண்டுள்ள ஆசியக் கற்றைகளுக்கான மையத்தால் நடாத்தப்படும் ஏசியன் ரிபியூன் மற்றும் அதன் ஆசிரியருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.
2. //இந்தத்தீர்ப்பை வைத்து சேது நீதியானவன் நியாயமானவன் குற்றமெதுவும் செய்யாதவன் என்று கணக்கப்போடுவது தப்பு.// சென்
எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பையும் வைத்து அந்த முடிவுக்கு வரலாம் என்ற நான் நம்பவில்லை. ஏனெனில் நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பளிப்பதில்லை. குறிப்பிட்ட விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
3. //இது ஒரு சர்வதேசத் தீர்பல்ல. இதற்கு மேலும் முறையீடுகள் செய்யலாம் சாட்சிகள் வைக்கலாம். இதுதான் முடிந்த முடிவு என்பதை தீர்மானிப்பது பிரதிவாதியே// குசும்பு
நீங்கள் சேதுவை வைத்துக் கொண்டு வழக்கைப் பார்க்கின்றீர்கள். நீதியும் சட்டமும் தனிநபர்களுக்கும் அப்பாற்பட்டது. தமிழ் ஊடகத்துறையில் இணையத்தளமொன்றுக்கு எதிராக வழக்குத் தொடுக்கபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது இதுவே முதற்தடவை. இனி வரும் இவ்வாறான வழக்குகளுக்கு இது முன்னுதாரணமாக நிச்சயமாக அமையும்.
4. ஏசியன் ரிபியூன் ஆங்கில ஊடகம் தமிழ் ஊடகத்துறை என்று குறிப்பிட முடியாது என்று மற்றுமொரு கருத்து. ஆங்கிலம் பேசுகின்ற தமிழர்களை நாம் ஆங்கிலேயர் என்று குறிப்பிடுவதில்லை. அதே போல் தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஆங்கில ஊடகங்களை ஆங்கிலேய ஊடகத்தறை என்று குறிப்பிடுவதில்லை.
த ஜெயபாலன்
sen
[ [ Jeyabalan T on May 17, 2010 7:56 am
2. //இந்தத்தீர்ப்பை வைத்து சேது நீதியானவன் நியாயமானவன் குற்றமெதுவும் செய்யாதவன் என்று கணக்கப்போடுவது தப்பு.// சென்
எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பையும் வைத்து அந்த முடிவுக்கு வரலாம் என்ற நான் நம்பவில்லை. ஏனெனில் நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பளிப்பதில்லை. குறிப்பிட்ட விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.] ]
ஜெயபாலன் இது எனது கருத்தில்லை. நான் இந்த கட்டுரை தொடர்பாக இப்படி ஒரு கருத்தை இங்கு பதிவு செய்யவில்லை. எனது கருத்துக்கள் இந்த வழக்கின் தீர்ப்பு பற்றியும், சம்பத்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் அரசியல் ரீதியில் ஆய்வு செய்வதில் மட்டும் தான் இருக்கின்றது. தனிமனித பண்புகள் தொடர்பாக நான் ஓரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.
sen
[ [ Kusumpu on May 17, 2010 12:21 am
உலகநாடுகள் பலவற்றால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தித் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் சிந்தனையும் தடைசெய்யப்பட்டதே] ]
சிந்தனையினை எப்படி தடை செய்வது என்ற இரகசியத்தினை இதை எழுதியவர் சொல்லாமல் இருக்க வேண்டும். அது தெரிந்தால் மனித சமுதாயத்தின் இருப்புக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.
யேர்மன் நாசிகளுக்கு இந்த இரகசியம் தெரிந்திருந்தால் அவர்கள் இன்றும் ஆட்சியில் இருப்பார்கள் அரசியல் தஞ்சமும் கிடைத்திருக்காது.
பல்லி
//சேதுவக்கும் புலிகளின் நிதர்சனத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதும் அதன் கூடாக சேது புலி என்று கூறுவது தவறு என்று தீர்ப்பில் கூறபட்டள்ளது//
இதை எத்தனை நண்பர்கள் சரியான தீர்ப்பு என சொலுகிறியள்; இது நம்ம நாட்டு காகம் வெள்ளை என்பது போலவே படுகிறது, ஒரு குற்றவாளி
ஒரு வழக்கில் வாததிறனாலோ அல்லது எதிராளியின் வாதாம் போதாமையாலோ வெற்றி பெற்று விட்டால் அவர் உத்தமர் என சொல்லுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது, புலியை வைத்து மிரட்டிய சேது இப்போ(இனி) சட்டத்தையும் தனது வக்கீல்களையும் வைத்து மிரட்டபோகிறார்; ஆக இவருக்கு யாவரும் பயந்துதான் வாழவேண்டும் என எண்ணுகிறாரா??
இந்த வழக்கில் இவர் பக்கம் நியாயம் இருக்கலாம்; நான் மறுக்கவில்லை ஆனால் அதை வைத்து தனது அழிகபோன அரசியலை விலைபேச எண்ணபடாது; ஜெயதேவனும் இவரும் நெருங்கிய நண்பர்கள்தானே அப்படியாயின் அவர் இந்த பெயரை இப்போதுதான் உச்செரித்திருப்பாரா??
அல்லது ராசசிங்கம் சேதுவுக்கு எதிராய் அவதூறாய் எழுதியபோது அதை தவறென யார் எழுதினீர்கள்,,?? இப்போ சட்டத்தை கையில்
தூக்குவதுக்கு: தவறுகளுக்கு சட்டத்தில் நீதிகிடைக்க வேண்டும் என்பதில் பல்லியும் உடன்படுகிறேன்; ஆனால் அதை வைத்து தம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்னும் போக்கு வந்துவிட கூடாது, இலங்கை அரசு செய்த போர் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கேக்கிறோம்; சிலவேளை அது சரிவந்து மகிந்தா விசாரிக்கபட்டு அவர் குற்றவாளி என காணபட்டால் புலி நிரபரதியாகி விடுமா??
அவதூறு என்றால் என்ன என ஒரு கேள்வியை தேசம்நெற்றில் பல்லி கேட்டிருந்தேன்; அதை அவர்கள் தணிக்கை செய்துவிட்டார்கள்? காரணம் எனக்கு தெரியாது, அவதூறுக்கும் பல்லிக்கும் ஒரு உடன்பாடு உண்டு, காரணம் பல்லி யாரையாவது இனம் காட்டினால் உடனடியாக அவர்கள் சொல்லுவது தேசம் அவதூறு செய்கிறது, அது பின்னாள்களில் அவர்களே தேசத்தை தவறாய் நினைத்து (இதுதானே அவதூறு) 75பேர் சேர்ந்து தவறுகள் நடக்காமல் தடுக்க தவறுகள் செய்தார்கள். மாற்றுகருத்து இது நாம் புலிக்கு எதிராய் எழுதினால்; ஆனால் அதே மாற்றுகருத்தை புலி அல்லாதவர்களுக்கு எழுதினால் அது தவறு (அதுவே அவதூறு) பிரபாகரன் விடும் தவறை சுட்டிகாட்டினால் அது கருத்து ஆனால் தோழரோ அல்லது மகிந்தாவோ தவறினால் நாம் எதுவும் சொல்லபடாது, சொன்னால் இருக்கவே இருக்கு அது தவறு (அதுவே அவதூறு)தமிழ் சமூகத்தை பொறுத்த மட்டில் சேது ஒரு குற்றவாழி; இது சேதுவுக்கு பல்லி தன்மீது சொல்லும் அவதூறாய்கூட இருக்கலாம்;
chandran.raja
புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள். நாடுகடந்த தமிழ் ஈழத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள். ஜிரிவி. தீபம் உட்பட்ட எண்னற்ற இணையத்தளங்கள் விருப்பம் என்னவென்று கருதுகிறீர்கள் திரு நந்தா!.
ஈழம் இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? இவர்கள் எல்லாம் பாதிரிகளா? யாரைப்பார்த்து கேட்கிறீர்கள் சரடு விடுவதாக? இதைவிட சரடு வேறு எதுவும் இருக்க முடியுமா?. புலிகள் ஒரு தலை இராவணாக இருந்தார்கள். நீங்கள் பத்துத்தலை இராவணன் ஆகிவிட்டீர்கள்.நந்தா.
பல்லி
//இனி வரும் இவ்வாறான வழக்குகளுக்கு இது முன்னுதாரணமாக நிச்சயமாக அமையும். //
எல்லோரும் அடக்கமாய் நல்லபிள்ளைகளாய் எழுதுங்கோ என சொல்லுறியள்; உதாரனத்துக்கு ஒரு விடயம் கேக்கிறேன்; சோபசத்திக்கு எப்படி பின்னோட்டம் விடமுடியும், அல்லது நந்தாவுக்கு அவரது எழுத்துக்கு வழக்கு தொடர்வதா.? அல்லது அவரது பாணியிலேயே பதில் சொல்லுவதா?? பல்லி மதம் மாறிவிட்டார் என நந்தா எழுதினால் அது குற்றம்தானே; அப்போ நான் வழக்கு தொடரலாமா?
நந்தாவின் கருத்து அவர் தான் சார்ந்த கருத்தை சொல்லும் போது இப்படி எழுதுவதில் என்ன தவறு;? அதுக்கு சரியான பதிலை நாம் கொடுக்க வேண்டும்: ஒரு இடத்தில் சோபாசத்தி தன்னை வேட்டைநாய் என சொல்லுவார், இவர் ,,,,நாய் என பல்லி சொன்னால் அது எப்படி அவதூறாகும்; வரும் கட்டுரை அதன் பின்னோட்டம் பின்னோட்டம் இடும் நபர் சார்ந்த வாழ்வு இதை வைத்துதான் எழுதமுடியுமே தவிர வலபக்கம் ஆயுதத்துக்கும் இடபக்கம் சட்டத்துக்கும் பயந்து எழுதினால் அது எழுத்தாக இருக்காது பராட்டாகதான் இருக்கும்: சட்டம் என்பது பல இடங்களில் பாதிக்க பட்டவர்கள் மீதுதான் பாய்ந்துள்ளது, ஆனால் இந்த வழக்கில் அப்படி சொல்லமுடியாது; காரணம் இது சுவிடன் வழக்கல்லவா??
பல்லி
//நான் வைத்திருக்கும் இணையம் இலங்கை மற்றும் நோர்வேநியூஸ் தமிழ்நியூஸ்வெப் ஆகியன. எனக்கு அடித்த புலிகள் தவறை ஏற்றால் தமிழ்நியூஸ்வெப் நிறுத்தப்படும்//
அடித்ததுக்கு எதிராய் எழுத்து; எழுத்துக்கு எதிராய் வழக்கு;
(நன்றி சென் தகவலுக்கு; இதை இவர் சொன்ன காலத்தில் இவருடன் பல்லியும் வாதம் செய்தேன்)
gotapaya
எல்லாம் ராஜபக்ஸ சிந்தனையில் நடைபெறுகிறது.
பல்லி
//ஒரு நீதிமன்றம் அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கமையவே நடக்க வேண்டும், அதுவே அம்மன்றினதும் நீதிபதியினதும் கடமை. நீங்கள் ‘உதாரணம்’ காட்டவேண்டும் என்பதற்காக மற்றைய நாட்டின் சட்ட திட்டங்களை ’வலிந்து’ பிழையாக விளக்கம் கொடுக்கக்கூடாது//
நல்லது சாந்தன்; ஒரு நீதிமன்றம் அந்த நாட்டின் அந்த நாட்டின் ,,,,, ஆனால் இங்கே நீமன்றம் சுவிடன் வழக்கு தொடுத்தவர் நோர்வேய் குற்றவாளி சுவிடன்; இருவரும் புலம் பெயர்ந்தவர்கள்? இதை தேசம் ஜெயபாலன் லண்டனில் இருந்து கட்டுரை எழுத, அதுக்கான பின்னோட்டத்தை பல்லி அஙிருந்து எழுத பதிலுக்கு சாந்தன் இங்கிருந்து எழுத எல்லாமே ஒரு சிரிப்பாய் சர்வதேச அளவுக்கு போகும்போது பல்லியும் பெரிய மனதுடன் சர்வதேசத்தை துணைக்கு அழைத்தால் சாந்தன் இப்படி இப்படி எல்லாம் பல்லியை நையாண்டி பண்ணலாமா..??
thurai
//திரும்பவும் கேட்கிறேன். “பாதிரிகளுக்கு ஈழம் ஏன் தேவைப்படுகிறது?”. பதில் தரவும்//நந்தா
கேள்வியே தவறு உலகிலுள்ள பாதிகள் யாவரும் தமிழரல்ல. கேட்க வேண்டியது தமிழ் பாதிரிகளிற்கு ஏன் ஈழம் தேவைப்பட்டதென்றே.
தமிழ் பாதிரிகள் யாவ்ரும் புலிகளை ஆதரித்தார்களா? ஈழம் அமைவதை விரும்பினார்களா? இல்லவே இல்லை சிலர் மட்டுமே புலிகளிற்கு ஆதரவாகவுள்ளனர். எனவே லிகளோடு சேர்ந்து சில பாதிரிகள் இயங்குவதால் பாதிரிகளெல்லாம் புலிகளல்ல. புலிகளெல்லாம் பாதிரிகளாகவும் மாறமுடியாது. இந்நிலையில் புலிகளோடு சேர்ந்து இயங்கும் பாதிரிகள் பயங்கரவாதிகளே தவிர பாதிரிகளல்ல. இதுவே உலகம் ஏற்கக் கூடிய கருத்தாக இருக்குமென நான் கருதுகின்றேன்.
துரை
பீமர்
//எனக்கு அடித்த புலிகள் தவறை ஏற்றால் தமிழ்நியூஸ்வெப் நிறுத்தப்படும்//
இது2010ல் பெரும் நகைச்சுவை இவருக்கு யாரும் அடிக்கவில்லை .
பல்லி
//திரும்பவும் கேட்கிறேன். “பாதிரிகளுக்கு ஈழம் ஏன் தேவைப்படுகிறது?”. //
ஈழம் என்பது நந்தா குடும்பத்துக்கோ அல்லது இந்துக்களுக்கோ சொந்தமானதோ அல்லது தேவையோ இல்லை; இலங்கையில் வாழும் இந்து, கதோலிக், முஸ்லீம்கள், இந்த மூன்று மத தமிழருக்கும், தேவையாக இருக்கலாம், அல்லது கேக்கலாம்; இதில் பாரிதிகளுக்கு ஏன் ஈழம் என்பது மிக அனாகரிகமான சொல்லாடல்; அப்படியாயின் யாருக்குதான் தேவை ஈழம்; கனடாவில் இருக்கும் நந்தாவை விட இலங்கயில் இருக்கும்
பாதிரிக்கு ஈழம்பற்றி பேசும் உரிமையோ தேவையோ அதிகம், பாதிரிகளின் நாட்டில் வந்து நாம் கடனாக ஈழம் (நாடு கடந்த ஈழம்) கேக்கும் போது எம்முடன் உறவாய் இருந்த பாதிரிகள் ஈழம் கேப்போருடன் இனைவது அல்லது இனைந்தது தவறல்ல, ஆனால் அந்த அமைப்பு தவறான பாதையில் போவது தெரிந்தும் அவர்களுக்கு துனைபோன போகும் பாதிரிகள் விமர்சனத்துக்கு உரியவர்களே, அதைவிட்டு பாதிரிகளுக்கு ஏன் ஈழம், ஜயருக்கேன் வாதம் என்பது போல் நந்தா சுனாமியாய் எழுதலாமா?. அது சரி தாங்கள் தற்போது கனடாவில்(அங்கு இருந்தால்) இருக்கிறியள் என சொல்லவே இல்லையே,
தவறு செய்த யாரையும் விமர்சிக்கலாம் அது அறிவு;
தவறுதலாய் யாரையும் விமர்சிப்பது அதுவே அழிவு;
தன்னடக்கத்துடன் சந்திரராஜா எழுதுவது அறிவுதான்;
தன்னை விட்டால் தமிழன் யாரு இது நந்தா வாதம் இதுவே???
NANTHA
//உலகிலுள்ள பாதிகள் யாவரும் தமிழரல்ல. கேட்க வேண்டியது தமிழ் பாதிரிகளிற்கு ஏன் ஈழம் தேவைப்பட்டதென்றே.//
இவ்வளவு காலமும் யாரைப் பற்றி எழுதுவதாக நினைத்து பதில் எழுதுகிறீர்கள்? ஆனால் உலகமுழுவதிலும் உள்ள கத்தோலிக்க பாதிரிகள் வத்திக்கன் என்ற இடத்தில் உள்ள தற்போதைய நாசி போப்பின் கட்டளைக்குக் கீழ் படிந்தவர்கள் என்பது தெரியாமல் இருக்கிறீர்களா?
அதனால்தான் “வத்திக்கானுக்கும்” தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்டிருக்கிறேன். வத்திக்கானின் சம்மதமில்லாமல் இயங்கும் கத்தோலிக்கப் பாதிரிகளை இனம் காட்ட உங்களால் முடியமா?
thurai
//நாசி போப்பின் கட்டளைக்குக் கீழ் படிந்தவர்கள் என்பது தெரியாமல் இருக்கிறீர்களா//நந்தா
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் போப். ஜேர்மன்நாட்டில் எத்தனை நாட்டவர்க்ழும் இனங்கழும் இப்போ வாழ்கின்றார்கள். இப்ப்வும் நாசி ஜேர்மன் என்று கூறலாமா? உங்கள் வாதம் தமிழரில் உயர்சாதி இந்துக்களாக்ப் பிற்ப்போர் உயர்ந்தவ்ர் என்பதும் மற்ரவர்கள் தாழ்ந்தவ்ர்களென்னும் உலகின் அருவருக்கத்தக்க விவாதங்களில் ஒன்றேயாகும்.
துரை
santhanam
//தவறு செய்த யாரையும் விமர்சிக்கலாம் அது அறிவு;
தவறுதலாய் யாரையும் விமர்சிப்பது அதுவே அழிவு;/ இது உங்கள் தேசிய தலைவரிற்கு பொருந்தும்.அவருடன் 27வருடம் அடுத்தவரின் முதுகைபார்த்து அறிக்கை எழுதியதிற்கு.
பல்லி
//கனடாவில் இருக்கும் நந்தாவை விட இலங்கயில் இருக்கும் பாதிரிக்கு ஈழம்பற்றி பேசும் உரிமையோ தேவையோ அதிகம், //
பல்லி
//இது உங்கள் தேசிய தலைவரிற்கு பொருந்தும்.//
சந்தானம் என்ன இது புது கலக்கம்; பல்லிக்கு எப்போ அவர் தேசியதலைவர் ஆனார். பல்லியிடம் சொல்லவே இல்லை;
சாந்தன்
//..தமிழரில் உயர்சாதி இந்துக்களாக்ப் பிற்ப்போர் உயர்ந்தவ்ர் என்பதும் மற்ரவர்கள் தாழ்ந்தவ்ர்களென்னும் உலகின் அருவருக்கத்தக்க விவாதங்களில் ஒன்றேயாகும்…..//
துரை,
ஏன் ‘தமிழர்களுக்கு’ மட்டுமா இது பொருந்தும். இந்தியத்துணைக்கண்டத்தில் பிறந்தோர் எல்லோருக்கும் இது பொருந்துமல்லவா? ஒட்டு மொத்த தமிழர்களையும் ‘வசதியாக’ இழுப்பீர்கள் பின்னர் ‘தனிமனித’ உழைப்பு உயர்வு என கதைவிடுவீர்கள் பின்னர் பழையபடி வேதாலம் முருங்கை என போகிறீர்களே?
இந்த சாதிப் பிரச்சினை இந்தியத் துணக்கண்டத்தில் எல்லோரிடமும் உணடு. என் சிங்களவரில் இல்லையா, கிறிஸ்த்தவரில், மலையாளிகள், குஜராத்தி….என நீளும் பட்டியலில் இல்லையா? பாகிஸ்தானில் இல்லையா, பங்காலதேஷில் இல்லையா? எனக்குத் தெரிந்த பல ‘பாகிஸ்தானிய, பங்காளதேசத்தினர்’ திருமண உறவுமுறையை பார்த்தால் எல்லாம் ஒரே குட்டை எனத்தெரிய வரும். இங்கே பிரச்சினை மொழி அல்ல மதம்!
/… “வத்திக்கானுக்கும்” தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்டிருக்கிறேன்…..// nantha
அஸ்கிரிய/மல்வத்த/அமரபுர பீடத்துக்கும் தமிழருக்கும் உள்ள உறவு. மஹிந்தா, சரத், கோத்தபாயா போன்றவர்களுக்கும் ‘நல்லூருக்கும்’ உள்ள உறவு. இப்படி நீண்ட லிஸ்ற்.
NANTHA
துரை:
தற்போதுள்ள போப் ஒரு நாசி பட்டாளக்காரனாக இருந்து அமெரிக்க படைகளிடம் சரணடைந்தவர். சிறு வயதிலேயே ஹிட்லர் யுத் என்ற சிறுவர்களின் நாசிப்படையில் சேர்ந்து பின்னர் விமான எதிர்ப்பு பீரங்கிப் படையில் இருந்து சரணடைந்த ஆள். இது வரையில் “நாசி” கொள்கைகளுக்கெதிராக வாயே திறக்காத ஆள்.
ஆனால் நான் கேட்ட கேள்விக்குப் பதில் தராது “சாதி” இழுப்பில் வந்து என்ன செய்யப் போகிறீர்கள்? நாசி என்பதும் “அருவருக்கத்தக்க” விஷயம் என்பதும் நாசியாக இருந்த ஆள்த்தான் போப் என்பதும் அருவருப்பான விஷயம்தான். அவரை “தலைவா” என்பவர்களின் மனோபாவம் ஹிட்லர் மனோ பாவம்தான். ஹிட்லர் ஒரு கத்தோலிக்கன். அது மாத்திரமல்ல வத்திக்கான் ஹிட்லருக்குச் சகல ஆதரவுகளும் கொடுத்த நாடு. புலிகள் செய்த அராஜகங்களையும் அவர்களோடு கொஞ்சிக் குலாவிய பாதிரிகளின் செயல்பாடுகளும் “நாசி” காலத்தையே படம் பிடித்துக் காட்டுகின்றன.
வத்திக்கானின் கட்டுப்பாட்டில் இருக்கும் கத்தோலிக்க பாதிரிகளுக்கு “ஈழம்” எதற்காக என்பதற்கும் வத்திக்கானுக்கும் “தமிழுக்கும்” என்ன சம்பந்தம் என்பதற்கும் பதிலையே காணோம்.
thurai
//வத்திக்கானின் கட்டுப்பாட்டில் இருக்கும் கத்தோலிக்க பாதிரிகளுக்கு “ஈழம்” எதற்காக என்பதற்கும் வத்திக்கானுக்கும் “தமிழுக்கும்” என்ன சம்பந்தம் என்பதற்கும் பதிலையே காணோம்//நந்தா
புலிகளோடு சேர்ந்தவர்களெல்லாம் புலிகள்தான். அவர் கத்தோலிகராக இருந்தாலென்ன இந்துக் குருக்களாக் இருந்தாலென்ன. இலங்கையில் சிங்களவர்கம் கத்தோலிக்க பாதிகளாக்வுள்ளனர். முதலில் மகிந்தாவிடம் சொல்லி சிங்கள கத்தோலிக்க பாதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்.
துரை
thurai
//ஏன் ‘தமிழர்களுக்கு’ மட்டுமா இது பொருந்தும். இந்தியத்துணைக்கண்டத்தில் பிறந்தோர் எல்லோருக்கும் இது பொருந்துமல்லவா?//சாந்தன்
//இங்கே பிரச்சினை மொழி அல்ல மதம்!//
மொழிப்பிரச்சினை தீர்க்க வென்று இந்திய துணைக்கண்டத்தில் தான் தமிழ் போராளிகள் பயிற்சி பெற்ரார்கள். அவர்களிர்குள் ஆரம்பத்திலேயே இந்து மதம் கொண்டு வந்த சாதிபேதம்தான் முன்னின்றதென்பதை அனுபவப்பட்டவர்களை கேட்டால் தெரியும். இந்த சாதிபேதததை தூக்கி காவடியாடுவோர் எந்தத தமிழரின் உருமைகளிற்காக் யாரிடம் உருமை கேட்கின்றார்கள்? இன்னமும் உலகில் சாதி பேதத்தைப் பரப்புவதே புலம்பெயர் தமிழரின் தலையாய கடமையாக்வுள்ளது. தமிழாரக வாழ்வதற்கல்ல். மதம் கொண்டு வந்த் சாதி பாகு பாடுகளே தமிழரின் ஒற்றுமையின்மைக்கு காரணம்.
துரை
ram
சேதுவுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், நீர் சிலுவை சுமந்தாலும் இன்று புரியும் அசுத்தங்களை கழுவ முடியாது. உம்மோடு இன்று கூடியிருப்பவர்கள், உமது நண்பர்களாக இருப்பார்கள் என கனவு காணாதீர். உம்மை எள்ளி நகையாடவே இக்கூட்டம். புரிந்து கொள்ளும்.
SETHURUPAN NADARAJAH
இது எந்த றாம் என எனக்கு தெரியாது. ஆனால் நான் எந்த அசுத்தமான வேலைகளையும் செய்யவில்லை. ஆனால் மக்குகளிடம் இருந்து மக்களை காக்க என் உயிரையும் கொடுப்பேன். புலியா எலியா அதுவும் மக்கள் மீது சவாரி செய்வதை நான் எதிர்த்து போராடுவேன். நான் ஏதாவது தவறு செயதால் எவரும் எனக்கு எதிராக சட்டத்தை நாடலாம். இறுதிவரை முகவர் அரசியலை எதிர்ப்பேன். எனக்கு எதிராக எக்கோணத்தில் எல்லைமீறிய அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டால் சட்டத்தை நாடுவேன்.
பல்லி
// என் சிங்களவரில் இல்லையா, கிறிஸ்த்தவரில், மலையாளிகள், குஜராத்தி….என நீளும் பட்டியலில் இல்லையா? பாகிஸ்தானில் இல்லையா, பங்காலதேஷில் இல்லையா?//
சாந்தன் உங்களுக்கு வயித்து வலி என்பதுக்காக பல்லிக்கும் வலிக்க வேண்டும் என நினைக்கபடாது அது தப்பு, புரியும் என நினைக்கிறேன்;
Ser
நோர்வே/சேதுவக்கும் புலிகளின் நிதர்சனத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதும் அதன் கூடாக சேது புலி என்று கூறுவது தவறு என்று தீர்ப்பில் கூறபட்டள்ளது/ நீதிமன்றம் ஏதோ சேதுவுடன் இருந்து கிடந்து பார்த்துத் தீர்ப்பழித்த மாதிரியல்லவா இருக்கிறது. நிதர்சனம் சேதுவினுடையது அல்ல எழுத்துக்கள் சேதுவினுடையது என்பதை மொழி ஆய்வுகளால் உறுதிப்படுத்தலாம். அதை நீதிமன்றம் செய்யத்தவறிவிட்டது.
சேன்/
உலகநாடுகள் பலவற்றால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தித் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் சிந்தனையும் தடைசெய்யப்பட்ட/
புலிகளின் சிந்தனையின் செயல்வடிவம் தான் பயங்கரவாதம் என்பது யாவரும் அறிந்ததே. சேதுவும் அப்படியான சிந்தனை கொண்டிருந்தால் தப்பில்லை என்று நீதி மன்றம் கூறுமாயின் புலிகள் செய்ததும் தம்பில்லை என்றாகிவிடும்.
/ஆனால் நான் எந்த அசுத்தமான வேலைகளையும் செய்யவில்லை. / சேது இந்த வார்த்தைகளை உம்மால் எப்படிச் சொல்ல முடிகிறது. உமது இணையத்தளத்தைப் பாருங்கள். உமது எழுத்துக்களில் உண்மை இல்லை. கேள்விப்பட்டதை உண்மை பொய் அறியாமல் எழுதுகிறீர்கள்.
/புலியா எலியா அதுவும் மக்கள் மீது சவாரி செய்வதை நான் எதிர்த்து போராடுவேன். நான் ஏதாவது தவறு செயதால் எவரும் எனக்கு எதிராக சட்டத்தை நாடலாம்/ இது உமது அடுத்த வேடிக்கையான வரிகள். இந்தச் சவாரியில் உமக்கும் பங்குண்டு. நீர் இல்லை எனலாம் உமக்கு வடிவாகத்தெரியும். சட்டநாடவடிக்கை வேறா? சட்டத்தின் விசித்திரம் உமக்களித்த தீர்ப்பிலிருந்து தெரியவில்லையா? சட்டம் ஒரு இருட்டறை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது
புலிகளை ஆதரித்தவர்கள் எவரும் மனிதராக இருக்க முடியாது என்றால் நீரும் அவர்களில் ஒருவராகத்தான் இருந்தீர்: நீரே உம்மைக்காட்டிக் கொடுக்கிறீர். ” //எனக்கு அடித்த புலிகள் தவறை ஏற்றால் தமிழ் நியூஸ்வெப் நிறுத்தப்படும்//” இது அதே புலிவார்த்தைகள். இது போதும் மற்றவர்கள் உம்மை இனங்கண்டு கொள்ள. சேது மீண்டும் மீண்டும்; பொய் சொல்லாதையும். யாரும் யாரையும் ஆதரிக்கலாம் மாறலாம் எதிர்கலாம் அதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு தவறுகளைத் திருத்தி நடப்பது நன்மையானது. மீண்டும் ” உம்மை நோகடிக்க எழுதவில்லை சுட்டிக்காட்டவே எழுதுகிறோம்.”
சாந்தன்
//….சாந்தன் உங்களுக்கு வயித்து வலி என்பதுக்காக பல்லிக்கும் வலிக்க வேண்டும் என நினைக்கபடாது அது தப்பு, புரியும் என நினைக்கிறேன்;…//
எனக்கு வயித்து வலி எண்டால் நான் ஏன் பல்லிக்கிம் வலிக்க வேண்டும் என நினைக்கவேண்டும்? விளக்கம் சொவீர்களா? புலிக்கோபம் கண்னை மறைக்கிறது எனும் கருத்துப்பட நீங்கள் சொன்னது போல இங்கே பலருக்கு ‘புலிக்காச்சல்’ ஆனால் இப்போது அவர்கள் மதக்காச்சலுக்கெல்லாம் மருந்து கொடுக்கும் நிலைக்கு தள்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் என் ‘வயித்து வலி’ என்ன வென்றால் எதற்கெடுத்தாலும் ‘தமிழர்கள்’ இழுத்து விடுவது பின்னர் தமது தலைக்கு வரும்போது உழைப்பு, உயர்வு என்பது.
மேலும் நந்தா சொல்வது போல இன்றைய போப் நாசிக்களின் படையில் சேர்ந்தவர். ஆனால் அவரின் நல்லகாலம் போர் முடிவுற்றதால் ‘திருந்திவிட்டார்’. இதில் ஒளிக்க ஒன்றும் இல்லை. இதை மேற்கத்தைய தொலைக்காட்சிகளில் புட்டுப்புட்டு வைத்தனர். ஆனால் சிலர் இங்கே சொல்வது போல ‘வசதியாக’ அவரையும் தமிழ் பாதிரிகளையும் முடிச்சுப்போட முடியாது.
இதோ இன்னொரு ‘பாதிரி’ விடயம்……
ஸ்ரீலங்காவின் ஜீ.எஸ்.பி சலுகைகள கோரி இந்து, பெளத்த, முஸ்லிம், கிறிஸ்தவ குருமார் ரோமிலுள்ள வத்திக்கான் ‘நாசி’ போப்பிடம் கோரிக்கை வைத்தது
முன்னொரு முறை சொன்னேன். படங்கள் கூட பார்த்தேன் ஆனால் தேசத்துல் ஆதாரம் கொடுக்க முடியவில்லை. இதோ கீழே ’நாசி’ போப்பிடம் முறையிட்டதுக்கு ‘பாதிரிக்கு’ மஹிந்தா நன்றி சொல்கிறார். அதுமட்டுமல்ல ‘கத்தோலிக்க’ ஐரோப்பிய யூனியனுக்கு முறையிட்டதற்கும் நன்றியாம் !
….The president also thanked the archbishop for his enduring involvement in many issues that affect the life of the country. He thanked him for asking the European Union to extend to Sri Lanka the Generalised System of Preferences (GSP) clause and for urging Pope Benedict XVI to press the European Union and the international community to help Sri Lanka……
http://www.asianews.it/news-en/President-Rajapaksa-thanks-the-bishop-of-Colombo-for-the-actions-of-the-Church-18443.html
SETHURUPAN NADARAJAH
சேர் என்பவரின் கருத்துக்கான பதில்.
நிதர்சனம் இணையத்திற்கு பணம் கட்டியது ஆர்.?
நிதர்சனம் இணையத்தை வடிவமைத்தது ஆர்?
நிதர்சனம் இணையம் ஆர் ஆருடைய பெயரில் பதிவு செய்யபட்டிருந்தது?
எங்கிருந்து செய்திகள் சேவருக்கு எறியது?
ஆருடைய கணனியில் இருந்து ஏறியது?
எந்த செய்தியை எந்த கணனியில் இருந்து ஏற்றியது?
அதன் மின் அஞ்சல் முகவரியை ஆர் இயக்குவது?
நிதர்சனம் கொம்முக்கும் நெட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள் வேற்றுமைகள் பொலிசாரால் தேடபட்டே எனக்கும் அதுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதிபடத்தபட்டுள்ளது?
எனது அறிவுக்கு எட்டியபடி புலிகளின் நிதர்சனம் என்பது எழுத்துகளாலும் அதன் இலட்சினைகளாலும் வடிவத்தாலும் வேறுபட்டது. ஆனால் நிதர்சனம் இணையம் என்பது அதன் இலட்சினையாலும் பெயரின் ஆங்கில எழுத்தாலும் வேறுபட்டது மேலும் நிதர்சனம் கொம்மும் நெட்டும் புலிகளின் நிதர்சனத்தின் கொள்களில் இருந்தும் வேறுபட்டது. என்பது எனது தனிபட்ட ஆய்வு. ஈழம் என்றவுடன் அது புலியுடையதாகவோ தேசியம் என்றவுடன் அது புலிவாதமாகவோ அல்லது நிதர்சனம் என்றவுடன் அது புலியின் சொத்தாகவோ கருதிவிட முடியாது. தாங்கள் கற்பனையில் கள்ளு குடிக்க முற்படுவது வேடிக்கையானது.
இனிமேல் எவராதல் என்னை புலிகளின் இணையத்தின் ஆசிரியர் எண்றொ அல்லது அரசியல் மயப்படத்தியொ எனது பெயருக்கு அவதூறு ஏற்படுமாறு இணையங்களில் எழுதினாலோ வானொலிகள் தொலைக்காட்சிகளில் கதைத்தாலோ பத்திரிகைகளில் வெளியிட்டாலோ சட்டத்தை நான் நாடுவேன்.
தமிழ் நியூஸ்வெப்பில் நான் எனது சொந்த தொலைபேசி இலக்கம் 0047 47 944 944 போட்டெ எழுதுகிறேன்.
14 தடவை புலிகள் எனக்கு எதிராக வழக்கு போட்டனர் 14 வழக்குகளும் புலிகளுக்கு எதிராகவே திரும்பியது. புலிகளின் தலைவர் நெடியவன் மனைவி மாமி உட்பட அனைவரும் நான் இலங்கை அரச பிரதிநிதி எனவும் எனக்கும் புலிக்கும் தொடர்பே இருந்ததுது இல்லை என்றும் நோர்வே பொலிசில் வழக்கு போட்டுள்ளனர். ஆகவே எனக்கு புலிகள் தரும் அழுத்ததை சிந்தித்து பாருங்கள்.
thurai
//இங்கே பலருக்கு ‘புலிக்காச்சல்’ ஆனால் இப்போது அவர்கள் மதக்காச்சலுக்கெல்லாம் மருந்து கொடுக்கும் நிலைக்கு தள்லப்பட்டிருக்கிறார்கள்//சாந்தன்
தமிழர் ஓர் இனமாகவின்றி மத ரீதியாக்வும், சாதி ரீதியாகவும் பிளவு பட்டிருந்தார்கள். இப்போ ஈழ் விடுதலை போர் தமிழர்களிற்கு என்னத்தை தந்து விட்டு சென்றுள்ளது. மேலும் பகைமையையும் கழுத்தறுப்புக்களையுமே என்பதை இன்னமும் அறியவில்லையா?
தமிழரை தமிழருக்குள் பகைமயாக்கும் சக்திகளை கண்டறிவதே முதற்கடமை. இதனை இதுவரை யரரும் செய்யத் துணியவில்லை. புலிசார்பு, புலி எதிர்ப்பு, தமிழர்களே தமிழர்க்ளிற்குள் அடிபடுவதே, தமிழர் தம்மைத் தாமே அழிக்கப் போதுமானது. குற்ரங்களை ஏற்காமல் விதண்ட வாதம் பேசுவோரும் அர்த்மற்ரதும் காலத்திற்கு பொருத்தமில்லாததுமான கருத்துக்களை முன் வைப்போருமே தமிழரின் எதிரிகள்.
துரை
NANTHA
வத்திக்கானுக்கு “ஈழம்” மாத்திரம் தேவை என்று எண்ணினேன். ஆனால் “முழு இலங்கையும்” தேவைப்படுகிறது என்பது இப்போது புரிகிறது!
இந்தியாவையும் இலங்கையையும் இந்தநூற்றாண்டு முடிவதற்குள் “கத்தோலிக்க”நாடுகளாக்குவதாக விட்ட போப்பின் அறை கூவலுக்கு அர்த்தம் தெரிகிறது!
பல்லி
// இந்த சாதிப் பிரச்சினை இந்தியத் துணக்கண்டத்தில் எல்லோரிடமும் உணடு.//
இதனால் எம்மிடமும் அது இருக்க வேண்டுமா?? ( இதுவே அந்த வலி) பல நாடுகளில் நீங்கள் சொல்லிய நாடுகளில் மக்கள் அடிமையாய் இருக்கும் போது நாம் மட்டும் அடிமைவிலங்கை உடைக்க விலங்குகளாய் வீறு கொண்டு எழுந்தவர்கள். அப்படி இருக்கும் போது எதுக்காக நாம் இந்த விடயத்துக்கு மற்றவர்களை திரும்பி பார்க்க வேண்டும்; எம்மை பார்த்து மற்றவர்கள் மாற வேண்டாமா??
//விளக்கம் சொவீர்களா?//
மேலே உள்ளதுதான் விளக்கமும் வில்லங்கமும்;
//ஆனால் இப்போது அவர்கள் மதக்காச்சலுக்கெல்லாம் மருந்து கொடுக்கும் நிலைக்கு தள்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் என் ‘வயித்து வலி’ என்ன வென்றால் எதற்கெடுத்தாலும் ‘தமிழர்கள்’ இழுத்து விடுவது பின்னர் தமது தலைக்கு வரும்போது உழைப்பு, உயர்வு என்பது. // இந்த வலி எனக்கும் உண்டு,
//‘பாதிரிக்கு’ மஹிந்தா நன்றி சொல்கிறார். // இதை நந்தாவுக்கு பஸில் பட்ச்சா சொல்லவில்லை போல்உள்ளது,
//கத்தோலிக்க’ ஐரோப்பிய யூனியனுக்கு முறையிட்டதற்கும் நன்றியாம் // நந்தா வியாபாரத்தை மாற்றுங்கோ;
பல்லி
// எனது பெயருக்கு அவதூறு ஏற்படுமாறு இணையங்களில் எழுதினாலோ வானொலிகள் தொலைக்காட்சிகளில் கதைத்தாலோ பத்திரிகைகளில் வெளியிட்டாலோ சட்டத்தை நான் நாடுவேன்.//
எல்லோரும் ஒருக்கா யோராய் கை தட்டுங்க; நான் சொன்னேனே மிரட்டிய மிடுக்கும் அடக்கிய அறிவும் இப்படி ஏதோ ஒருவழியில் வெளிபடும், சேதுவுக்கு ஒரு அறிவுரை நீங்கள் இந்த அவதூறு எழுதும் தளங்களை பார்க்காமல் விடலாமே; அதைவிட்டு சின்னவயதில் வாத்த்யாரிட்டை சொல்லிபுடுவன் சொல்லிபுடுவன் என்பது நல்லாவாய் இருக்கு; அதுசரி உங்களுக்கும் தமிழ்செல்வனுக்கும் உள்ள தொடர்பு நட்பு ரீதியானதா?? அல்லது? அதேபோல் பாலா அண்ணாவை நீங்கள் அடிக்கடி;;;; இதுவும் நட்பு ரீதியானதா?? சட்டத்தை சொல்லி மிரட்டும் நீங்கள் சட்டத்தை கையில் எடுத்த காலங்கள் இல்லையா???
sen
நீதிமன்றமே ஒருவரை புலி இல்லை என்று தீர்மானித்ததன பின்னர் பழைய பிரச்சினைகளை வைத்து அவரை அரவணைக்காமல் இருப்பது புலி எதிற்பு சித்தனையின் அதியுயர்ந்த கோட்பாடுகளை அவமதிப்பது என்று பொருள்படும்.
சாந்தன் அவசரப்பட்டு ” இலக்கிய, பெண்ணீய, தலித்திய, ஜனநாயக, புலிவாத, புலி எதிர்ப்புவாத, மாற்றுக்கருத்து …என நீளும் பட்டியலில் இருக்கும் அவதூறு அரசியலுக்கு சரியான பதிலடி கொடுத்ததற்கு சேதுரூபனுக்கு நன்றிகள்” தெரிவித்தது புலிகளின் வழமையான அரசியல் திசை திருப்பல் அல்லது விஷயம் விளங்காத தன்மை என்பதை அறிவோமாக.
சேதுவின் தாக்குதல்களையும் ஒரு நண்பனின் திசை தவறிய தாக்குதல்கள் (friendly fire) என்று கருத்தில்கொண்டு மறப்போம், மன்னிப்போம், அழைப்போம் அரவணைப்போம்.
சேதுவின் பெயரை பாதுகாக்க அணிதிரள்வோம்
தமிழ் வாதம்
வழக்கு வளர்ப்போம். காசு குடிப்போம்.
//14 தடவை புலிகள் எனக்கு எதிராக வழக்கு போட்டனர்…… புலிகளின் தலைவர் நெடியவன்…..//
SETHURUPAN NADARAJAH on May 19, 2010 7:09 am
இந்தச் செய்தியை வைத்து,நெடியவனும்,14 தடவை புலிகளும் தாங்கள் புலிகள் இல்லையென்று சேது மீதும், தேசம் மீதும் வழக்கு வைத்தால், அதை உறுதிப்படுத்த அவர்களின் புலி அடையாள அட்டைகள் அல்லது பிரதிகள் கனடாவில வைத்திருப்பீரென நினைக்கிறேன்.
உந்தத் தீர்ப்பு வேறை பின்னணியைக் கொண்டது. .என்ரை எண்டு, சும்மா குதிக்கக் கூடாது. ஒரு குண்டு சரியாப் பட்டா, எல்லாம் சரியாப்படும் எண்டு நினைச்சு, இப்பெல்லாம் எகிறிப் போச்சுது தெரியுந்தானே.
//……தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஆங்கில ஊடகங்களை ஆங்கிலேய ஊடகத்தறை என்று குறிப்பிடுவதில்லை. த ஜெயபாலன்//
ஆசிய ஒருமைப்பாட்டிற்கான இணையமாகப் பிரகடனப் படுத்தி, ஆசிய கற்கைகளுக்கான மையமே ஏசியன் றிபுயுன் என்கிற ஆங்கிலத்தில் நடத்தப்படும் அமைப்பை தமிழ் ஊடகத்துறை என நாண்டு கொண்டு நிற்பது, எசியன் றிபுயுனால், தேசம் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் படலாம்.
chandran.raja
//நீதிமன்றமே ஒருவரை புலியில்லை என தீர்மானித்த பின்னர்….// சென்.
மானிடனுக்கு சமநீதி வழங்கவேண்டும் என்பது தான். நியதி. அப்படி வழங்கப்படுகிறதா? சென் அவர்களே!.
சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. அது ஏழைக்கு எட்டாத விளக்கு. இதை ஒரு அறிஞர் சொன்னதாக புத்தகத்தில் படிக்கவில்லை. எமது தரம்தாழ்ந்த சினிமா படத்தில் இருந்து தான் கற்றுக்கொண்டேன் படம்.விதி. நீதிமன்றங்கள் எல்லாம் சரியாக தீர்ப்பை வழங்குமாக இருந்தால் இந்த உலகத்தில் பலபாகங்களில் நடக்கும் யுத்தம் நிறுத்தப்பட்டிருக்கும். பட்டினி சாவுகள் அறவே இல்லாது ஒழிக்கப்பட்டிருக்கும். ஒரு தொகை மக்கள் இறந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஊட்டச்கத்துக் குறைவான வீரியம் குறைந்த பிள்ளைகள் பிறந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
சட்டம் என்றால் என்ன? நீதி என்றால்-நீதிமன்றம் என்றால் என்ன? என்பதை இன்று கேள்விக்குறியாக்க வேண்டும். நாசிகாலத்தில் நீதிமன்றத்தில் உள்ள பலநீதிபதிகள் திராசைக் கையில் ஏந்தி கண்ணை கட்டிக்கொண்டிருப்பவருக்கு பிராத்தனை செய்து நமஸ்கரித்து தமது வழக்கைத் தொடங்குவதில்லை. ஒரு மானிட பரதேசிக்கு “கயில்கிட்லர்” என்று சொல்லித்தான் தமது வழக்கைத் தொடங்குவார்கள். இது நீதிமன்றங்களா?அல்லது நீதிபதிகளா?? சிலவேளைகளில் அன்றைய நிலையில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம். நீதியின் தலைவிதி இப்படித்தான் இருந்திருக்கிறது. சேதுவை பற்றி அரவனைக்கிறதைப் பற்றி கதைக்கிறீர்களே இந்த சேது யார்? ஐரோப்பாவில் இவர் அடித்த பல்டி எத்தனை?
ஒருகாலத்தில் மாற்றுக்கருத்துக்கு புலிஎதிர்ப்புக்கு ஒருமுன்னோடியாக இருந்தது ரி.பி.சி என்ற ராமராஜ்யின் லண்டன் ஒலிபரப்பு.
தமிழ்ழீழத்திற்கு புலிகளுக்கெதிரானனது என்ற ஒரே காரணத்திற்காக அந்த சின்ன மாற்றுக்கருத்தையும் குழிதொண்டிப்புதைக்க முயற்ச்சி எடுத்தார் இந்த சேது. இப்படித்தான் இருக்கிறது இவரின் மேதாவிலாசம். யாரும் இவரை கோடிட்டு பொதுபிரச்சனைக்கு அரவணைப்போம் இழுத்துப்போம் என்று கருத்துச்சொல்ல வராதீர்கள். ஏனெனில் இழுக்கவேண்டியதும் அரவணைக்க வேண்டியதும் சேதுவை கடந்தே இருக்கிறது.
பல்லி
சந்திரா பயமறியா கன்று குட்டி நீங்கள்; சேதுவை இனம் காட்டுவதால் சிறை செல்ல வந்தால் மகிழ்ச்சியுடன் செல்வேன், ஆனால் சிறையில் இருக்கும் காலத்தில் சேதுவின் கடந்த காலம் என்னும் ஒரு தொடரை தருவேன்; (எல்லாம் வைகோ சொல்லி கொடுத்ததுதான்)
Nadarajah Sethurupan
ரி.பி.சி வானொலி தொடர்பாக ஒருவர் ஒரு குற்றச்சாட்டை என்மீது வைத்துள்ளார். நான் 2002 ல் 2003 ல் 2004 ல் 2005 ல் 2006ல் 2007ல் 2008ல் 2009ல் சொன்னதையே மீண்டும் சவாலாக சொல்கிறேன். அனைத்து குற்றச்சாட்டுகளையும் என்னை வானலையில் கொண்டு வந்து பகிரங்கமாக மக்கள் முன் வையுங்கள் நான் உங்களுக்கு மக்கள் முன் பதில் சொல்கிறேன் அதன் பின் நீங்களும் மக்களும் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் தவறு எங்கு உள்ளது என்று. இண்றும் சவால் விடுகிறேன் முடிந்தால் வானொலலையில் வைத்து என்மீது உள்ள குற்றச்சாட்டுகளை மக்கள் நீதிமுன் நிறுத்துங்கள். என்னை மக்கள் குறுக்கு விசாரனை செய்யட்டும் தவறு செய்தேனா என்பதனை மக்கள் முன் தீர்மானிப்போம். ஏன் இதற்கு ரி.பி.சி நிர்வாகம் தயங்க வேண்டும்?
பல்லி
சேது பல்லி உங்களிடம் ஒரு கேள்வி மட்டுமே கேக்கிறேன், அதுக்கான சரியான பதிலை தரவும்; நான் உங்களை பற்றி எழுதுவதையோ அல்லது வாதம் செய்வதையோ நிறுத்தி கொள்கிறேன், இதுவும் நீங்களாய் வந்து மக்கள்மன்றம் என சொல்லியதால்; பல்லியும் அந்த மன்றத்தில் ஒருவரல்ல்லவா??
உங்களுக்கும் ரிபிசி உடைப்புக்கும் ஏதோ ஒரு வழியில் தொடர்பு உண்டா? இல்லையா? அல்லது உடப்புக்கு முன் அது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?? மழுப்பலான பதில் வேண்டாம்; இதில் சம்பந்தபட்டவர்கள் என தீரன், ராகவன் சுவிஸ் சோ;;;;; இப்படி பலர் இருந்தாலும் உங்கள் பங்கு என்ன, ரிபிசி இப்போது ஒரு சரியான ஊடகம் இல்லை அது வேறுவிடயம், நீங்களும் ராமராஜும் இப்போது ஒரே கோட்டில் பயணம் செய்வது வேறு, ஆனால் எமக்கு தேவை ஒரு ஊடகம் சேதமாக்கபட்டது; இந்த கேள்விக்கு தாங்கள் பதில் தராவிட்டால் நான் சட்டத்தை நாடமாட்டேன், காரனம் எனக்கு எனது எழுத்தில் நம்பிக்கை உள்ளது;
Ser
சேதுரூபன்- பதில் தந்ததற்கு நன்றி. ஆனால் நாசிப்படையின் யூதகொலைக்காக நியமிக்கப்பட்டவன் தான் ஈச்மன். இவன் சொல்லும் ஒரு யதார்தமான வார்த்தை ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகி விடும் என்று. இதைப்போல் இருக்கிறது உமது கருத்துக்களும் செயற்பாடுகளும். இணையத்தளங்கள் உமது பெயரில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. முதலில் நிதர்சனம் பணம் கட்டிப்பெற்ற இணையத்தளமா? புளொக்கா என்பது கேள்வி? ஈ.மெயிலை கள்ளப்பெயரில் யாரும் பதிவு செய்யலாம். எதையும் எழுதிவிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பியோ இன்ரநெட் கபேகளில் இருந்தோ தளம் ஏற்றலாம். இதெல்லாம் உமக்குத் தெரியாததா?
நீர் ஒருவளக்கை வென்றுவிட்டீர் என்பதற்காக சட்டம் உமது பொக்கட்டுக்குள் என்று எண்ணுவது தவறு. சட்டம் எமக்கும் பொதுவானது என்பதை மறக்க வேண்டாம். /இனிமேல் எவராதல் என்னை புலிகளின் இணையத்தின் ஆசிரியர் எண்றொ அல்லது அரசியல் மயப்படத்தியொ எனது பெயருக்கு அவதூறு ஏற்படுமாறு இணையங்களில் எழுதினாலோ வானொலிகள் தொலைக்காட்சிகளில் கதைத்தாலோ பத்திரிகைகளில் வெளியிட்டாலோ சட்டத்தை நான் நாடுவேன்// உமது அவதூற்றைப்பற்றி சட்டத்தைக் காட்டி வெருட்டுகிறீர். அதேவேளை நீர் உமது இணையத்தில் மன்னிக்கவும் புளொக்கில் மனிதத்தன்மையே இல்லாது பறையன் நளவன் என்றும் பெண்பிள்ளைகளை அவதூறாக எழுதவது சரியா? அவர்ளும் உமக்கு மேல் சட்டநடவடிக்கை எடுக்கலாம். நீர் தேசம்நெற்றில் தமிழ்நியூஸ் வப் உமது புளொக் என்று ஒப்புக்கொண்டிருக்கிறீர் இதுபோதும் உமது எழுத்துக்களை கோட்டில் ஏற்றுவதற்கு. தனிமனித இழித்துரைப்பு> சாதித்துவேசம்> படுபொய்யான செய்திகளை வெளியிட்டமை>ஆராரமற்ற தகவல்கள்>ஊடகதர்மத்துக்கு அப்பாற்பட்ட அசிங்கமாக அவதூறுகள்..இப்படி எத்தனையோ உண்டு. உமக்கு விலாசம் தேவைப்படுகிறது அவ்வளவுதான்.
santhanam
எல்லா உடைப்பு அழிப்பு இன்று தமிழன் ரோட்டில் நிற்பதற்கு மிக முக்கிய பங்கு பொட்டின் தீர்க்தரிசனம் தான் வேறு ஒன்றுமல்ல…..
sen
சேது வரலாட்டில் தவிர்க்க படமுடியாத ஒரு ஒரு அரசியல் மேதை. அவர் கடந்த காலங்களில் செய்தது என்று குற்றம் சாட்டப்படுபவை அனைத்தும் பயங்கரவாதப் புலிகளை தோற்கடிப்பதற்காக அவர் மேற்கொண்ட சாணக்கிய அரசியல் என்பதை விளங்கிக்கொள்வோமாக.
மாண்புமிகு மந்திரி கருணா சரணடைந்த நூற்றுக் கணக்கான பொலிசினை கொன்றதிலும் பார்க்க சேது என்ன செய்து விட்டார்? கருணா ஏன் அதை செயதார்? ஜனநாயகதிட்கு எதிராகவில்லை, புலியினை முடிவுகட்ட ஜனநாயகத்தினை பாதுகாக்க. கருணா கொடுமையாளன் இல்லை தமிழ் மக்களின் விடுதலையின் ஒரு நட்சத்திரம்.
ஜனநாயகத்தின் ஒரே குரலான TBC உடைத்தால் சேதுவின் மாண்பு என்ன மங்கி விடுமா? அல்லது உடைக்காவிட்டால் சேது என்ன அகிம்சா வாதியாகி விடுவாரா? சேது ஒரு போராளி உங்களது குழந்தை தன எதிர்ப்பினை கைவிடுங்கள்.
ஐரோப்பிய நீதி மன்றங்களை அவமதியாதீர். புலிக்குண்டர்களை சிறையில் அடைத்த நீதியின் கோவில்களை அசிங்கப்படுத்த முயலாதீர். மகிந்தா சகோதரர்கள், டக்லஸ், சம்பந்தன் அனைவரும் சேதுவின் மாண்பினை உணர்கின்றனர், சேவையினை வேண்டி நிற்கின்றனர். நீங்கள் வெளியில் நிறபதென்றல் நில்லுங்கள். தேசம் செய்யும் உதவிக்கு சேது என்றும் நன்றியாக இருப்பார்
SETHURUPAN NADARAJAH
பல்லி என்பவரின் கருத்துக்கு பதில் Nadarajah Sethurupan on May 19, 2010 9:33 pm இல் உள்ளது. சேர் என்பவரின் கேள்விக்கான பதில். தமிழ் நியுஸ் வெப்பில் நான் எழுதுகிறேன் வழக்கு போட்டார்கள் தோற்றார்கள். நான் எவர் எவரையெல்லாம் பொலிசுக்கு அனுப்ப வேண்டும் என்று கருதுகிறேனோ அவரை எல்லாம் தமிழ் நியூஸ் வெப்பில் எழுதுகிறேன் எழுதியுள்ளென். அவர்கள் அனைவரும் என்னை சட்டத்துறையின் முன்னால் வந்து சந்திக்கட்டும்.
sen
நான் இரண்டு முறை இந்த கட்டுரை தொடர்பாக tamilnewsweb இணைத்தளத்தில் இருந்து பாசிச புலி எதிர்ப்பு போராட்ட ஆவணங்களை உதாரணம் காட்டினேன்
ஆனால் இரு முறையும் தேசம் தணிக்கை செய்து விட்டது. நான் இதை மிகவும் கவலையுடன் இங்கே தெரிவிக்கின்றேன். நீங்கள் இந்த இணையத்தளத்தின் போராட்ட வீரியத்தினை பார்த்து உணர்மை அடைய வேண்டும் என்று வேண்டுகின்றேன்
._._._._._._._._._._._._._._._._.
sen,
நீங்கள் தரும் இணைப்புகளுடன் கொம்பியூட்டர் வைரஸ் உள்ளதாக எமக்கு இணையதள சேவையினை வழங்குபவர்கள் அறிவுறுத்தியமையால் அவை நீக்கப்பட்டது. நாம் அவற்றை அனுமதித்திருக்கும் பட்சத்தில் தேசம் வாசகர்களின் கணணிகளும் பாதிக்கப்பட்டிருக்கும்.
தேசம்நெற்
gotapaya
ஜெயபாலன், தேசம்நெற்றில் ஒலிப்பதிவுகளை இணைக்க வசதி செய்து தாருங்கள். சேதுரூபனின் புட்டுக்களை பலர் அவிழ்ப்பர். சேதுரூபன், தான் பொட்டரின் ஆள்தான் என்று கூறியது தொடக்கம், சேதுரூபனின் வண்டவாளங்கள் பல சேதுரூபனே சொல்வது ஒலிப்பதிவில் இருக்கிறது. புலிகளின் பல பாதகச்செயல்கள் ஐரோப்பாவில் நடந்தேற இந்த சேதுரூபனே ஒருங்கமைத்தார். மறுக்கட்டும் பார்ப்பம்.
._._._._._._._._._._._._._._.
gotapaya,
தேசம் இணையத்தளத்தில் தற்போது நீங்கள் கேட்ட வசதிகள் இல்லை. மற்றும் நீங்கள் உங்களிடம் இருக்கும் அல்லது நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய ஆதாரங்களை தொகுத்துத்தரும் பட்சத்தில் தேசம் அதனை வெளியிடும்.
தேசம்நெற்
thurai
தமிழர்களிற்கு எதுவிதத்திலும் பயந்தராத விவாதங்களையும் தனிநபர்களையும் தேசம் விலகிச் செல்வதே தமிழர்கள் யாவருக்கும் நன்மை தரும்.
துரை
Nadarajah Sethurupan
கோதபாய என்ற போலி பெயரில் என்மீது வைக்கபட்டுள்ள போலி குற்றச் சாட்டுகளை தேசம் வெளியிட்டுள்ளது. அதற்கும் தேசமே பொறுப்பு. முதலில் தேசம் சொந்தபெயரில் ஒலிபதிவுகளை கொண்டு வர சொல்லுங்கள் அதை சொந்த பேரில் வெளியிட சொல்லுங்கள். அதற்கு பின்னர் நாம் நீதியின் முன் சந்தித்துக்கொள்வொம். தேசம் சேது கூட ஒருவரின் குரலை குரலுக்குரியவரின் (அவரின்) அனுமதி இல்லாமல் ஒலிபதிவு செய்யமுடியாது என்பது சட்டம். அது தேசத்திற்கும் பொருந்தும்.
அப்படி ஒரு குரலை வெளியிட்டால் நான் பணக்காறனாகலாம் உடனடியாக குறித்த குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுகிறென்.
thurai
இங்கு விவாத்ங்கழும் கருத்துக்கழும் தேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது பய்ங்கரவாததின் மத்தியில் வாழ்ந்த தமிழர்களால் மட்டுமே. இங்கு சவால் விடுபவர்கள் வன்னியிலிருந்து புலிகளிற்கெதிராகவும், இலங்கையில் இருந்து கொண்டு அரசிற்கெதிராகவும் பேசியிருக்கலாம்.
துரை
gotapaya
சேதுரூபன், உம் வாயாலையே நீர் கெடுகிறீர். சும்மா சவுண்ட் விடாதீர். என்னோடு சுவிஸில் கதைத்து விட்டு, அதை ஒலிப்பதிவு செய்து பிறருக்கு போட்டுக் காட்டிய மனிதர் நீர். ஒலிப்பதிவு செய்கிறது சட்ட விரோதம் என்றால், நீர் உம்மோடு கதைக்கும் யாரிடையதை ஒலிப்பதிவு செய்து வைக்கவில்லை என்று கூறும். உம்மை எந்த கோட்டில் தண்டிப்பது.
பல்லி
மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் நோர்வேயில் ஆரம்பம், பின்னோட்டக்களை பார்த்தாலே இது பண்ணி அல்ல புலிதான் என புரியவில்லையா,
மிரட்டலை பாருங்கள். இதுக்குதான் அப்பவே சொன்னேன், ஜெயபாலன் இது மிரட்டல் சரக்கு இதை கவனமாய் கையாள வேண்டும் என,
எப்படியோ ஒருவழியில் சம்பாதித்தால் போதும் என நினைப்பவர்களை என்ன, சொல்ல, எனக்கு இந்தியாவில் சில இடங்களில் ஓடும் காரில் சிலர் வீம்புக்கு மோதி பணம் பறிப்பதை தொழிலாய் வைத்திருக்கிறார்கள். அதுக்கும் இதுக்கும் என்ன வேறுபாடு,
sen
சேது ஒரு பயமறியா புள்ளிமான். ஐரோப்பிய சட்டப்புல்வெளியில் துள்ளிக் குதித்து நுனிப்புல் கடிப்பதை கண்டு அந்த அழகினை ரசிக்க பழகிக்கொள்ளுங்கள். புல்வெளி இருந்தால் மான் குதிக்கத்தான் செய்யும் அதையிட்டு ஆத்திரப்படலோ அல்லது பயமுறுத்தல் என்று மனம் குமுறுவதோ அழகில்லை.
புலி எதிர்ப்பு பாரம்பரியத்தின் மகோன்னத்தினை இந்த சிக்கலான சந்தர்பத்திலும் கடைபிடித்து சேதுவினை பாதுகாக்க அணிதிரளுங்கள். அல்லாவிடில் வரலாறு உங்களை மன்னிக்காது
thurai
//புலி எதிர்ப்பு பாரம்பரியத்தின் மகோன்னத்தினை இந்த சிக்கலான சந்தர்பத்திலும் கடைபிடித்து சேதுவினை பாதுகாக்க அணிதிரளுங்கள். அல்லாவிடில் வரலாறு உங்களை மன்னிக்காது//sen
புலி என்பது தமிழரில் ஒரு பகுதியினரை மூளைச்சலவை செய்து எதிர்காலத்திற்கு தமிழரிற்கு மட்டுமல்ல உலக்த்திற்கே கெடுதியான வர்களாக மாற்ரியுள்ளது. தமிழ் மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்ரவும், வென்றெடுக்கவும் கருத்துக்களை எழுதுவோர் சாதாரண ஒருவறிற்காக இங்கு ஒரு வார்த்தை எழுதுவதே பெரிய துரோகம்.
துரை
NANTHA
சேது என்கிற ஆள் பற்றி நான் படித்தது அவர் ஒரு புலி வால் என்பதே. சுவீடனில் இவர் மகாத்மாகாந்தி பரம்பரை என்று கருதப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சுவீடன் செய்யும் முட்டாள்த்தனங்களை உலகத்திலுள்ள மற்றவர்கள் நம்ப வேண்டும் அல்லது பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல!
ஆயினும் “தமிழ்”, புலி என்று எந்தக் காடைத்தனமும் செய்ய சுவீடன் போன்றநாடுகள் ஆதரவு கொடுக்கும் என்பதும் புரிகிறது.
Denmark
இந்த வழக்கு வேறு ஒரு வடிவத்தை நோக்கி இலங்கை அரசுக்கு எதிராக நகரலாம். வெளிநாட்டு நீதிமன்றில் நோர்வெ நாட்டவரை பற்றி பயங்கரவாதத்துடன் தொடர்புபடத்தி இலங்கை உளவுத்துறை சுவீடனில் இருந்து தகவலை இணையத்தில் ஏற்றி தற்போது சிக்கலில் மாட்டி உள்ளது இந்த வளக்கு அமெரிக்காவிற்கு கொண்டு சென்று அங்கிரந்து அந்த நாட்டு பிரஜையான கோதாவக்கு எதிராக நோர்வே நாடு தனது நாட்டவரை கொலை செய்ய முயற்சித்தமைக்கு எதிராக அமெரிக்க நாட்டவருக்கு வழக்கு நகரலாம். நகர்ந்தால் இலங்கை அரசின் நிலை என்னவாகும்?
தற்போது இலங்கை அரசும் புலி எதிர்பாளர்களும் சேதுவை கட்டி அணைப்பதே பாதகாப்பு தவறினால் பலர் சிக்கலில் மாட்ட நேரிடும். காரணம். நோர்வேயில் இரந்தவர் தொடர்பாக தகவல் கொடக்கவேண்டியது நோர்வெ நாட்டு உளவுத்தறையெ தவிர இலங்கை உளவுத்துறை இல்லை.
இந்த வளக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒர சாட்சியாக வரும் என வெளிநாட்டு சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.
vasu London
அன்புடையீர் வணக்கம்
இந்த கருத்து களத்தில் நான் கருத்து எழுதுவது இல்லை என இருந்தேன் சந்தர்ப்பம் சூழ்நிலை எழுததோன்றுகிறது சேது தினக்குரலில் வேலைசெய்த காலத்தில் இரானுவமுகாமை படம் பிடித்தகாரணத்தினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யபட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் பிணையில் எடுக்கபட்டவர்
அதேபோன்ற நோர்வேயில் புலிகளுக்கும் அரசிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கை அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இரானுவ அதிகாரி சாந்த கொட்டேகொடவிற்க்கு புட்டும் ஆட்டியிறைச்சி கறியும் சமைத்து நட்பை உருவாக்கி கொண்டவர்
இந்த இரண்டு சம்பவங்களையும் பார்க்கும் போது இவர் தமிழ்தேசியத்தை நேசித்தவரும் அல்ல இலங்கை அரசையை நேசித்தவரும் இல்லை இதன் ஊடாக தனக்கு தேவையான நேரத்தில் யாரையும் பாவித்து தனது நலத்திற்க்காக துரோகதனத்தை செய்ய கூடியவர்
தேசம் இணையதள ஆசிரியர் உங்களுக்கும் இருக்கும் நட்பின் ஊடாக இவரால் பலவந்தமாக பறிக்கபட்டு நடாத்தபடும் தமிழ் நியுஸ் வெப் இணையதளத்தை மீள் ஒப்படைக்க செய்யவேண்டும் இது பத்திரிகையாளரின் தார்மீக கடமை அக் கடமையை செய்வீர்களா அல்லது சேது பத்திரிகையாளர் என்ற ரீதியில் செய்திகளை வெளியிடவதை தவிர்ப்பதோடு இவர் தொடர்பாக சகல விடயங்களையும் அம்பலபடுத்துவதற்க்கு தேசம் இணையதளம் முன்வரவேண்டும்
நன்றி
வாசு
sen
Denmark on May 20, 2010 3:38 pm
[ [ இந்த வளக்கு அமெரிக்காவிற்கு கொண்டு சென்று அங்கிரந்து அந்த நாட்டு பிரஜையான கோதாவக்கு எதிராக நோர்வே நாடு தனது நாட்டவரை கொலை செய்ய முயற்சித்தமைக்கு எதிராக அமெரிக்க நாட்டவருக்கு வழக்கு நகரலாம். நகர்ந்தால் இலங்கை அரசின் நிலை என்னவாகும்? ] ]
இதனை படிக்க எனக்கு பயமாக கிடக்குது. அமெரிக்க ஆமி, இலங்கை அரசு முழுப்பேரையும் ஆகாயகப்பலில் ஏத்தி குவந்தனமோ (Guantanamo) சிறையிலை கொண்டு போய் இறக்கப்போகுது. சேது ஒரு சூரியன்.
solan
சேது ஒரு அறிவு சார் பிரபாகரன் இவருடன் முரண்பட்ட நெடியவன் குழு அனைவரும் சிக்கலில்மாட்டி அவரிடம் சரண்டர்.
Jeyabalan T
வாசு என்ற பெயரில் கருதுப்பதிவு செய்பவர் தேசம்நெற்றில் கட்டுரைகளையும் கருத்துக்களையும் எழுதி வருகின்ற வாசு அல்ல. இக்குழப்பத்தை தவிர்ப்பதற்காக மேலுள்ள கருத்தைப் பதிவு செய்தவர் வாசு என்ற பெயரையோ ஏற்கனவே தேசம்நெற்றில் கருத்துக்களைப் பதிவு செய்பவர்களின் பெயர்களையோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
தேசம்நெற்.
ram
சேதுரூபன்,நீரே மல்லாந்து துப்பினீர். இப்பொழுதுதான் இது உமக்கு எதிராக திரும்பிகிறது. ஏன் இந்தக் கூத்துக்கள்.
பல்லி
//தேசம் இணையதள ஆசிரியர் உங்களுக்கும் இருக்கும் நட்பின் ஊடாக இவரால் பலவந்தமாக பறிக்கபட்டு நடாத்தபடும் தமிழ் நியுஸ் வெப் இணையதளத்தை மீள் ஒப்படைக்க செய்யவேண்டும் இது பத்திரிகையாளரின் தார்மீக கடமை அக் கடமையை செய்வீர்களா அல்லது சேது பத்திரிகையாளர் என்ற ரீதியில் செய்திகளை வெளியிடவதை தவிர்ப்பதோடு இவர் தொடர்பாக சகல விடயங்களையும் அம்பலபடுத்துவதற்க்கு தேசம் இணையதளம் முன்வரவேண்டும்//
தேசம் வருகுதோ இல்லையோ நாம விடுவதாய் இல்லை; பரபரப்புகாரரே எம்மை மிரட்டியதில்லை; தனியொரு நபர் பல கருத்தாளரை சட்டத்தை காட்டி மிரட்டுவதை அனுமதிக்க முடியாது, தேசத்திடமும் இவரது குரல் ஒலினாடா ஒன்று உள்ளது, அதை இந்த நேரத்தில் யாராவது போடாலும் என தேசத்துக்கு மிரட்டுகிறார்,
(போலி குற்றச் சாட்டுகளை தேசம் வெளியிட்டுள்ளது. அதற்கும் தேசமே பொறுப்பு. முதலில் தேசம் சொந்தபெயரில் ஒலிபதிவுகளை கொண்டு வர சொல்லுங்கள் அதை சொந்த பேரில் வெளியிட சொல்லுங்கள். அதற்கு பின்னர் நாம் நீதியின் முன் சந்தித்துக் கொள்வொம். தேசம் சேது கூட ஒருவரின் குரலை குரலுக்குரியவரின் (அவரின்) அனுமதி இல்லாமல் ஒலிபதிவு செய்யமுடியாது என்பது சட்டம். அது தேசத்திற்கும் பொருந்தும். )
இங்கே பின்னோட்டம் எழுதும் பலர் இவரது முடிந்துபோன வழக்கை பற்றி கவலைபடவில்லை, ஆனால் இதை வைத்து தான் எது செய்தாலும் யாரும் கேக்க முடியாது என சவால் விடுவது ஒரு சர்வதேச பத்திரிகையாளனுக்கு உகந்ததா??
சுப்பிரமணிய சுவாமிபோல் வழக்கு வாதியாராய் இருக்க அவர் விரும்பலாம், ஆனால் அதை ஏற்றுகொள்ள எம்மை நிர்பந்திக்கவோ மிரட்டவோ கூடாது,
வடைக்கு தேவை ஓட்டை; இவருக்கு தேவை வழக்கா, கட்டுரையாளரே இதுக்கு விளக்கம் தரவேண்டும்; சொந்த பெயரில் எழுத நாம் ரெடி, ஆனால் அதனால் வரும் விளைவுகளுக்கு இவரால் பாதுகாப்பு தரமுடியுமா?? ஓரு இனையதளத்தை புலிபோல் ஆக்கிரமிப்பு செய்வது மிக நேர்த்தியான செயல் என ஏதாவது சட்ட புத்தகத்தில் எழுதியிருக்கா?? வாசுபோல் என்னும் எத்தனை தகவல்கள் சபையேற போகிறதோ பார்ப்போம்; தொடரும் பல்லி
Nadarajah Sethurupan
தேசம் ஆசிரியரே வாசு என்பவரின் கருத்துகள் எனக்கு புலிகளிடம் இருந்து மேலும் அச்சுறுத்தலையும் உயிர் ஆபத்தையும் எனது குடும்பத்திற்கு உயிர் ஆபத்தையும் உருவாக்கும் என்பதை கவனத்தில் எடுக்கவும். இதனால் ஏற்படும் ஆபத்துகளுக்கும் தேசம் நெட் பொறுப்பேற்கும் நிலை உருவாகும். எனது உயிரக்கும் ஆபத்தம் அவதூறும் ஏற்படும் கரத்துகளை புனை பெயரில் எழுதுவதை அனுமதிப்பதை நிறுத்தமாறு கேட்டக்கொள்கிறென்
நான் ஆருடன் நட்பில் இருக்கனும் ஆருக்கு உணவு கொடுக்கனும் ஆருடன் என்ன கதைக்கனும் என்பதை தீர்மானிப்பது நானே தவிர வேறு யாரம் இல்லை. எனது தொடர்புகள் உறவுகள் மிகவும் பெரிது பரந்தது விரிந்தது. ஒரு செய்தியாளனக்கு பல ஆயிரம் விதமானவர்களுடன் தொடர்குள் இரகசியமாகவும் பரகசியமாகவும் இரக்கும். இதே உறவுதான் என்னுடையதும். ஒரு செய்தியாளன் மது அருந்தபவருடன் மது அருந்துவான் உண்பவர்களுடன் உண்பான். கதைப்பவர்களுடன் கதைப்பான். சிரிப்பவர்களுடன் சிரிப்பான்.
gotapaya
அது சரி சேது, இன்று வரைநீர் என்ன தொழில் செய்கிறீர்? அப்படி செய்யவில்லையாயின் யார் உமக்கு சோறு போட்டது? நோர்வே அரசா? இல்லவே இல்லை. உமக்கு கஞ்சி ஊத்தியது புலிகளே. நீர் நிதர்சனமும் நடத்தி, அவர்களுடைய கூழாம்பாணி வேலைகளுக்கும், புலிகளே பணம் தந்தவர்கள். சும்மா எனக்கும் புலிக்கும் தொடர்பில்லை. என கூத்தாடாதீர்.
புலி எதிர்ப்புவாதிகளான TBC ராம்ராஜ், K.T.ராஜசிங்கம், சிவலிங்கம், குமாரதுரை குடும்பம், ஜெயதேவன் போன்றோர் எல்லோருக்கும் பொட்டரின் ஏவலில் நீர் செய்தவைகளை, என்ன மறுக்கப் போகிறீரா? இல்லை மறைக்க முற்படுகிறீரா?
நீர் பாவம், இப்போ புலி அழிந்து விட்டது. புலிகளின் காலங்களில் உம் போன்றோர் செய்த திருவிளையாடல்களுக்கு தர்மாடி விழப்போகிறது என்ற நோக்கில் புலி எதிர்ப்பு குழுக்களுடன் நெருங்க முற்படுகிறீர். அதுக்காகத்தான் இந்த புலி எதிர்ப்பு புராணம் எல்லாம்.
உம் கூத்துக்களுக்கான அறுபடை காலம் வெகுதூரத்திலில்லை. … உம் வாயே உம்மை காட்டிக்கொடுக்கப் போதும். உமக்குத் தெரியும் உமக்கு ஒருவராலும் உயிராபத்து இல்லை என்று. நீர் உமது தேவைக்கு யாரையும் விற்க தயாராவீர். இவ்வளவு காலமும் புலியை விற்று வாழ்ந்தீர், இப்போ சிங்கத்தையா?
Nadarajah Sethurupan
கோதபாயவின் பெயரில் மீண்டும் செய்யபட்டுள்ள அவதூறுக்கும் பாரதூரமான குற்றச்சாட்டகளும் பிரதி செய்து வைத்துள்ளென். சந்தர்பம் வரும்பொது சட்டத்தை நாடுவேன். தேசம் நெட் உடனடியாக இத்தகய அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் வீண்பளிகளையும் இந்த இணையத்தில் இருந்து அகற்ற வேண்டும். நான் என்ன தொழில் செய்தேன் எனக்கு சோறு போட்டது ஆர் என்று நோர்வே அரசின் வருமான மற்றும் குடும்ப பாதகாப்பாளர்களக்கு 100 வீதம் தெரியும் ஆனால் அது தெருப்போக்கருக்கு தெரிய வேண்டும் என்று சட்டம் இல்லை. நோர்வெயில் பலர் அப்படி வாழ்கின்றனர். வருமானம் எங்கிருந்து வரகின்றது என்று காட்டாமலே வாழ்கின்றனர். நான் புலிகளிடம் இரந்து ஒரு சிறு துரும்பகூட எனது சரித்திரத்தில் பெற்றது இல்லை. புலிகளே எனக்கு கடனாளிகள். ரி.பி.சி றாமறாஜன் இறுதிவரை புலியுடன் தொடர்பில் இரந்தவர். அவர் புலி எதிர்பாளன் இல்லை. கே.ரி.றாஜசிங்கம் விடயம் நீதிமன்று சம்மந்த பட்டது. சிவலிங்கம் என்பவரை நானும் கனவிலும் சிந்தித்து இல்லை. குமாரதுரை குடும்பம் வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்பதால் கருத்துகூற முடியாது. ஜெயதேவன் புலி எதிர்பாளன் இல்லை. வன்னியில் இரந்து வந்தபின்னும் புலிகளின் பொட்டமான் குழுவினரக்கு ரி.பி.சியில் நன்றி தெரிவித்தவர். நான் யாரையும் நெருங்க முற்படவில்லை.
பல்லி
//. ஒரு செய்தியாளன் மது அருந்தபவருடன் மது அருந்துவான் உண்பவர்களுடன் உண்பான். கதைப்பவர்களுடன் கதைப்பான். சிரிப்பவர்களுடன் சிரிப்பான்.//
அன்னகாவடிகளுடன் இனைந்தால்??
கொலை வெறியர்களுடன் சேர்ந்தால்??
அராசககும்பலுடன் நட்பானால்??
எங்களுக்கும் தெரியுமெல்ல;
thurai
வன்னியில் 60 வது வயதோதிபரை 16 வதுடைய புலியொன்று இருத்தி எழுப்பியது யாருக்கும் தெரிந்த விடயம். இதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் புலியின் பெயரால் யார் என்ன செய்தவர்களெனபது உலகிற்குத் தெரிந்த விடயம்.
புலிகள் அழிந்தபின் வேசம்மாறலாம் அவர்களின் குணங்கள் மாறாது தேசத்தில் எழுதும் புலிகள் எப்போதும் பிறரை மிரட்டும் குணமுடையவர்களேயாகும். முன்பு கொலை மிரட்டல் இப்போ நீதிமனறம் தண்டனைப்பணம் இன்னும் மேலும் எத்தனை மிரட்டல்கள் விடப்போகின்றார்களென்று பார்ப்போம்.
இப்படியானவர்ளை தேசம் இணயத்தளம் ஒதுக்கிவைப்பதும் கருத்தாளர் புறக்கணிப்பதுமே எல்லோருக்கும் ந்னமை தருமென நான் கருதுகின்றேன்.
துரை
Ser
சேன் என்ற பெயரில் சேதுவுக்கு வக்காளத்து வாங்கி எழுதுவத்போல் இருக்கிறது. /சேது வரலாட்டில் தவிர்க்க படமுடியாத ஒரு ஒரு அரசியல் மேதை. அவர் கடந்த காலங்களில் செய்தது என்று குற்றம் சாட்டப்படுபவை அனைத்தும் பயங்கரவாதப் புலிகளை தோற்கடிப்பதற்காக அவர் மேற்கொண்ட சாணக்கிய அரசியல் என்பதை விளங்கிக்கொள்வோமாக./ சேனின் கருத்துப்படி கூறிக் கழுத்தறுத்திருக்கிறார் என்று கூறலாமே.
சேதுவின் பின்னோட்டங்களை வாசியுங்கள் ஒன்றில் வெருட்டலாகவும் மிரட்டலாகவும் இருக்கும் அல்லது சவாலாக இதுக்கும்: இரு இரண்டுமே புலிப்பாணிதான்: சந்தேகமே இல்லை. பல்லி இதைப்பற்றி முன்பே ஏடுதியிருக்கிறார். நீதி நிதி என்று என்ன நீதி? சேதுவுக்கும் நீதிக்கும் என்ன தொடர்பு? சுவீடன் தீர்ப்பில் இருந்து நீதி என்ன என்று விளங்குகிறது தானே. /சேது வரலாட்டில் தவிர்க்க படமுடியாத ஒரு ஒரு அரசியல் மேதை. / சேன்- என்ன மேதையோ அரசியல் போதை என்று கூறுங்கள்.
சேது தேசத்துக்கு எதிராக எழுதியிருந்த விசயம் ஒலிப்பதிவு நாடாக்களை முன்னறிவித்தல் இன்றி பாவிப்பது குற்றம் என்று. நோர்வேயிலும் தமிழர் ஒருவரின் வளக்கு சம்பந்தமாக பொலிசாரர் ஒலிப்பதிவு மட்டுமல்ல ஒளிப்பதிவு நாடாவை சாட்சியாக ஏற்று தீர்பளித்த விசயம் தெரியவில்லைப் போல் இருக்கிறது. இது சேது இருக்கும் நோர்வேயில் தான் நடந்ததாக நான் பத்திரிகையில் வாசித்தேன். யாரோ ஒரு பாட்டுக்காரனுக்கு போத்திலால் அடித்த வளக்கில்தால் இது நடந்ததாம். நான் வாழும் நாட்டிலும் தேவை ஏற்படின் ஒலி> ஒளிநாடாக்கள் சாட்சியாக ஏற்கப்படும். சேது எனக்குப் பதிலை தன்னுடைய புளொக்கில் எழுதுகிறாராம். வேடிக்கையாக இருக்கிறது. இங்கு பதில் சொல்லமுடியாதவர் தனது புளொக்குக்கு விலாசம் தேடுகிறார். வைரசுகளை வாங்குவதற்கு எம்மை அழைக்கிறீர் போல் இருக்கிறது.
Ser
வாசு சரியாகச் சொன்னீர்கள். விலாசம் தேடித்திரிகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் யாருக்கும் நண்பர்களாகச் சாத்தியமே இல்லை. இப்படியான குணாம்சங்களைக் கொண்டவர்களே மிக மிக ஆபத்தானவர்கள: தொப்பியை எந்தநேரமும் மாத்திக் கவிட்டுவிடுவார்கள். சேன் சேதுவுக்கு காதல் கடிதம் எழுதுவது போல் புற்தரை குள்ளிமான் என்று புலம்புகிறார். எந்தப்புற்தரையில் நீங்கள்…? இங்கே பாருங்கள் சேதுவின் வாக்கு மூலம் /நோர்வெயில் பலர் அப்படி வாழ்கின்றனர். வருமானம் எங்கிருந்து வரகின்றது என்று காட்டாமலே வாழ்கின்றனர். நான் புலிகளிடம் இரந்து ஒரு சிறு துரும்பகூட எனது சரித்திரத்தில் பெற்றது இல்லை. புலிகளே எனக்கு கடனாளிகள்/ புலிகளுக்குக் கொடுத்திருக்கிறார் இப்போ ஏதோ ஏதோ சொல்கிறார்.
Ser
தேசம் வாசகர்களே! வாசுவின் கருத்து ஒருபுறமிருக்க. சேது சொல்வதை சிறிது புரிந்து கொள்ளுங்கள். தான் புலிகளுடன் தொடர்பில்லாதவர் ஆனால் அவர்களுடன் சேர்ந்து நின்று எடுப்பார் எங்களுக்கும் போட்டுக் காட்டுவார். சேது என்றும் புலியாக இருந்ததில்லை என்பதுடன் புட்டு இறைச்சிக்கறி மது இதுகள் எல்லாம் யாருக்குக் கொடுப்பது என்பது அவர் தீமானிக்கும் ஒன்றதான். தான்யார் என்பதை சொல்லால் சொல்கிறார் இன்னுமா புரியவில்லை. நோவேயின் அண்ணன் தம்பிதான் சுவீடன். இவர்களுக்குத் தெரியாதா சேது யார் என்று? அவர் புலியே அல்ல….சிங்கத்துடன் கூடி நின்றவர் எனலாமா?
பல்லி
//கோதபாயவின் பெயரில் மீண்டும் செய்யபட்டுள்ள அவதூறுக்கும் பாரதூரமான குற்றச்சாட்டகளும் பிரதி செய்து வைத்துள்ளென்.//
கோதபாய என்றாலே பிரச்சனைதானா?? அங்கு மக்களையும் புலிகளையும் மிரட்டுகிறார் நிஜம்; இங்கு சேதுவையும் சேதுவின் கருத்துக்களையும் மிரட்டுகிறார் நிழல்; (என அவர் சொல்லுகிறார்)
//சந்தர்பம் வரும்பொது சட்டத்தை நாடுவேன். // இதுகூட நல்ல தொழிலாய் இருக்கே;
//நான் என்ன தொழில் செய்தேன் எனக்கு சோறு போட்டது ஆர் என்று நோர்வே அரசின் வருமான மற்றும் குடும்ப பாதகாப்பாளர்களக்கு 100 வீதம் தெரியும் // அந்த பொட்டு கேடு அவர்களுக்கும் தெரிந்து விட்டதா?? அப்புறம்:;;;
//ஆனால் அது தெருப்போக்கருக்கு தெரிய வேண்டும் என்று சட்டம் இல்லை. // ஜயோ ஜயோ அவதூறு அவதூறு;
//நோர்வெயில் பலர் அப்படி வாழ்கின்றனர்.// நல்ல உள்ளம் போட்டு கொடுக்கிறார்;
//வருமானம் எங்கிருந்து வரகின்றது என்று காட்டாமலே வாழ்கின்றனர்.//
மனுஸ்சன் ஆதாரத்துடன் போட்டு கொடுக்கிறார்;
//நான் புலிகளிடம் இரந்து ஒரு சிறு துரும்பகூட எனது சரித்திரத்தில் பெற்றது இல்லை//
துரும்மை யாரும் பெற்று இருக்கமுடியாது ஆனால் பணம் பணம் இதுவே இங்கு கருதாடல்;
//புலிகளே எனக்கு கடனாளிகள்.//
அரசின் றிவிப்பு; புலிகளால் பறிக்கபட்டவை (கற்பு தவிர்ந்த) அனைத்தும் திருப்பி கொடுக்கபடும்; ஆதாரங்கள் காட்டபட்டால்; ஆதாரம் இருக்கா;;
//ரி.பி.சி றாமறாஜன் இறுதிவரை புலியுடன் தொடர்பில் இரந்தவர். //
இது எப்படி உங்களுக்கு தெரியும்? இதனால் அவரது குடும்பத்துக்கோ அல்லது அவருக்கு உயிர் ஆபத்து வராதா?? அதையும் விட அவர் தான் ஒரு புலி எதிர்ப்பு ஊடகவாதி என சொல்லுகிறார்; அப்படியாயின் அவர் சொல்லுவது பொய்யா??
// அவர் புலி எதிர்பாளன் இல்லை. ::// இதை உங்களால் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா??
//. கே.ரி.றாஜசிங்கம் விடயம் நீதிமன்று சம்மந்த பட்டது. // அதை அங்கு காவி சென்ற பெருமை உங்களதுதானே;
// சிவலிங்கம் என்பவரை நானும் கனவிலும் சிந்தித்து இல்லை. //
உன்மைதான் கனவில் வர அவர் என்ன அதுவா?? அப்போ நேரிலே பார்த்ததை மிரட்டியத்தை ஒப்புகொள்கிறீர்கள்.
// குமாரதுரை குடும்பம் வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்பதால் கருத்துகூற முடியாது. // அப்படியும் சொல்லலாம்; அத்துடன் கொழும்பிலிலும்
பின்பு தலைவலியாகும் என்பது உங்கள் அறிவுக்கு எட்டாதா என்ன; எல்லாமே பிளான் பண்ணி செய்யிறீங்க;
//ஜெயதேவன் புலி எதிர்பாளன் இல்லை.//
இதெல்லாம் எனக்கு நன்றாய் தெரியும், ஆனாலும் நான் அவன் இல்லை இல்லை;
//வன்னியில் இரந்து வந்தபின்னும் புலிகளின் பொட்டமான் குழுவினரக்கு ரி.பி.சியில் நன்றி தெரிவித்தவர்.//
அதில் என்ன தப்பு? யாருக்குதான் உயிர் ஆசை இல்லை; அவர் தப்பும்வரை அவரை போடாமல் வைத்திருந்ததுக்கு நன்றி சொல்லுவது ஒரு தப்பா??
//நான் யாரையும் நெருங்க முற்படவில்லை.: :// மிரட்டவே முற்படுவேன் என சொல்லுகிறீர்களா??
தொடரும் பல்லி;;
Nadarajah Sethurupan
பல்லி ரி.பி.சி றாமறாஜனுக்கு எனது கருத்தால் உயர் ஆபத்து என தெரிவித்திருந்தமைக்கான பதில்.
நான் புலிகளிடம் 1 இலங்கை ரூபாய்கூட பணமாக பெற்றது இல்லை. புலிகள் என்னிடம் பணம் பறித்தமைக்கு ஆதாரம் நோர்வே பொலிசில் உள்ளது.
1) ரி.பி.சி றாமறாஜன் ரி.பி.சி வானொலியில் புலிகளுடன் தான் தொடர்பில் இருப்பதாக வானலையில் 2002-2009 லும் தெரிவித்தார்.
2) இராணுவத்திடம் சரண் அடைந்த புலிகளின் பேச்சாளன் ரி.பி.சி புலிகளுடன் தொடர்பில் இருந்ததை பல இடங்களில் உறுதிபடுத்தி உள்ளார்.
3) பிரித்தானியாவில் வளக்கு ஒண்றின் தீர்பில் புலி எதிர்பு என காட்டிக்கொண்ட ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பு புலிகளுடன் சந்தேகத்தக்கு இடமான தொடர்புகளை வைத்திரந்தமை உறுதிபடத்தபட்டள்ளது.
4) குமாரதரை குடும்பத்தை கொழும்பில் தங்கி நிக்கும்போது புலிகளுக்கு தகவல் கொடுக்கும்போது ஒலிபதிவு செய்யப்பட்ட ஒலிபதிவும் ஒரு நாட்டு சட்டத்துறையிடம் உள்ளது.
இன்னும் பல சட்டரிதியான ஆதரங்கள் சட்டத்தின் முன் வரும்பொது வைக்கப்படும்.
ram
//ரி.பி.சி றாமறாஜன் இறுதிவரை புலியுடன் தொடர்பில் இரந்தவர். //
இது எப்படி உங்களுக்கு தெரியும்? இதனால் அவரது குடும்பத்துக்கோ அல்லது அவருக்கு உயிர் ஆபத்து வராதா??//
பல்லி எங்கே ஜெயதேவனினதும், குமாரதுரையரினதும் வழக்குகள் நடக்குது என்று தெரியப்படுத்துவீர்ளா? கனபேர் சேதுவுக்கு கோல் அடிக்க காத்து நிற்கினம். சிலவேளை சேது, கே.ரி.ஆருக்கு திரும்ப உதை விட கூடவும் குடுக்க வேண்டி வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இறுதியாக ஒன்றை மட்டும் கூறுகிறேன் இன்று சேதுவுடன் சேர்ந்திருப்போருக்கு, சேதுரூபன் என்ற மனிதர் தன் தேவைக்கு யாரையும் (யாரையும் என்றால் எவரையும்) விற்கக் கூடியவர்.
PALLI
//பல்லி எங்கே ஜெயதேவனினதும், குமாரதுரையரினதும் வழக்குகள் நடக்குது என்று தெரியப்படுத்துவீர்ளா?//
இது அண்ணன் சேதுவை கேக்க வேண்டிய கேள்வி; நீங்கள் பல்லியிடம் வில்லதனமாய் கேக்கலாமா??
PALLI
//புலிகளே எனக்கு கடனாளிகள்.//
புலிகள் என்னிடம் பணம் பறித்தமைக்கு ஆதாரம் நோர்வே பொலிசில் உள்ளது. //
புலிகள் உங்களிடம் பறித்த பணத்தைதான் புலிகள் எனக்கு கடன்காரன் என சொன்னீர்களா?? ஏனெனில் புலிகள் கடனாயும் சிலரிடம் பணம் வேண்டியதாய் தகவல்கள் உண்டு, பறிப்புக்கும் கடனுக்கும் வேறுபாடில்லையா?
// ரி.பி.சி றாமறாஜன் ரி.பி.சி வானொலியில் புலிகளுடன் தான் தொடர்பில் இருப்பதாக வானலையில் 2002-2009 லும் தெரிவித்தார். //
ஒரு ஊடகவியாளர் யாரையும் சந்திக்கலாம் தொடர்பில் இருக்கலாம் என சேது என ஒருவர் சொல்லி பல்லி கேட்டேனே, அதை வைத்து அவர் புலிக்கு ஆதரவு என இலவச பட்டம் கொடுக்கலாமா?
//பிரித்தானியாவில் வளக்கு ஒண்றின் தீர்பில் புலி எதிர்பு என காட்டிக்கொண்ட ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பு புலிகளுடன் சந்தேகத்தக்கு இடமான தொடர்புகளை வைத்திரந்தமை உறுதிபடத்தபட்டள்ளது. //
இதுபற்றி எனது கேள்வி இல்லை; ரி பி சி பற்றியதுதான், என் வழக்கை திசைதிருப்ப பார்க்கிறியள்.
// குமாரதரை குடும்பத்தை கொழும்பில் தங்கி நிக்கும்போது புலிகளுக்கு தகவல் கொடுக்கும்போது ஒலிபதிவு செய்யப்பட்ட ஒலிபதிவும் ஒரு நாட்டு சட்டத்துறையிடம் உள்ளது//
இந்த வழக்கு நீங்கள் சம்பந்தபடதா?? விரும்பினால் விடை தரவும்;
// இன்னும் பல சட்டரிதியான ஆதரங்கள் சட்டத்தின் முன் வரும்பொது வைக்கப்படும்.:://
நான் நினைக்கிறேன் நீங்கள் ஊடகத்துக்காக சேகரித்த தகவலை இன்று பலரை மிரட்டியோ அல்லது சட்டத்தை நாடியோ பணம் பார்க்க ஆசைபடுறியள். இது என் தனி கருத்து;
Ser
/நான் புலிகளிடம் 1 இலங்கை ரூபாய்கூட பணமாக பெற்றது இல்லை./ சேது சொல்வது முற்றிலும் உண்மை. சேது ரூபாவில் வாங்காதபடியால் நோவே பணத்தில் வாங்கியிருப்பாரோ?
/புலிகள் என்னிடம் பணம் பறித்தமைக்கு ஆதாரம் நோர்வே பொலிசில் உள்ளது/ நீரே புலியைக் கூப்பிட்டுக் காசும் கொடுத்து அவர்கள் தரும் றிசீட்டையும் கொண்டுபோய் பொலிசில் கொடுத்திருப்பீர். எனக்குப் பதில் தமிழ்வெப்பில் எழுதுகிறாராம் ஏன் இங்கு எழுதினால் எழுதுப்படாதோ? நாம் அங்கு வரும்போது ஐபி அற்றஸ்சைப்(ஐபி விலாசம்) பார்க்கவா? புலிகளுக்கு போட்ட வலையை எல்லாருக்கும் போட முயற்சிக்காதையும். தயவு செய்து சேதுவை யாரும் புலி என்ற கூறாதீர்கள். சட்ட நடவடிக்கை எழுத்துவிடுவார். சட்டம் அவர் பொக்கட்டுக்குள் இருந்து சடுகுடு விளையாடுகிறது. அவர் புலியில்லை சிங்கம் என்கிறார் இன்னுமா புரியவில்லை?
Ramathevan
Following is a comprehensive history of Nadarajah Sethuruban.
The LTTE’s infamous website nitharsanam.com was temporarily shut down by the USA based ‘Go-Daddy’ web provider on 25 April 2006. The significance of the shut down comes at the time when LTTE declared war against the Sri Lankan government by its usual method of declaring cyber war by threatening suicide attacks. This time the target was the Army Commander Lt Gen Sarath Fonseka which the website confirmed in advance.
Nithasanam,com is the official website of the LTTE operating from Oslo. The website was operated by the infamous Nadarajah Sethuruparan known as Dirty Sethu who is well known forproducing hate news which resulted in the deaths of some in Sri Lankans. Dirty Sethu is a trusted friend of the intelligence head of the LTTE Pottu Amman and his website has reported news upfront about individuals targeted by the LTTE. The killing of the Principal of Jaffna Central College Rajadurai last year was reported as an impending killing by the nitharsanam.com and what followed was the ultimate penalty declared by nitharsanam.com on him.
The photographs of Sethu holding a revolver and standing shoulder to shoulder with the political head of the LTTE S P Thamilchelvan received much publicity in the media. Sethu also flew to Bangkok on the invitation of Anton Balasingam to report his version of the news in the nitharsanam.com in 2003.
The reasons for the shut down were a mix of various factors. Many democratic voices in the Tamil Diaspora were systematically targeted by Dirty Sethu of nitharsanam.com. Victims of nitharsanam.com were unlimited. The first of nitharsananam victims were said to be Denmark based outspoken Kumarathurai (brother of late Thangathurai MP assassinated by the LTTE) and his sons Vathananan and Mathi. Last year nitharsanam doctored the photograph of the TULF leader Anandasangaree and portrayed him as a mongrel and a Sinhala patriot. Dirty Sethu also portrayed the respectable head of Muslim Information Centre in London Sayed Bazeer as Bin Laden’s man. He projected the leader of the Tamil Democratic Congress Rajasingham Jayadevan as traitor and published photographs of him by whitening his eyes and setting a target range on his head.
Combination of various factors contributed towards the shut down of the site. Anandasangaree had complained to the Go-Daddy provider and asked them to take immediate action. Sayed Bazeer being a solicitor served legal notice on Go-daddy. Jayadevan went to the extent of making a formal complaint with the FBI in the USA and made official protest to the Norwegian authorities. The Nitharsanam came under the watchful eyes of the police authority in Oslo. Combination of these factors and official protestation by the Sri Lankan government to US government became too much for the Nithasanam to survive.
Dirty Sethu being dirty in his conduct will now be on his fishing expedition to form another nitharsanam, hook or by crook to maintain his status within the degenerated lots he was able to cultivate.
Lt. Gen Sarath Fonseka’s fate was portrayed very clearly by Pottu’s Dirty Sethu in Nitharsanam when he was appointed by the President Rajapakse.
Sethu is a replica of LTTE ideologue Anton Balasingam. Balasingam is well known for making veil threats in his public addresses against individuals which has resulted in killings of many prominent Sri Lankans. Sethu had gone one step further from his Guru Anton Balasingam by publishing direct threats on people whom he hated.
Sethu is said to be unemployed and he lives on the earnings of his hard working wife and the dole given by the LTTE’s intelligence head Pottu.
The nitharsanman.com is a sponsored website of the LTTE fronts Tamil News Media, Cyber News Media, Voce of Tigers, NTT, Eela Vision and TTN. It also depicts the logo of the LTTE to confirm that it is LTTE’s website. -Subidcham
http://srilankanews.wordpress.com/2006/04/26/cyber-terrorism-get-the-taste-of-democracy/
From Sri Lankanews. I urge sethu to sue this.
Rama Thevan
Nadarajah Sethurupan
பல்லிக்கு பதில்.
வளக்கில் ரி.பி.சி ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் பின்புலம் இருப்பதாகவும் ஈ.என்.டி.எல்.எவ் புலிகளுடன் ஆபத்தான சந்தேகத்திற்கு இடமான இரகசிய உறவை வைத்திருந்ததாகவும் சில நாட்டு உளவுத்துறைகளின் ஆய்வு மூலம் கண்டறியபட்டு அது நீதிமன்றிலும் தீர்பில் கூறபட்டள்ளது. பல்லி புலிகளுடன் ஒரு ஊடகம் வைத்திருக்கும் உறவு வேறு சந்தேகத்துக்கு இடமான உறவு என்பது வேறு. பல்லி சேது சட்டத்திற்குதான் அடிபணிவானே தவிர சருகுகளுக்கு இல்லை.
றாம் என்பவரின் கருத்துக்கு.
றாம் அனைவரையும் சவால் விடுகிறென் சேதுவை தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் ஏற்றுங்கள்.
புலிகளே எனக்கு கடனாளிகள். நான் புலிகளிடம் ஒரு உலக நாட்டு பணத்திலும் பணம் ஒரு சதம் கூட பெற்றது இல்லை.
thurai
ஊருக்குதவாத ஒரு தனிமனிதனைப் பற்ரி நாம் சிந்திப்பதாலும் பேசுவதாலும், எழுதுவதாலும் எம்மை நாமே சிறுவர்களாக்கின்றோம்.
துரை
thurai
//றாம் அனைவரையும் சவால் விடுகிறென் சேதுவை தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் ஏற்றுங்கள்//
கெட்டித்தனமான புத்தியுள்ள புலிகள் இப்படித்தான் இருப்பார்கள். உலக முழுவதும் அநேகமாக தேசபக்தியுடன் புத்திசாலித்தன்மில்லாமல் விடுதலை என்னும் வலையில் விழுந்த தமிழரே புலிபப்ட்டம் சூட்டப்பட்டு கம்பி எண்ணுகின்றார்கள். மற்ரவரெல்லாம் ஆயிரமாயிரம் புலிகள் உலகத்திற்கு சவால் விட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள்.
துரை
Nadarajah Sethurupan
துரை க்கு பதில். ஊருக்கும் எனது இனத்திற்கும் என்னை நான் உருக்கி இருக்கிறென். எனது இனத்தையும் எனது சமூகத்தையும் இந்த யுத்ததில் இருந்து பாதுகாத்திரக்கிறேன். காலம் வரும் அதுவரை அமைதியாக…
தேவன் அது காலம் வரம் அப்ப அறிவியள்…. பிரித்தானிய உளவுத்துறை ஜெயதேவன் விடயமாக என்னுடன் கதைத்திருந்தது…. காலம் வரும் அமைதியாக அதவரை நாம் அமைதி காக்க விரும்புகிறென்.
நான் ஜெயதேவன் என்றவரை பற்றி சிந்தித்ததே இல்லை ஆனால் பலர் அவரை பற்றி சிந்திக்கிறார்கள். ஜெயதேவனுக்கு ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்க பணம் செலவு செய்த புலிகள்தான் அதே ஜெயதேவனுக்கு நெருப்பு.ஓக் இணையத்தையும் உருவாக்கினார்கள்.
thurai
//துரை க்கு பதில். ஊருக்கும் எனது இனத்திற்கும் என்னை நான் உருக்கி இருக்கிறென். எனது இனத்தையும் எனது சமூகத்தையும் இந்த யுத்ததில் இருந்து பாதுகாத்திரக்கிறேன். காலம் வரும் அதுவரை அமைதியாக//
புலம்பெயர் நாடுகளிலிருந்து யுத்தகாலங்களில் இலங்கைக்கு போவதென்றால் ஒன்றில் புலியின் ஆத்ரவாளர் அல்லது அரசாங்கத்தின் ஆதரவாளர்க்ளாலேயே முடியும். தன்னைத்தானே பாதுகாக்கவும் தனக்கு வேண்டியவர்களை பாதுகாக்கவும் புலிக்ளின் அல்லது அரசாங்கத்தின் அனுசரணை அவசியம்.
இருவரில் யாருடன் நட்பு இருந்ததென்பதை தெளிவாகக் கூறவில்லை. என்வே போரிடும் இரு தரப்பினருடனும் தொடர்பினையும் நட்புகளையும் பேணியுள்ளதாகவே கருத முடியும்.
தற்சமயம் போரிட்ட புலிகழும் சுயநலன்ளிற்காக அரசுடன் சேர்வதை கண்முன்னே காண்கின்றோம்.
தவறு செய்யும் எவரையும் துணிவுடன் குற்ரம் சொல்லாமல் தங்கள் தேவைகளிற்காக வாய்மூடி தனது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்தவர்களை சாதரண மனிதர்கழுட்ன் ஒப்பிடலாமா?
துரை
பல்லி
//பல்லிக்கு பதில்.–வளக்கில் ரி.பி.சி ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் பின்புலம் இருப்பதாகவும் ஈ.என்.டி.எல்.எவ் புலிகளுடன் ஆபத்தான சந்தேகத்திற்கு இடமான இரகசிய உறவை வைத்திருந்ததாகவும் சில நாட்டு உளவுத்துறைகளின் ஆய்வு மூலம் கண்டறியபட்டு அது நீதிமன்றிலும் தீர்பில் கூறபட்டள்ளது. //
இது புதிது ஆனாலும் அதில் உன்மை இருக்கலாம்: அதுபற்றி பின் பார்ப்போம்; எனது கேள்வி ராமராஜன் புலியுடன் (ரிபிசி) தொடர்பு எப்படி அது உங்களுக்கு எப்படி தெரியும் என்பதே??
//பல்லி புலிகளுடன் ஒரு ஊடகம் வைத்திருக்கும் உறவு வேறு சந்தேகத்துக்கு இடமான உறவு என்பது வேறு.//உன்மைதான் அதனால்தான் உங்கள் புலி உறவு சர்ச்சைக்கு உரியது என பலர் கருதுகிறார்கள்.
//பல்லி சேது சட்டத்திற்குதான் அடிபணிவானே தவிர சருகுகளுக்கு இல்லை. //
பல்லி சட்டத்துக்கும் மரியாதை தருவானே தவிர தலை குனியமாட்டான், மக்களுக்கு மட்டுமே பணிவான்,
//புலிகளே எனக்கு கடனாளிகள்.// எப்படி என உங்களை பலதடவை கேட்டு விட்டேன் பல்லி;
//ஊருக்கும் எனது இனத்திற்கும் என்னை நான் உருக்கி இருக்கிறென். // புரியலையே;
//எனது இனத்தையும் எனது சமூகத்தையும் இந்த யுத்ததில் இருந்து பாதுகாத்திரக்கிறேன்.// ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதுதான் சுகம் சுகம்;
இப்படிதான் இதுக்கு எழுத தோன்றுகிறது;
// பிரித்தானிய உளவுத்துறை ஜெயதேவன் விடயமாக என்னுடன் கதைத்திருந்தது//
எதுக்காக? எப்போது? சரி அவர்கள் உங்களுடன் பேசியது
சேதுவாயாகவா?
புலியாகவா?
வெள்ளை புறாநாட்டு காரனாகவா??
புலம் பெயர் தமிழனாகவா?
தமிழனாகவா?
இலங்கயராகவா?
அல்லது ஏதாவது உளவாளியாகவா??
// ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்க பணம் செலவு செய்த புலிகள்தான் அதே ஜெயதேவனுக்கு நெருப்பு.ஓக் இணையத்தையும் உருவாக்கினார்கள்.//
அபசாரம் அபசாரம் அவதூறு அவதூறு; இது கெகதேவன் குரல்;
தொடரும் பல்லி;;;
Nadarajah Sethurupan
பல்லி. /”எனது கேள்வி ராமராஜன் புலியுடன் (ரிபிசி) தொடர்பு எப்படி அது உங்களுக்கு எப்படி தெரியும் என்பதே??”/ முதலே சொல்லி விட்டேன் புலிகளுடன் கதைத்த ஒலிபதிவு ஒரு சட்டத்துறை எனக்கு காட்டியது. வானொலியில் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தது. மேலும் பல இப்போதைக்கு சொல்ல முடியாத ஆதாரங்கள். நான் சர்சையான உறவை வைத்திரந்தால் இலங்கை அரசும் நோர்வே அரசும் சட்டத்தை நாடலாம். ஜெயதேவன் விடயமாக பிரித்தானிய உளவுத்துறை என்னுடன் பல சந்தர்பங்களில் கலந்துரையாடியது அது மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். ஜெயதேவனை விசாரனை செய்த நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் தற்போது நோர்வேயில்தான் உள்ளார் என்ற விடயமும் பிரித்தானிய உளவுத்துறையின் அவதானிப்பில் உள்ள விடயமாகவே நான் கருதுகிறேன்.
ஜெயதேவன் வன்னியல் இருந்து திரும்ப பண்பாண முறையில் வரவேண்டும் என்றும் பல நாடுகளின் உயர் மட்டங்களில் முதலில் அறிவுறுத்தியவன் நான். பல்லியுடனும் ஜெயதேவன் நல்லவன் என்று வாதாடி இருக்கிறென். ஜெயதேவன் நல்லவன் என்று சொன்மைக்காகவே நான் துரோகி என்று பலரும் எனக்கு சொல்லி உள்ளனர்.
Paramathas
“ஜெயதேவன் வன்னியல் இருந்து திரும்ப பண்பாண முறையில் வரவேண்டும் என்றும் பல நாடுகளின் உயர் மட்டங்களில் முதலில் அறிவுறுத்தியவன் நான். ” – சேது
ஜெயதேவன் அண்ணா சாத்தான் எப்படி வேதம் ஓதுது எண்டதை கண்டிருப்பியள்தானே. சேது பற்றி நீங்க்ள அறிந்த தகவல் அனைத்தையும் கொண்டு ஒரு புத்தகம் எழுதுங்கோ. நக்கீரனில தொடராக எழுத நான் ஏற்பாடு செய்துதாறன் ஜெயதேவன் அண்ணா. பாலகுமாரன் சுஜாதாவைவிட பேமஸ்ஸான எழுத்தாளராக வருவீங்கள் ஜெயதேவன் சார்.
gotapaya
பிரபல ஊடகவியலாளர் சேதுரூபன் கூறுவதில் பல உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது. அவர் தன்னை ஒரு புலி உறுப்பினர் இல்லை என்றும், தான் ஒருதரிடமும் ஒரு ரூபாவுமோ அல்லது ஒரு சதமிமோ வாங்கவில்லை என அடித்துச் சத்தியம் வேறு செய்கிறார். உண்மைதான். அவர் புலிகளுக்கு கூலிக்கு வேலை செய்தரொளிய, அவர் புலி அல்ல. அவர் புலத்தில் புலியின் உத்தரவில் செய்த கூத்துகளுக்கு கூலி புலிகள் கொடுத்திருக்கலாம். அவர் ரூபா சதத்துக்கு மேலாக குரோனர்களிலோ, யூரோவிலோ, பவுண்ஸிலோ, பிராங்கிலோதானாம் முழுக்க வாங்கித்தள்ளியவர். ஐரோப்பாவில் இருக்கும் புலி பினாமிகளிடம் அடிக்கடி தொலைபேசி மூலம் கேட்டும் வாங்கிக் கொண்டிருந்தவராம். ஆனால் நாலு வசனம் சரியாக தமிழ் எழுததெரியாத பிரபல தமிழ் ஊடகவியலாளரான சேதுரூபன், உவைகளை மறுத்து கற்பூரம் கொழுத்தியும் சத்தியம் செய்வார். இவரை அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்தில் பிறந்தவர் என்று கூறுகிறார்கள். உண்மையை தவிர மிச்ச எல்லாம் பேசுவாராம்.
//ஜெயதேவன் வன்னியல் இருந்து திரும்ப பண்பாண முறையில் வரவேண்டும் என்றும் பல நாடுகளின் உயர் மட்டங்களில் முதலில் அறிவுறுத்தியவன் நான். பல்லியுடனும் ஜெயதேவன் நல்லவன் என்று வாதாடி இருக்கிறென். ஜெயதேவன் நல்லவன் என்று சொன்மைக்காகவே நான் துரோகி என்று பலரும் எனக்கு சொல்லி உள்ளனர்.//
சேதுரூபனுக்கு ஜெயதேவன் மீதும், அவரது குடும்பம் மீதும் அளவு கடந்த காதல். ஜெயதேவனுக்கு ஒன்று எண்டால் சேதுவுக்கு நோகுமாம்.நான் சொல்வது சரிதானே ஊடகவியலாளர் சேது
பல்லி
சேது உங்களுக்கு எனது நன்றிகள்? காரனம் சர்வதேச ஊடகவியளாரான நீங்கள் உங்கள் நேரத்தை பல்லியின் கேள்விக்கும் செலவிடுவதுக்கு; நான் முன்பும் இருமுறை சொல்லியுள்ளேன் சேதுவிடம் பல்லிக்கு பிடித்த விடயம் சரியோ அல்லது தவறோ தானே நேரில் வந்து பின்னோட்டம் இடுவது, இதில் ஜெயபாலன் குலன் சோதி ஆகியோர் வரிசையில் சேதுவும் பாராட்டபடலாம்; ஆனாலும் நான் பல்லியாய் எழுத தவறமாட்டேன்; தேசம் எனக்கு தந்த இந்த வாய்ப்பை யாருக்கும் துதிபாடி செலவு செய்ய மாட்டேன், அது தேசமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை; அந்த வகையில் தொடர்கிறேன் சேதுவுடன்,
//புலிகளுடன் கதைத்த ஒலிபதிவு ஒரு சட்டத்துறை எனக்கு காட்டியது. வானொலியில் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தது.//
எதுக்காக உங்களிடம் காட்டியது, ஊடகதுறையெனவா? அப்படியாயின் எந்த ஊடகம் சார்பாய் அந்த தகவலை பெற்று கொண்டீர்கள்? அல்லது அதையும் தாண்டி புனிதமான உறவா??
/பல இப்போதைக்கு சொல்ல முடியாத ஆதாரங்கள்.//
பல்லியுடன் நேற்று இரவு பலமணி நேரம் ஓபாமா அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி பற்றி பேசிகொண்டே இருந்தார் என பல்லி சொன்னால் அதுக்கான ஆதாரம் கேப்பீர்கள்? அப்போது சில தேவைகளுக்காய் பல்லி ஆதாரங்களை உடன் காட்டமுடியாது என நான் சொன்னால் என்னை ஒரு அதுவாக பார்க்கமாட்டீர்களா??
// நான் சர்சையான உறவை வைத்திரந்தால்//
இங்கே என்ன சினி கூத்தா நடக்குது கிசு கிசு தேட; அரசியல் அடாவடி அரசியல் அதை புரியுங்கள்.
//ஜெயதேவன் விடயமாக பிரித்தானிய உளவுத்துறை என்னுடன் பல சந்தர்பங்களில் கலந்துரையாடியது அது மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்//
ஜெயதேவன் யார்?
நீங்கள் யார்??
பிரித்தானிய உளவுதறை யார்??
உங்கள் மூவருக்கும் என்ன தொடர்பு? இதையாவது சொல்லலாமே??
//ஜெயதேவனை விசாரனை செய்த நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் தற்போது நோர்வேயில்தான் //
இதை ஜெயதேவன் ஏன் இதுவரை சொல்லவில்லை, அதுபற்றி சட்டத்தை நாடவில்லை? அல்லது பக்கத்து இலைக்கு பருப்பா??
//ஜெயதேவன் வன்னியல் இருந்து திரும்ப பண்பாண முறையில் வரவேண்டும் என்றும் பல நாடுகளின் உயர் மட்டங்களில் முதலில் அறிவுறுத்தியவன் நான்.// பல்லியை பார்த்தால் கிறுக்கன் போல் தெரிகிறதா??
//பல்லியுடனும் ஜெயதேவன் நல்லவன் என்று வாதாடி இருக்கிறென். //
உன்மைதான் ஆனால் நான் எப்போதும் யாரையும் கெட்டவர்கள் என சொல்லுவதில்லை, அவர்கள் தவறை சுட்டி காட்டுவேன் அதில் ஜெயதேவனும் விதிவிலக்கல்ல;
//ஜெயதேவன் நல்லவன் என்று சொன்மைக்காகவே நான் துரோகி என்று பலரும் எனக்கு சொல்லி உள்ளனர்.//
கவலையாகதான் உள்ளது; ஆனால் நீங்கள் நல்லவன் என சொல்லிய ஜெயதேவன் உங்களை வல்லவன் என சொல்லவில்லையெ??
சேது நிறைய பேசுவோம் அதில் பல உன்மைகள் மக்கள் தெரியட்டுமே,
தொடரும் பல்லி;;
Nadarajah Sethurupan
சர்வதேச ஊடகவியளாரான நீங்கள் என பல்லி எழுதிய கருத்திற்கு.
பல்லி நான் பான்கிமுனை சந்தித்து தமிழர் அவலத்திற்கு தீர்வு என்ன என்று நேரில் விசாரித்தேன்.
பாகிஸ்தான் சனாதிபதி முசாரவை சந்தித்து ஆயுதம் இலங்கை அரசுக்கு அனுப்பாதை என்று கேட்டென்.
ஆர்மிரேசை சந்தித்து தடை எடுப்பாயா? என்று கேட்டென்.
அக்காசியை சந்தித்து தமிழரின் தலைவிதியை மாற்றுவாயா என்று கேட்டென்.
றணிலை சந்தித்து தமிழருடன் றகழைபன்னுவாயா என்று கேட்டென்.
பிரபாகன் இத்தனை நாட்களில் நீ பிணமாகப்கிடப்பாய் என்று பலர் ஊடக தெரிவித்தென்.
கே.பி. நீ கெதியாக மாட்டுவாய் என்றேன்.
நர்வே பிரதமரை பின்லாந்தின் முன்னால் பிரதமரை ஆண்மீகவாதி றவி சங்கரை ஜ.நா றாதிகாவை அமெரிக்க சனாதிபதியை பிரித்தானிய பா.ஊறுப்பினரை பிரித்தானிய அமைச்சரை ஜ.ஒண்றிய பிரதிநிதியை உலக உளவு நிறுவனங்களை என்று பலரையும் சந்தித்து பலதும் கலந்துரையாட கிடைத்தமை இட்டு மெருமை அடைகிறென்.
எனது வயதில் தமிழ் ஊடகதுறை வட்டாரத்தில் இந்த அனுபவம் காணும் என்று கருதுகிறேன்.
vasuraj
தேசம் ஆசிரியருக்கு வணக்கம்,
என்னுடைய பெயரும் வாசுதான் எனது கருத்தின் உண்மைதன்மையை புரிந்து கொள்வீர்கள்
சேதுவை பொறுத்தவரை பத்திரிக்கையாளன் என்று கூறுவது பத்திரிக்கைதுறையை கேவலபடுத்துவது போன்றது பத்திரிக்கையாளர் என்பவர் பலரின் தொடர்புகளை வைத்திருப்பது தவிர்க்கமுடியாது ஆனால் தனிபட்ட சுயநலத்திற்க்காகவும் சமூகத்தில் ஜனநாயகத்திற்க்காகவும் மனித நேயத்திற்க்காகவும் குரல கொடுத்த பலரை சேதுவினால் நடாத்தபட்ட இணையத்தள ஊடாக அவமானபடுத்தியதையும் எவரும் மறக்கமாட்டார்கள். பிரித்தானியாவில் புலிகளின் கொலைகளையும் அராஜங்களையும் நியாபடுத்தி இப்பொழுது இடம் தெரியாமால் போன வானெலியான ஈடிபிசி வானெலியில் மிகவும் கேவலாமான முறையிலே ஜனநாயக சக்திகளுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்தான் இந்த சேது
அது மட்டும் அல்லாமால் தேனீ நெருப்பு விழிப்பு இலக்கு அதிரடி டிபிசி ஓக் என இணையதளங்களை திறந்து அந்த இணையதளங்களை அவமான படுத்தியவரும் இதே சேது தான் நான் எழுதிய கருத்தினால் இவருக்கு புலிகளால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறுவதை எவ்வாறு ஏற்றுகொள்ளுவது இவரால் பலவந்தமாக பறிக்கபட்டு தற்போது நடாத்தபடும் தமிழ் நியுஸ் வெப் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளை பாருங்கள் இவரை ஒரு பத்திரிக்கையாளன என கூறமுடியாமா?
தேசம் ஆசியரியர் குழுவினரே தமிழ் நியுஸ் வெப் இணையதளத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அணைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் அதேவே ஜனநாய சக்திகளின் கடமையாகும் சேதுமீது எனக்கு எவ்வித தனிபட்ட கோபமும் இல்லை இவற்றை ஏன் கூறுகிறேன் நான் ஓரு மனித நேயவாதி நான் புலிகளின் அராஜகத்திற்க்கு எதிராகவும் அரசின் மனத படுகொலைக்கு எதிராகவும் சேதுபோன்றவர்களின் நடவடிக்கைகு எதிராகவும் உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபடுமானால் முதலாவது சாட்சியாக ஆஜாராக தயாராக உள்ளேன்
நன்றி
Ser
/துரை க்கு பதில். ஊருக்கும் எனது இனத்திற்கும் என்னை நான் உருக்கி இருக்கிறென். எனது இனத்தையும் எனது சமூகத்தையும் இந்த யுத்ததில் இருந்து பாதுகாத்திரக்கிறேன்/ உருக்கிவார்த்த சேதுமாதிரி உருகியதாய் தெரியவில்லையே உருக்கில் வார்த்த மாதிரியல்லவா இருக்கிறது. வாசகர்களே உருகிப்போகாதீர்கள். சேது இனத்தைக் காப்பாற்றினாராம் 2010ல் வெற்றிபெறும் நகைச்சுவை. காப்பாற்றப்பட்டு இனம்மாதிரித்தானா தமிழினம் இருக்கிறது?
தேசத்துப் பின்னேட்டக்கார்களே! உடனடியாக அம்புலன்சுக்கு தகவல் கொடுங்கள். அம்புலன்ஸ் இல்லையென்றால் வேப்பிலை அடிதான். உதாரணம் சேதுவின் பதில். பல்லிக்கு நன்றி சேதுவை அழுத்துவந்து இனம்காட்டியமைக்காக
//யேனயசயதயா ளுநவாரசரியn ழn ஆயல 24இ 2010 6:46 pஅ சர்வதேச ஊடகவியளாரான நீங்கள் என பல்லி எழுதிய கருத்திற்கு.
பல்லி நான் பான்கிமுனை சந்தித்து தமிழர் அவலத்திற்கு தீர்வு என்ன என்று நேரில் விசாரித்தேன்.
பாகிஸ்தான் சனாதிபதி முசாரவை சந்தித்து ஆயுதம் இலங்கை அரசுக்கு அனுப்பாதை என்று கேட்டென்.
ஆர்மிரேசை சந்தித்து தடை எடுப்பாயா? என்று கேட்டென்.
அக்காசியை சந்தித்து தமிழரின் தலைவிதியை மாற்றுவாயா என்று கேட்டென்.
றணிலை சந்தித்து தமிழருடன் றகழைபன்னுவாயா என்று கேட்டென்.
பிரபாகன் இத்தனை நாட்களில் நீ பிணமாகப்கிடப்பாய் என்று பலர் ஊடக தெரிவித்தென்.
கே.பி. நீ கெதியாக மாட்டுவாய் என்றேன்.
நர்வே பிரதமரை பின்லாந்தின் முன்னால் பிரதமரை ஆண்மீகவாதி றவி சங்கரை ஜ.நா றாதிகாவை அமெரிக்க சனாதிபதியை பிரித்தானிய பா.ஊறுப்பினரை பிரித்தானிய அமைச்சரை ஜ.ஒண்றிய பிரதிநிதியை உலக உளவு நிறுவனங்களை என்று பலரையும் சந்தித்து பலதும் கலந்துரையாட கிடைத்தமை இட்டு மெருமை அடைகிறென்.
எனது வயதில் தமிழ் ஊடகதுறை வட்டாரத்தில் இந்த அனுபவம் காணும் என்று கருதுகிறேன்.//
ஓடிவாருங்கள் ஓடிவாருங்கள் சேதுவுக்கு ஒருமாதிரியாக இருக்கிறது. காப்பாற்றுங்கள் ஊடகங்ளே ஸ்தபித்து விடப்போகிறது. உலகஊடவியலாளன் உருகிப்போகிறான். குட்டுவதற்காகவே பின்னோட்டம் எழுதுகிறார்கள் ஏத்துகிறார்கள் என்பதையை அறியாத ஒருவன் ஊடகவியலாளனாம். இனிச் சேதுசொல்வார் தன்கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்தான் கிளிங்டன் வெள்ளைமாளிகையை விட்டு வெளிறேறினார். சேது சொல்லித்தான் ஒபாமா அரசபதவிக்கு வந்தார். உங்களுக்குத் தெரியுமா சேது சொல்லித்தான் சுனாமி வந்தது; ஐஸ்லாந்தில் பூகம்பம் வெடித்தது….. இன்னும் இருந்தால் சொல்லும் சேது… மிதியாக உள்ள தமிழர்களுக்கும் பின்னோட்டக்காரர்களுக்கும் பைத்தியம் பிடிக்கட்டும்.
Ser
/எனது வயதில் தமிழ் ஊடகதுறை வட்டாரத்தில் இந்த அனுபவம் காணும் என்று கருதுகிறேன்// இப்ப வாசகர்களுக்குப் புரிந்திருக்கும் வயதுக்கும் அறிவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்று.
Ser
வாசுராஜ் எனக்கு உங்களிடமும் ஒரு கேள்வி. ஒருதனிப்பட்டு மனிதனை சாதி சொல்லியும் தூசனை வார்த்தைகளால் அவமானப்படுத்தியும் அவரின் மகளுடை படத்தை நெட்டில் கேவலாமாகப் போட்டும் முழுப் பொய்யான கட்டுக்கதைகளை கற்பனையில் எழுதும் சேதுவை ஏன் இன்னும் கூண்டில் ஏற்றவில்லை? சேதுவின் வெருட்டுலுக்குப் பயப்படுகிறீர்களா? இது வெறும் புஸ்வாணம்தான். அவமானப்படுத்தப்பட்டவர் பொலிசில் முறையிட்டால் வழக்குத் தள்ளுப்படலாம். ஆனால் முதலில் இவரின் பேனையை முறிப்பதற்கு மீடியா கோட் என்ற ஒன்று உண்டு அத்துடன் சாதாரண நீதிமன்றத்திலும் நிறுத்தலாம். நீதிமன்றத்துக்குப் பணம் கட்டவேண்டும் என்று பயமா? வேண்டால் பணமின்றிச் சேவை செய்யும் அரசஉதவி வழக்கறிஞ்ஞர்களை நாடலாம். இன்று தமிழ் நியூஸ் வெப்பில் உள்ள பலசெய்திகள் பொய்யானவை. தனிமனித அவமானப்படுத்தலுடன் துவேசமானவை. றேசிஸ் என்றே வழக்குத்தாக்கல் செய்யலாம். உரியவர்கள் சும்மாயிருப்பது ஏன். இன்று சேது என்பவரை ஒரு தனிமனிதப் பிரச்சனையாக மட்டுமல்ல ஒரு சமூகப் பிரச்சனையாகவே பார்க்க வேண்டும். வாசுராஜ் முக்கியமாக உரியவர்களுடன் தொடர்பு கொண்ளுங்கள்.
Paramathas
Following is a proof how the journalist thug
Nadarajah sethuruban unreasonably target the children of LTTE critics.
(April 02, Oslo, Sri Lanka Guardian) LTTE’s trench writer Nadarajah Sethurupan alias Dirty Sethu is carrying out a mass email campaign attacking the children of anti-LTTE campaigners.He has published damning news that young university going Tamil undergraduates in the UK are involved in immoral activities. By accessing the university students facebook website Dirty Sethu has revealed pictures of a daughter (of a prominent LTTE critic) in a university social gathering and have castigated the father of degrading behaviour. The pictures were presented to project a wrong image about the prominent Tamil member and his family.
The very same Dirty Sethu failed to give coverage about the children of the LTTE activists who have published pictures of their social activities in the same website. The pictures below relates to the son of an LTTE activist involved with Dirty Sethu. The father was the proprietor of the LTTE’s Eelam House in London claimed to be sold for £900,000.
These photographs have been published to expose the shenanigan campaign of Dirty Sethu and his associates. The independent media will equally publish further damning pictures, if the LTTE men and its sewage writer Dirty Sethu continues to target individuals in an abusive and degrading manner.
– Sri Lanka Guardian-www.srilankaguardian.org/2008/04/dirty-sethu-targets-children-of-anti.html
Thesam Jeyapalan still want to call sethu a ” Journalist”
thurai
//எனது வயதில் தமிழ் ஊடகதுறை வட்டாரத்தில் இந்த அனுபவம் காணும் என்று கருதுகிறேன்//
இவற்ரிற்கெல்லாம் தமிழ் மக்களால் உங்களிற்கு அழிக்கப்பட்டுள்ள கெளரவப் பட்டம் என்னவோ?
துரை
தியாகம்
புலித்தலைமைகள் விட்ட பிழைகள் அனைத்தும் சேதுவுக்கு நோர்வேயில் சாதகமாகவுள்ளது இங்கு எல்லாம் சட்டத்திற்கு முரணான வகையில் இயங்கியவர்கள் சட்டத்தை நாடமுடியாது
பாரதியும் தனது சமூகத்துடன் முரண்பட்டுதான் புரட்சிகவிதையை வடித்தான் துரை அவன் இன்று மக்கள் மனதில் வாழவில்லையா அது போல சேதுவும்.
Nadarajah Sethurupan
தரை-நான் செய்வது கெளரவ பட்டம் தேடும் சேவை இல்லை.
பரமதாஸ்-சிறிலங்கா காடியன்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது ஆகவே கருத்து கூற முடியாது ஆனால் அதில் உள்ள செய்திகள் 100 வீதம் பிழையானவை.
சேர்-அவர்கள் சட்டத்தை நாடவேண்டும் என்பதற்காகவே தமிழ் நியூஸ் வெப்பில் நான் எழுதுகிறென்.
gotapaya
உலகப்புகழ் பெற்ற ஊடகவியலாளன் இன்று சாதீயாம் பற்றி கதைக்கிறார்.
சாதீயாம் எனும் பெயரால் ஐரோப்பாவில் வன்முறைகளை தூண்டி விடுகிறார் என இவர் மீது வழக்குப் போட்ச முடியாதா?
thurai
//நான் செய்வது கெளரவ பட்டம் தேடும் சேவை இல்லை//
அப்போ பிஸ்ரல் குழுத்தலைவராக இருந்து தமிழர்களின் அரசியல் பொறுப்பாளராகிய மறைந்த தமிழ்ச்செல்வனிற்கும் உங்களிற்கும் வேற்றுமையேயில்லையா?
துரை
vasuraja
வணக்கம்
சேதுவினால் பாதிக்கபட்டவர்கள் ஜனநாயகத்திற்க்காகவும் அநிநீதிக்கு எதிராகாகவும் குரல் கொடுத்தவர்கள் அவர்கள் அனைவரும் தாங்களின் சொந்த உழைப்பினாலே சமூகபணி செய்துவருபவர்கள் பண்பான குடும்பத்தைசேர்ந்தவர்கள் அதனால் இதற்க்கான நேரத்தை ஒதுக்கீடு செய்வது சிரமாமக இருக்கும் அத்தோடு தமிழ் நியுஸ் வெப் இணையளத்தை சேது பலவந்தமாக தன்வசம் வைத்திருப்பதை ஒப்புகொண்டுள்ளார் எனவே சேது போன்ற சமூகவிரோதிகளின் நடவடிக்கை முற்றுபுள்ளி வைக்க முன்வரவேண்டும் யாரவது உலகத்தில் எந்த பகுதியிலாவது சேதுபோன்ற சமூக இன விரோதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தால் நான் சாட்சி சொல்ல தயாராக இருக்கின்றேன். நான் தேசம் ஊடாக எனது கருத்துக்களை வெளிகொண்டு வர சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அவர்களுக்கும் நன்றி
பல்லி
//நான் பான்கிமுனை சந்தித்து தமிழர் அவலத்திற்கு தீர்வு என்ன என்று நேரில் விசாரித்தேன்.//
நல்லது, அதுக்கு அவர் என்ன சொன்னார்? அதை ஏன் இதுவரை மக்களிடமோ அல்லது ஏதாவது ஊடகத்திலோ சொல்லவில்லை;
//பாகிஸ்தான் சனாதிபதி முசாரவை சந்தித்து ஆயுதம் இலங்கை அரசுக்கு அனுப்பாதை என்று கேட்டென் //
வாழ்த்துக்கள்; ஆனால் இதை யாராய் கேட்டீர்கள். புலியாகவா?? அல்லது ஊடகவியாளராயா? தமிழனாயா? அல்லது ஏதாவது உளவுதுறை சார்பாயா?? ஒரு நாட்டு அரச தலைவரை சேதுவாய் சந்திக்க முடியுமா??
//ஆர்மிரேசை சந்தித்து தடை எடுப்பாயா? என்று கேட்டென்.
அக்காசியை சந்தித்து தமிழரின் தலைவிதியை மாற்றுவாயா என்று கேட்டென்.//
அடேங்கப்பா?? அப்புறம் வேறு யாரையெல்லாம் சந்தித்தீர்கள்.
ஒரு தடவையாவது புலியிடம் இந்த மக்களை பலி கொடுப்பத்தை நிறுத்துங்கள் என கேட்டதுண்டா?
//கே.பி. நீ கெதியாக மாட்டுவாய் என்றேன்.//
அதெப்படி உங்களுக்கு தெரியும்; கே பி யுடன் உங்கள் தொடர்பு நட்பு ரீதியானதா? அல்லது அமைப்பு சம்பந்தபட்டதா?
//அமெரிக்க சனாதிபதியை //
இது எப்போ?? பல்லியைவைத்து காமடி பண்ணலையே?
//பலரையும் சந்தித்து பலதும் கலந்துரையாட கிடைத்தமை இட்டு மெருமை அடைகிறென். //
இருகாதா எம்மட்டு தூரம் நடைபயணம் செய்துள்ளீர்கள். அதுசரி இதெல்லாம் பல்லியை கடுப்பேத்ததானே சொல்லுறியள்; எல்லோரும் உன்மை என நினைத்துவிட போகிறார்கள்,
//எனது வயதில் தமிழ் ஊடகதுறை வட்டாரத்தில் இந்த அனுபவம் காணும் என்று கருதுகிறேன்//
ஜயோ ஜயோ சந்திக்க வேண்டிய தமிழ்மக்களை என்னும் சந்திக்க இல்லை மக்களுக்காய் வாதாடும் பல்லியை சந்திக்க இல்லை அதுக்கு முன் என்ன அவசரம்; பொறுமை பொறுமை நாம் பேச வேண்டியது என்னும் நிறையவே இருக்கு நம்ம தேசத்தில் பேசுவோம்;
அபிமன்யு
சேதுரூபன்,
உங்களுக்கு நேரடியாகவே ஒரு கேள்வி.— தயவுசெய்து நேரடியானதும், நேர்மையானதுமான பதில் தரவும்:- கடந்த ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு மேலாக ‘தமிழ்நியூஸ்வெப்’ என்ற பெயரில் வேறொரு அமைப்பு நடாத்தி வந்த இணையதளத்தை ஏன் சமீபகாலமாக நீங்கள் கைப்பற்றி நடாத்தி வருகிறீர்கள்? புலிகள் அல்லது அவர்களின் பினாமிகள்தான் இந்த மோசடியைச் செய்திருக்க வேண்டும் என்றல்லவா தப்பாகக் கருதப்பட்டது! அந்த இணையதளப் பெயரில் உங்கள் பதிவுகள் வெளிவந்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஏன் இப்படி இன்னுமோர் இணையதளத்தை நீங்கள் அபகரிக்க வேண்டும்? நீங்கள் உண்மையாகவே நேர்மைத்திறன் கொண்டவரானால் இந்த இழி செயலை மேற்கொண்டிருக்கக் கூடாதல்லவா? இது மற்றையோரின் உடமையை அபகரிப்பதற்கு இணையான ஈனச் செயலல்லவா?
அபிமன்யு
Nadarajah Sethurupan
அபிமன்யு. தமிழ் நியூஸ்வெப் எனது அறிவால் எனது கையுக்கு எடக்கபட்டது. என்னைபற்றி அவதூறக எழுதினார்கள் அதை அகற்றுமாறு ஆயிரம் தடவை கேட்டேன் சொல்லுகேக்கவில்லை அதற்கு பின் நடவடிக்கையில் இறங்கினேன்.
அபிமன்யூ உங்கள் ஆதங்கம் பரிகிறது. அந்த இணையத்தில் என்னைபற்றி மிகவும் அசிங்கமாக எழுதினார்கள் நான் அவற்றை அகற்றுமாறு கேட்டென் ஆனால் பதில் தரப்படவில்லை. பல ஆயிரம் தரம் மின் அஞ்சல் அனப்பினேன் முடியவில்லை. இறுதியில் சட்டரிதியாக இணையத்தை எடுத்தேன். இணையம் ஆருக்கும் தேவை என்றால் ரி.பி.சி றாமறாசை தொடர்பு கொண்டால் அவர் ஒரு தொடர்பு தமிழ்ஓசைக்குள் தருவார் அவர்கள் இரவர் ஊடாக நகர்ந்தால் விடயத்தை சுமூகமாக தீர்க்கலாம்.
பல்லி – நான் பான்கிமூனை சந்தித்ததும் அந்த செய்திகளை தொலைக்காட்சி ஊடகங்கள் ஊடக வெளிவந்ததும் நான் பான்கிமூனை சந்திக்க மழை கடுமையாக இருக்க புலிகள் பான்கிமூனுக்கு ஆர்பாட்டம் செய்ய நினைத்து மழைக்கு குடைதான் பிடித்தனர். ஒரு புலி ஆதரவாளர் சொன்னார் சேது நாம் மழைக்கு நோட்டில் குடை பிடிக்க நீர் பான்கிமூனையே சந்தித்துவிட்டீர் என்டு.
புலிகள் கொலையை நிறுத்துகள் என்று இறுதி காலத்தில் கேட்டது மட்டுமல்ல நீங்களும் சேந்து இறக்க உள்ளீர்கள் என்றேன்.
கே.பி.யுடன் எனக்கு தொடர்பு இருந்ததே இல்லை.
பல்லி இண்று நர்வேயில் 42 நாட்டு தலைவர்கள் நிக்கிறார்கள். பிரித்தானிய இழவரசர் சாள்ஸ் உட்பட அனைவரையும் நேரில் பாக்கும் பாக்கியம் கிடைத்ததை இட்டு மகிழ்சி.
பல்லி எதிர்வரும் 28ம் திகதி நான் சவுதி நாட்டு இழவரசர் குடும்பத்தையும் சவதி தலைநகர ஆழனரையும் சந்திக்கிறன். இது எனக்கு தனிபட்ட ஒரு அழைப்பு பல்லி. வேறு ஒருதரும் தமிழராக சந்திக்கவும் முடியாது சந்திக்கவும் மாட்டினம்.
பல்லி
//பல்லி எதிர்வரும் 28ம் திகதி நான் சவுதி நாட்டு இழவரசர் குடும்பத்தையும் சவதி தலைநகர ஆழனரையும் சந்திக்கிறன். இது எனக்கு தனிபட்ட ஒரு அழைப்பு பல்லி. வேறு ஒருதரும் தமிழராக சந்திக்கவும் முடியாது சந்திக்கவும் மாட்டினம்.//
பல்லியின் வாழ்த்துக்கள்!!
தொடரும் பல்லி;
thurai
//பல்லி எதிர்வரும் 28ம் திகதி நான் சவுதி நாட்டு இழவரசர் குடும்பத்தையும் சவதி தலைநகர ஆழனரையும் சந்திக்கிறன். இது எனக்கு தனிபட்ட ஒரு அழைப்பு பல்லி. வேறு ஒருதரும் தமிழராக சந்திக்கவும் முடியாது சந்திக்கவும் மாட்டினம்.//
தற்பெருமை பேசும் தமிழனாகவன்றி இதில் தமிழினம் ஓர் தமிழனால் பெருமைப் படக்கூடியதாக ஏதாவது இருக்கின்றதா?
கடைசி வசனத்தைப் பார்த்தால் தமிழர்கள் யாவரும் பயங்கரவாதிகள் நானேதான் தனியாக புலியை எதிர்த்தவன் என உலகத்தலைவர்களிற்குப் பிரச்சாரம் செய்வது போலுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களைக் கலைத்தவர்கள் புலிகழும் தமிழரும் நான் தான் புலிகளை தனியாக எதிப்பவன் என்பதற்காகவா இளவரசரின் வரவேற்பு. ஏன் இலங்கையில் இராஜபக்ச இன்னமும் வரவேற்கவில்லை
துரை
ராம்
தமிழா இனி ஒரு விதி செய்வோம் எனது கல்யாணத்தில் வாழையிலையில் அதுவும் யாழ்ப்பாணத்திருந்து இறக்கி கொடுத்தனான். எங்களது வேட்டை திருவிழாமாதிரி யாரால் செய்யமுடியும் சும்மா போம். வீரகேசரியில் மா பசையுடனும் திரிந்தவர்கள் எல்லாம் புலத்தில் ஊடகவியளாளர்.
ராம்
பல்லி
அவசரம் எதற்கு அதுதான் பல்லி தொடரும் சொல்லி உள்ளேனே,
//தமிழ் நியூஸ்வெப் எனது அறிவால் எனது கையுக்கு எடக்கபட்டது. //
புரியலையே;அப்போ அது உங்களது இல்லை;
//என்னைபற்றி அவதூறக எழுதினார்கள் அதை அகற்றுமாறு ஆயிரம் தடவை கேட்டேன் சொல்லுகேக்கவில்லை அதற்கு பின் நடவடிக்கையில் இறங்கினேன். //
சரி சட்டம் அந்த தளத்தை மூடி இருந்தால் அது சரி, ஆனால் எப்படி உங்களிடம் கை மாறியது,?? இது அடாவடி இல்லையா? இதுக்கும் சட்டம் உதவியதா??
//இறுதியில் சட்டரிதியாக இணையத்தை எடுத்தேன். //
உன்மையில் எனக்கு எதுவும் புரியவில்லை; வாசுராஜ் என்னதான் நடந்தது எழுதுங்கள்;
//இணையம் ஆருக்கும் தேவை என்றால் ரி.பி.சி றாமறாசை தொடர்பு கொண்டால் //
இவர் என்ன இனைய தள புறோகரா?? அல்லது சர்வதேச இனைய தள சமாதான புறாவா??
//றாமறாசை தொடர்பு கொண்டால் அவர் ஒரு தொடர்பு தமிழோசைக்குள் தருவார் அவர்கள் இரவர் ஊடாக நகர்ந்தால் விடயத்தை சுமூகமாக தீர்க்கலாம்.//
என்னடா இது எலி எட்டுமுழ வேட்டியுடன் நிர்வாகம் செய்யுது என பார்த்தால் கடசியில் யார் யார் எல்லாம் சேர்ந்து சாக்கடையில் இறங்கி இருக்கிறியள் என்பது புரிகிறது,
// ஒரு புலி ஆதரவாளர் சொன்னார் சேது நாம் மழைக்கு நோட்டில் குடை பிடிக்க நீர் பான்கிமூனையே சந்தித்துவிட்டீர் என்டு. //
அவர் யார் என சொல்லுவதில் என்ன தடங்கல்;
//கே.பி.யுடன் எனக்கு தொடர்பு இருந்ததே இல்லை. //சேது;
//கே.பி. நீ கெதியாக மாட்டுவாய் என்றேன்.//இதுவும் சேது;
இதில் எது உன்மை;
//பல்லி இண்று நர்வேயில் 42 நாட்டு தலைவர்கள் நிக்கிறார்கள். //
வன்னி மக்கள் பிரச்சனையோ அல்லது தமிழர் பிரச்சனையோ தீர்க்கவா?? பேசவா??
//பிரித்தானிய இழவரசர் சாள்ஸ் உட்பட// இறந்து போன டயானாவின் கணவர்தானே??
// அனைவரையும் நேரில் பாக்கும் பாக்கியம் கிடைத்ததை இட்டு மகிழ்சி.//
இது ஒரு சந்தை தமது கருத்துக்களை மொத்தமாயும் சில்லறையாயும் விலை பேசும் இடம்; இதை பார்த்து ஒரு ஊடகவியாளன் தகவல்கள் பெற வேண்டுமே தவிர மகிழ்ச்சி கொள்வது சிலுக்கு கடித்த அப்பிள் விலைபோன சமாசாரமே;
//புலிகள் கொலையை நிறுத்துகள் என்று இறுதி காலத்தில் கேட்டது மட்டுமல்ல நீங்களும் சேந்து இறக்க உள்ளீர்கள் என்றேன். //
யாரிடம்?? எப்படி? எப்போது? ஏன்? எங்கு?
Nadarajah Sethurupan
பல்லி / இது செய்தி. 2009
சுவீடன் வெளிநாட்டு அமைச்சருக்கு இலங்கை வீசா நிராகரிப்பு./ இதை வாசித்திருப்பியள்.
சுவீடன் தூதுவராலயம் இலங்கையில் மூடபட்டது. இதையும் வாசித்திரப்பியள்.
சுவீடன் தனது இறாஜதந்திரிகளை இலங்கையில் இருந்து வெளியேற்றி உள்ளது. இதுவும் வாசித்திரிப்பியள்.
இது செய்தி. 2010
இலங்கை உளவுத்தறையின் தவலை அடிப்படையாக வைத்து சேதுவுக்கு பயங்கரவாதி மத்திரை சூட்டிய ஆசியன் ரிபியுன் கற்றவாளி என் சுவிடன் நீதிமன்றம் தீர்ப்பு. இதுவும் செய்தி புரியும்தானே.
Ser
தியாகம்- /பாரதியும் தனது சமூகத்துடன் முரண்பட்டுதான் புரட்சிகவிதையை வடித்தான் துரை அவன் இன்று மக்கள் மனதில் வாழவில்லையா அது போல சேதுவும்// சேதுவையும் பாரதியையம் ஒப்பிடுகிறீர்கள். பின்நோட்டங்களில் நான் எழுதிய விசயத்தை வடிவாக வாசியுங்கள் அப்போது புரியும் வாழவேண்டிய இடம் சமூகமா? ஆஸ்பத்திரியா என்பது. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன் பாரதி. சேதுவோ சாதிவெறியைத் தூண்டிவிடும் துவேச வெறியனாக இருக்கிறார்.
கோத்தபாய- நிச்சயமாக மந்தைகள்போல் அல்லாது சுயமாகச் சிந்திக்கிற போராட வலுவுள்ளவர்கள் சேதுவை சட்டத்தின் முன் நிறுத்தலாம். பணத்தையல்லவா யோசிக்கிறார்கள். இதனால் சேதுபோன்ற சமூகவிரோதிகள் தலைதூக்கி நிற்கிறார்கள்.
ராம் சுப்பர்… போடும் இன்னும்.
/தமிழ் நியூஸ்வெப் எனது அறிவால் எனது கையுக்கு எடக்கபட்டது. என்னைபற்றி அவதூறக எழுதினார்கள் அதை அகற்றுமாறு ஆயிரம் தடவை கேட்டேன் சொல்லுகேக்கவில்லை அதற்கு பின் நடவடிக்கையில் இறங்கினேன்/ தன்னறிவைப்பற்றி தானே கூறுகிறார். அறிவு என்பதை விட கூட இருந்து குழிபறிப்பது என்பதே சரியானது. சேது என்று சீமான் சொன்னால் எல்லோரும் கேட்க வேண்டும் இல்யெண்டால் நடவடிக்கையில் இறங்கி விடுவார். இங்கே புலிவாடை வீசவில்லையா?
/பல்லி இண்று நர்வேயில் 42 நாட்டு தலைவர்கள் நிக்கிறார்கள். பிரித்தானிய இழவரசர் சாள்ஸ் உட்பட அனைவரையும் நேரில் பாக்கும் பாக்கியம் கிடைத்ததை இட்டு மகிழ்சி/ இது ஒருபெரிய விசயமாம். ஊடகவியலாளர் என்ற அடையாள அட்டையை வைத்துக் கொண்டு ஓடித்திரிவது ஒரு வேலை என்று கருதுகிறார். நாம் அந்த அடையாள அட்டை இல்லாமலேயே இளவரசரை சந்தித்தோம். இழரசரை அல்ல இழவு அரசரரையும் அல்ல இதை சேதுவுக்கு எப்படி விளங்கப்படுத்துவது.
சவுதி அரசர் சேதுவுடன் எண்ணை வியாபாரம் செய்யப்போகிறாரோ அல்லது எண்ணை தேய்து குளிப்பாட்டி விடப்போகிறாரோ. ஏதோ முத்திவிட்டது. நடக்கட்டும் நாடகம். புலிகள் எங்கோ படக்கூடாத இடத்தில் படுமாறு அடித்துவிட்டார்களே. பாவமாய் இருக்கிறது.
பல்லி என்ன குத்துக்கரணம் அறிக்கிறீர்-வாழ்த்துக்கள் எதற்கு முத்திவிட்டது என்பதாலா?
துரை/தற்பெருமை பேசும் தமிழனாகவன்றி இதில் தமிழினம் ஓர் தமிழனால் பெருமைப் படக்கூடியதாக ஏதாவது இருக்கின்றதா?// இருக்கிறது துரை> பலரைப் பைத்தியமாக்கியது. மற்றயை பெண்களை அவமானப்படுத்துவது> பொய் வதந்திகளைப் பரப்பி விடுவது> சிங்களஅரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு வாய்கரிசி போடுவது இப்படிப்பல இதெல்லாம் பெருமையான விசயம்தானே. தமிழர்களுக்குரிய மிகப்பெரிய பண்பல்லவா? எப்டப்பனில் இருந்து பிரபாகரன் வரை கூடவிருந்து குழிப்பறிப்பது போன்ற இனரீதியான பண்பாடுகளை காவிவரும் சேதுவிடன் இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டீர்களே. சேது காவலாளியைக் கூப்பிட்டு தீர்ப்புச் கூறிவிடுவார் கவனமாக இருங்கள் துரை.
Vadivelu
“பாகிஸ்தான் சனாதிபதி முசாரவை சந்தித்து ஆயுதம் இலங்கை அரசுக்கு அனுப்பாதை என்று கேட்டென்.
ஆர்மிரேசை சந்தித்து தடை எடுப்பாயா? என்று கேட்டென்.
அக்காசியை சந்தித்து தமிழரின் தலைவிதியை மாற்றுவாயா என்று கேட்டென்.
றணிலை சந்தித்து தமிழருடன் றகழைபன்னுவாயா என்று கேட்டென்.
பிரபாகன் இத்தனை நாட்களில் நீ பிணமாகப்கிடப்பாய் என்று பலர் ஊடக தெரிவித்தென்.
கே.பி. நீ கெதியாக மாட்டுவாய் என்றேன்.”
_சேது.
மேற்கூறிய சேதுவின் காடிமடி டயலாக் அற்புதம். தமிழ் சினிமாவில் வடிவேலு/ விவேக்கின் காலம் போய்விட்டது. இனிமேல் சேது நீங்கள்தான் அடுத்த தமிழ் சினிமா காமடியன். கோடம்பாக்கம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. உடனே கிளம்பிப்போய் சென்னையில் செட்டில் ஆகுங்கள் சேது. டயலாக் மட்டுமல்ல காமடியனுக்குரிய உடம்பும் உங்களுக்கிருக்கிறது சேது. இனி ஒவ்வொரு தமிழ் சினிமாவிலும் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
வடிவேலு.
பல்லி
// இதுவும் செய்தி புரியும்தானே//
ஆகா இதைதான் ஆடு வெட்டி பொங்கல் என்பதா??
சரி அதை விடுங்க; இந்த தமிழ்நியுஸ்வேப் தளம்;
உன்மையில் யாரது? அதை மறுபடியும் அவர்களிடம் கொடுக்க ராமராஜனை நாடுவது ஏன்? அதை திருப்பி கொடுக்க நீங்கள் வைக்கும் நிபந்தனை என்ன? ஏன் மறைவு பேச்சு? இது பற்றி பேசுவோம் சேது;
Nadarajah Sethurupan
பல்லி அது என்னுடையதுதான். ஆனால் ஆருக்கும் வேணும் என்டால் காசுக்கு விப்பன். நிபந்தனை பணம்
thurai
ஆயுத போராட்டம் தொடங்கிய காலங்களில் சில அமைப்புகள், தங்களிற்கு அந்த நாட்டுடன் தொடர்பு இந்த நாட்டிலிருந்து ஆயுதம் வருகின்றது என்றே பொய்களைச் சொல்லி ஆட்களைச் சேர்த்தார்கள். ஏதோ வகையில் போராடி முடிந்தது. இப்போ லட்சக்கணக்கில் தமிழர் அழிந்த பின்னரும் சிலர் உலகத் தலைவர்கழுடனெல்லாம் எனக்குத் தொடர்புண்டு என்கிறார்களே.
இவர்கள் வாழும் இடத்தில் (சிறு கிராமமோ, நகரமோ)தேர்தலில் நின்று ஓர் அங்கத்தவராகினால் இவர்களெல்லாம் ஒரு பகுதி மக்களால் ஆவது
அங்கீகரிக்கப்பட்டவர்களாகக் கருதல்லாம். தேசம் புலிகளின் பயங்கரவாத்திலிருந்து தப்பி வாழும் கருத்தாளர்களின் தளம்.
இங்கு ஒருவர் வந்து தன் சுயபேருடன் துணிவாக எழுதுபவர் இராசபக்ச புலியை அழிக்கு முன் எழுதியிருக்க வேண்டும். இப்போ துணிவு காட்டுபவர் செத்த புலியின் மேல் கால் வைப்பவரேயாகும்.
துரை
ram
//சேது: பல்லி அது என்னுடையதுதான். ஆனால் ஆருக்கும் வேணும் என்டால் காசுக்கு விப்பன். நிபந்தனை பணம்//
சேது சொல்வதும் முற்றிலும் உண்மை1 சேது எதையும் தன் தேவைக்காக விற்கக்கூடியவர்.
Nadarajah Sethurupan
சவுதி இழவரசரடுன் இரப்போசனம் இனிதே நிறைவேறியது. 200 வரையான தூதுவராலயம் கொள்கை வகுப்பாளர்கள் என தனிபட்ட அழைப்பு பெற்றவர்கள் மட்டும் வந்தனர்.
இலங்கை தூதுவராலயம் அழைக்கபடவில்லை ஆனால் இலங்கை சமாதான பேச்சில் முக்கிய பங்காற்றிய கன்சன் பவர் வந்திருந்தார்.
அவர் சில விடயங்களை நட்பு ரீதியாக இலங்கை தொடர்பாக என்னுடனும் யப்பான் நாட்டு தூதுவருடனும் பரிமாறினார்.
தனிபட்ட இழவரசர் குடும்பத்தின் அழைப்பு மட்டுமே அனுமதிக்கபட்ட நிகழ்வில் அமெரிக்க தூதுவர் பாலஸ்தின துரதவர் என பல முக்கிய பிரதிநிதிகள் கலந்தகொண்டனர்.
பல்லி
//பல்லி என்ன குத்துக்கரணம் அறிக்கிறீர்-//
வாழ்த்து சொல்லுவது பண்பு,
வாழ்த்திய பின்னும் வாதிடுவது நேர்மை;
இரண்டையும் செய்யும் பல்லி;
ச்ந்தேகம் எதற்க்கு சேர்க்கு;
பல்லி
//அபிமன்யூ உங்கள் ஆதங்கம் பரிகிறது. அந்த இணையத்தில் என்னைபற்றி மிகவும் அசிங்கமாக எழுதினார்கள் நான் அவற்றை அகற்றுமாறு கேட்டென் ஆனால் பதில் தரப்படவில்லை. பல ஆயிரம் தரம் மின் அஞ்சல் அனப்பினேன் முடியவில்லை. இறுதியில் சட்டரிதியாக இணையத்தை எடுத்தேன்.//சேது;
//பல்லி அது என்னுடையதுதான்.//சேது;
//ஆனால் ஆருக்கும் வேணும் என்டால் காசுக்கு விப்பன். நிபந்தனை பணம்//சேது;
// இணையம் ஆருக்கும் தேவை என்றால் ரி.பி.சி றாமறாசை தொடர்பு கொண்டால் அவர் ஒரு தொடர்பு தமிழோசைக்குள் தருவார் அவர்கள் இரவர் ஊடாக நகர்ந்தால் விடயத்தை சுமூகமாக தீர்க்கலாம்.//சேது;
சேது ஏன் இந்த குழப்பம்??
Nadarajah Sethurupan
பல்லி வடிவாக குழம்பி விட்டார்
பல்லி வடிவாக வாசிக்கவும் 04 கருத்தும் ஒரு பதிலைதான் சொல்கிறது. ஆனால் 04 கருத்தும் கூடி வந்த இடம் வேறு ஆகவே வேறு வடிவத்தில் கருத்து பதியபட்டது.
Ser
சேது மீண்டும் தான் யார் என்பதைக் காட்டுகிறார் அவரது வரிகள் தான் வரி வைத்திருந்ததாகக் காட்டுகிறது.//பல்லி அது என்னுடையதுதான். ஆனால் ஆருக்கும் வேணும் என்டால் காசுக்கு விப்பன். நிபந்தனை பணம்// பணத்துக்காகத்தான் அன்று புலிகளுடன் உறவாடினீர்களோ? மாடுசாக உண்ணிகளர்வதுபோல் களன்று விட்டீரே. தூசனங்கள் எழுதும் உமது சைட்டை யாரும் சைட்றடிக்க மாட்டார்கள்- ஒவரில் போட்டுப்பாரும். இரண்டு எடுத்தால் ஒன்று இலவசம் என்று போடுவதற்கு வேறு ஏதாவது வப்சைட்டு வைத்திருக்கிறீர்களா?
//சவுதி இழவரசரடுன் இரப்போசனம் இனிதே நிறைவேறியது. 200 வரையான தூதுவராலயம் கொள்கை வகுப்பாளர்கள் என தனிபட்ட அழைப்பு பெற்றவர்கள் மட்டும் வந்தனர்.
இலங்கை தூதுவராலயம் அழைக்கபடவில்லை ஆனால் இலங்கை சமாதான பேச்சில் முக்கிய பங்காற்றிய கன்சன் பவர் வந்திருந்தார்.
அவர் சில விடயங்களை நட்பு ரீதியாக இலங்கை தொடர்பாக என்னுடனும் யப்பான் நாட்டு தூதுவருடனும் பரிமாறினார்.
தனிபட்ட இழவரசர் குடும்பத்தின் அழைப்பு மட்டுமே அனுமதிக்கபட்ட நிகழ்வில் அமெரிக்க தூதுவர் பாலஸ்தின துரதவர் என பல முக்கிய பிரதிநிதிகள் கலந்தகொண்டனர்.//
இந்த வியாதிக்கு மருந்தில்லை. சிலவேளையில் தொற்றப்கூடும் ஏதாவது தடுப்பீசிகள் வரும்வரை தயவுசெய்து எட்டவே நில்லுங்கள். சேது சுயநினைவுடன்தான் எழுதுகிறீரா? கொள்கை வகுப்பாளர்களை அழைத்திருந்தார்கள் உம்மை எதற்காகப் கூப்பிட்டார்கள்.??
thurai
//பல்லி எதிர்வரும் 28ம் திகதி நான் சவுதி நாட்டு இழவரசர் குடும்பத்தையும் சவதி தலைநகர ஆழனரையும் சந்திக்கிறன். இது எனக்கு தனிபட்ட ஒரு அழைப்பு பல்லி. வேறு ஒருதரும் தமிழராக சந்திக்கவும் முடியாது சந்திக்கவும் மாட்டி//
//சவுதி இழவரசரடுன் இரப்போசனம் இனிதே நிறைவேறியது. 200 வரையான தூதுவராலயம் கொள்கை வகுப்பாளர்கள் என தனிபட்ட அழைப்பு பெற்றவர்கள் மட்டும் வந்தனர்//
நான் என்பதற்கும், நாங்கள் என்பதற்கும். 200 பேரினுள் நானும் ஒருவன் என்பதற்கும் உள்ள வித்தியாசம் புரியவில்லையா?
குடும்பத்தில் வரும் கணவன் மனைவிக்கிடையேயான பிரச்சினைகளைக் கூட தீர்க்கத்தெரியாத சில தமிழர்கள், தமிழர் சிங்களவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பவர்களாக உலகமெங்கும் வலம்வருகின்றார்கள். இவர்கள் காண்பது சுவையான் இராப்போசனமும். உல்லாச விடுதிகழுமே. எல்லாம் ஊராரின் பணத்தில்தான். இதில் தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் பேசிவருகின்றார்கள். இவர்கள் பேச்சு தாங்கள் போரை விரும்பாதவர்களென்பதே.
அகதிகள் அந்தஸ்திற்காக துரையப்பாவை எல்லோரும் கொலைசெய்ததாகக் கூறினார்கள் அன்று. இன்று இராப் போசனத்திற்காக சமாதானப் புறாவாக, உலகின் சமாதான தூதுவர்களாக, மாறிவருகின்றார்கள்.
துரை
Nadarajah Sethurupan
துரை
சேது பல நாடுகளின் அதி உயர் பீடங்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பது உலகின் பல உயர் நாடுகளுக்கு தெரிந்த உண்மை. அதை பலரும் பயன்படுத்த தெரியாமல் போனது அவர்கள் செய்த தவறே. நான் எவருக்கும் எதிரி இல்லை. நான் எவரையும் எதிரியாக்க வரும்பியதும் இல்லை ஆனால் என்னை தவறாக தவறான கோணத்தில் பாத்தவர்களும் என்னை சரியாக புரிந்து கொள்ள தவறியதுமே பல தவறான தகவல்களுக்கு காரணமாக அமைந்தது. நான் எந்த புலி அல்லது எலி அல்லது எந்த அமைப்பையும் சொல்லிக்கொண்டு எவரிடமும் போவது இல்லை. சேதுவின் பானைக்குள் இருந்தால் அகப்பைகள் தேடி வரும் துரை. நான் தமிழனாகவே அனைவரையும் சந்திக்கின்றேன். அது எனது தனிப்பட்ட உரிமை துரை.
thurai
//நான் தமிழனாகவே அனைவரையும் சந்திக்கின்றேன். அது எனது தனிப்பட்ட உரிமை துரை.//
தமிழரால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படாத ஒருவர் உலகமெங்கும் தாங்களே தமிழர்களின் தனித்துவ பிரதிநிதியென்றவர்கள் புலிகள் மட்டுமே. பெறுமதியுள்ள மனிதர்களிற்கு புகழ் தானாகத் தேடிவரும். பெறுமதியற்ரவர்கள் புகழைத் தேடித்திரிவார்கள். அதற்காக எல்லா குத்துக்கரணங்கழும் போடுவார்கள்.
தலைவர்களை தனிமனிதராக் ஒருவர் சந்திக்கலாம். பாடசாலையில் படிக்கும் மாணவர்களாலும் இது முடியும். சந்திப்பவரால் உலகின் தலைவர்கழும் அவர்களின் நாடும் நனமை ஏதாவ்து பெற்ரதா அல்லது சந்தித்தவ்ர் சார்ந்த இனம் நன்மைகள் பெற்ரதா என்பதிலேயே அந்த்ச் சந்திப்பின் பெருமை அடங்கியுள்ளது.
இரண்டுமின்றி சந்திப்பது எம்ஜிஆருடனும் கருணாந்திதியுடனும் நின்று படமெடுத்தவ்ர்களெல்லாம் டில்லிக்குப்போய் அரசியல் பேசியிருப்பன் என்று சொல்லுமாப் போலுள்ளது.
துரை
thurai
//சேது பல நாடுகளின் அதி உயர் பீடங்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பது உலகின் பல உயர் நாடுகளுக்கு தெரிந்த உண்மை.//
இலங்கையில் இராசபக்சவுடனும், தமிழகத்தில் கருணாநிதியுடனும், டில்லியில் சோனியாகாந்தியுடனுமா?
இவர்கழுடன் இல்லாமல் மற்ர அரசாங்கங்கழுடன் தொடர்புடையவர்களால் ஈழத்தமிழர்களிற்கு என்ன பய்ன் என் விளக்குவீர்களா?
இதைவிட வேறுதொடர்பை வைத்திருப்பவர்கள் புலிககள்,அல்லது புலியின் எதிப்பாளர்கள்,அல்லது இலங்கை அரசாங்கதிற்கு எதிராகநடவ்டிக்கைகள் எடுக்கும் நாட்டின் உளவாளிகள் மட்டுமே.
துரை
Nadarajah Sethurupan
துரை இந்த நீங்கள் கூறிய தலைவர்கள் அனைவரும் ஆரை சந்திக்கினமோ அவர்கள் ஆர் உலக தலைவர்கள் என்று கருதுகினமோ அவர்களை நானும் சந்தித்ததில் சந்தோசம்.
எனது சந்திப்புகள் எப்போதும் எனது இனத்திற்கு நீண்டகாலத்தில் நன்மை பெற்று தந்துள்ளது. காலம் வரும்போது கதைகள் கனிந்து உங்கள் காதுகளுக்கும் வரும் துரை.
thurai
//எனது சந்திப்புகள் எப்போதும் எனது இனத்திற்கு நீண்டகாலத்தில் நன்மை பெற்று தந்துள்ளது. காலம் வரும்போது கதைகள் கனிந்து உங்கள் காதுகளுக்கும் வரும் துரை//
உங்களின் சந்திப்பெல்லாம் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முன்நடந்ததா அல்லது பின் நடந்ததா? சொல்வதைப் பார்த்தால் நான் யாரிடமும் உங்களைப் பற்ரி விசாரிக்கவே மாட்டேன்.
உங்களிற்குத் ஈழ்ததமிழ்மக்கள் எந்த ஊரில் எந்தளளவு உயரத்தில் சிலை திற்ப்பார்களென்பதே எனது அவா. இத்னைத் தமிழினம் மறுக்கக் கூடாதென்பதை தேசமூடாக வேண்டுகின்றேன். அதற்கு முன் நீங்கள் வாழும் நாட்டில் தமிழர்களால் உங்களிற்கு ஓர் தேனீர் உபசரிப்பாவது
செய்தால் அதற்கு எனக்கும் தவறாது அழைப்பு விடுவீரென எதிர்பார்க்கின்றேன்.
துரை
Nadarajah Sethurupan
துரை எனது சந்திப்புகள் முள்ளிவாய்காலுக்கு முதலும் முள்ளி வாய்காலுக்கு பிறகும் அதே வேகத்தில் நடந்து வருகிறது. துரை நான் வட்டுக்கேட்டை நாடுகடத்தின அரசு எதிலும் பிரதிநிதி இல்லை. என் வளி தனிவளி.
பல்லி
//பல்லி வடிவாக குழம்பி விட்டார்//
சேது;; என்னுடையது என்பதுக்கும் ;;;; இறுதியில் எடுத்து கொண்டேன் என்பதுக்கும் வேறுபாடு தெரியாதவனா பல்லி??
அதேபோல் ராமராஜனை கூட்டி வந்தால் இலகுவாக பிரச்சனையை (தளத்தை) தீர்க்கலாம் (பெற்று கொள்ளலாம்) என்பதும் நான் விற்ப்பன் என்பதும் ஒரே கருத்தா??
இரண்டையும் பார்க்கும்போது தளம் உங்கடைதான் ஆனால் உங்கடை இல்லை என்பது போல்தான் உள்ளது,
thurai
//என் வளி தனிவளி.//சேது
பிரபாகரனும் உதே தனிவழிப்போக்குத்தானே கடைபிடித்தவர். மணமுள்ள மல்லிகையை விலை கூறி விற்கத்தேவையில்லை. இதேபோல் பெறுமதியான மனிதரிற்கும் விளம்பரம் தேவையில்லை.
தமிழ் இணயத்தளங்களை விட உங்களைப்பற்ரி சர்வதேச ரீதியில் எங்காவ்து அறியமுடியுமா? உங்களின் அறிவினாற்ரலில் சிறி துளியையாவது நான் சுவைப்பதற்கு.
உங்களைப்போல உலகமுழுவதும் தமிழர் இருக்கினம். தாங்கள் தான் ஈழத்தமிழர்களிர்கு வழிகாட்டுகின்ற மாதிரியும், காப்பாற்றுகின்ற மாதிரியும் கதைத்துக் கொண்டு. எல்லாம் சில தமிழர்களின் பரம்பரைக் குணம்.
இன்னுமொரு முள்ளிவாய்க்காலைக் காட்டாமல் இருந்தாலே பெரும் புண்ணியம் கிடைக்கும்.
துரை
பல்லி
//வட்டுக்கேட்டை நாடுகடத்தின அரசு எதிலும் பிரதிநிதி இல்லை. என் வளி தனிவளி.//
இருக்கட்டும்: ஆனால் அது முள் வழியாகவோ அல்லது தமிழ் வலியாகவோ இருக்காமல் இருக்கட்டுமே;
Nadarajah Sethurupan
பல்லி
வரதராசபெருமாள்/ புலிகளால் கொல்லப்பட்ட எனது நண்பன் சுபத்திரன்/ ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறிதரன்/ ஆகியோர் கடந்தகாலத்தில் எழுதிய இணையம்தான் ஆனால் என்னுடையது. அது சட்டபடி என்னுடையது.
பல்லி நான் ஆரை சந்திக்கனும் என்ன கதைக்கனும் என்டு முடிவு எடுப்பது நானே தவிர முள் வழியாகவோ அல்லது தமிழ் வலியாகவோ இருக்காது.
துரை இறாததந்திரம் என்பதே தனிபட்ட உறவுதான். அதுதான் இறாஜதந்திரம். தனிபட்ட உறவு உலகில் வாசித்து தேடும் பொருள் இல்லலை துரை.
ராம்
இலங்கையில் சேதுவின் சிந்தனையில் காலனித்துவ ஆட்சி நடைபெறுவதாகவும் அந்த ஆட்சியை இலங்கை மக்களின் கைகளில் வேண்டிகொடுக்க வேண்டும் என்று வெள்ளையர்களிடம் போராடுவதாகவும் அதன் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு திரிவதாக எங்களிற்கு கூறுகிறார்.
Nadarajah Sethurupan
துரை ஒருவன் தனிபட்ட நட்புரீதியாக பலருடன் சந்திப்பதற்கே தத்தவம் தேடும் தமிழ் இனத்தால் தன் அவலத்தை தீர்க்கவே தெரியாமல் போனது நியாயமானதுதான்.
thurai
//இறாததந்திரம் என்பதே தனிபட்ட உறவுதான். அதுதான் இறாஜதந்திரம். தனிபட்ட உறவு உலகில் வாசித்து தேடும் பொருள் இல்லலை துரை//சேது
தன் வயித்திற்கு ஒருநேர உண்வு தேடுவத்ற்கு தந்திரமாக யாருடனாவ்து கதைப்பது ஒருவரின் தனிப்பட்ட ராஜதந்திரம். ஒரு இனத்தின் வாழ்விற்காக பேசுவதும் இராஜத்ந்திரம். இதில் ஈழத்தமிழர்களைப் பற்ரிப் புலம்பெயர் நாடுகளிலிருந்து பேசுபவர்களின் பணப்பையே நிரம்பியுள்ளது.
இதனை விட சிலர் தாங்களே புகழாரமும் சூட்டிக் கொண்டு அதற்குப் பெயர் இராஜதந்திரம் என பெயர் சூட்டுவது வெட்கமாகவில்லையா?
துரை
Ser
உயர்மட்டங்களுடன் கதைக்க இவரை யார் அனுப்பியது. இவர் யாரது பிரதிநிதி. எதற்குத் தலைமை தாங்கினார். ./நான் தமிழனாகவே அனைவரையும் சந்திக்கின்றேன். அது எனது தனிப்பட்ட உரிமை துரை/ இது கூடச்சந்தேகம் தான். தமிழ்நியூஸ்வம் தான் சொல்கிறது நீர் தமிழனே இல்லை என்று.
சரியாகச் சொன்னீர்கள் துரை. படமெடுத்துப் போட்டு பட்டம் விடுகிறார் சேது. சாதாரணமாகக் குழந்தைப்பிள்ளைகள் செய்யும் செயலைக் கூட தம்பட்டம் என்ன என்று சொல்வது. //எனது சந்திப்புகள் எப்போதும் எனது இனத்திற்கு நீண்டகாலத்தில் நன்மை பெற்று தந்துள்ளது. காலம் வரும்போது கதைகள் கனிந்து உங்கள் காதுகளுக்கும் வரும் துரை// என்ன சேது செருக்கெடுக்கிறார் தலைவராகும் உத்தேசம் போல் இருக்கிறது.
பல்லி! /இரண்டையும் பார்க்கும்போது தளம் உங்கடைதான் ஆனால் உங்கடை இல்லை என்பது போல்தான் உள்ளது// இப்போ புரிகிறதா நாம் யாருடன் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது.எல்லாமே சுய ஆதீனம் என்றால் புரியும் என்று எண்ணுகிறேன்.
/வரதராசபெருமாள்/ புலிகளால் கொல்லப்பட்ட எனது நண்பன் சுபத்திரன்/ ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறிதரன்/ ஆகியோர் கடந்தகாலத்தில் எழுதிய இணையம்தான் ஆனால் என்னுடையது. அது சட்டபடி என்னுடையது// சேது! சட்டப்படி உம்முறையது என்றார் குற்றப்படி யாருடையது. நிதர்சனம் தமிழ்வம் புளொக்குகள் போல் மற்றவர்களின் முதுகில்தானே நீர் சவாரி செய்து வருகிறீர்.
சேது//துரை இறாததந்திரம் என்பதே தனிபட்ட உறவுதான். அதுதான் இறாஜதந்திரம். தனிபட்ட உறவு உலகில் வாசித்து தேடும் பொருள் இல்லலை துரை// இறாசதந்திரம் இல்லை இராஜதந்திரம். முதலில் தமிழ்படியும் பின் தமிழ் வப்சைட் நடத்தலாம். நீர் புரிந்த வைத்திருக்கும் இராஜதந்திரம் என்பது தனிப்பட்ட தொடர்பு என்றார் இனிமேல் நண்பர்கள் எல்லாருடனும் இராஜதந்திரத் தொடர்புதான். அரசியல் மட்டங்களில் வைத்திருக்கும் தனிப்பட்ட தொர்புகள் கூட இராஜதந்திரம் ஆகாது. அரசு அல்லது இராஜங்க அலுவல்களின் தந்திர நடவடிக்கைகளே இப்பெயரால் அழைக்கப்படுவது.
வாசகர்களே! சேது நித்திரையில் கதைக்கிறாரோ நித்திரையால் எழும்பிக் கதைக்கிறாரே தெரியவில்லை. நீங்கள் இங்கே எழுதுவது எல்லாம் வேஸ்ட் தான். உங்கள் நேரத்தையும் தேசத்தில் சேவரையும் ஏன் மண்ணாக்குகிறீர்கள்.
பல்லி
//பல்லி நான் ஆரை சந்திக்கனும் என்ன கதைக்கனும் என்டு முடிவு எடுப்பது நானே தவிர முள் வழியாகவோ அல்லது தமிழ் வலியாகவோ இருக்காது.//
பலர் தனி வழி பயணம் செய்ததால் தமிழர் படும் துன்பம் அனுபவம், அதனால் ஒரு முன் எச்செரிக்கை மட்டுமே தவிர உங்கள் முடிவில் பல்லி கண்வைக்கவில்லை; தமிழ் நியுஸ்வேப் இனைய கட்டுரை தலையங்கங்கள் கவர்ச்சியாகவும் நாகரிகமில்லாமலும் (உங்கள் பாசையில் அவதூறு) இருப்பதாக நண்பர்கள் பேச கேட்டேன், அதில் உங்கள் பதில் என்ன?? அல்லது அந்த கட்டுரைகளுக்கும் உங்களுக்கும் தொடர்புகள் இல்லையா?? சேது நீங்கள் இறுதியாய் எழுதிய கட்டுரை என்ன??
Vadivelu
Sethu’s full history folows
“Nadarajah Sethurupan alias Dirty Sethu alias Chicken Oil Thief alias Urumpirai Pol Arrack Wallopper, alias a lot of other aliases loves Tamil movies and prawn vadais. May be he has come across Kavundamani and Senthil, the hilarious fools who can make nonsense quite entertaining. Human history is never complete if there are no fools for a variety but sometimes even the Creator may get mixed up and insert a bit of venom into a fool’s head.
He must have, otherwise we would not have had Dirty Sethu with so many aliases in our midst. A thoroughly mixed up bag of sadism with a combination of poison and folly, he derives tremendous joy publishing false news and identifying himself with the Liberation Tigers of Tamil Eelam; two of a feather perhaps! We have it on authority from our sources inside Wanni transmitted by the Ludwigshafen Code that plans are afoot to replace Zoo-Paa with Dirty Sethu. This is what Pottu Amman his fifth cousin wanted done immediately. Punchi Puli acca too confirmed this story.
As compensation Pottar suggested Zoo-Paa is made Vice Chancellor of the University of Jaffna when the LTTE captures the peninsula. If that fails to materialize, a university will be founded for that purpose at Visuvamadu. Even before that, he may be conferred with the title, Dean of Tonsorial Sciences by the Institute of Desiyam founded by the Tiger Supremo. This institute has a unique motto: “Desiyam is I, I is desiyam.” Never in the history of humankind such a concept has been I-ded! A signboard marked “Desiyam” was seen near Mulliyawalai but the Groundhog Hole is elsewhere and unmarked to keep Karuna off the track.
Pottar wanted Dirty Sethu because someone quoted Shakespeare to him and said that he must have fools around him that are “sleep o’nights” otherwise he would become a target of Brutus and Cassius. Not that Pottar had heard of Shakespeare, Brutus or Cassius but since a Vietnamese guy who is serving on the Tiger Air Force who had studied in Stratford-on-Avon told him, he thought that was a great idea and went for Dirty Sethu.
This has naturally angered Zoo-Paa whose only folly is his inability to speak English and in recent times is believed to be conspiring with his brother and friends in Canada to take over the Wanni Bandit Zone. CMR Canada, however, discounted that story and added that Douglas Devananda colluding with Ananda Sangaree must have concocted it and told Dushy Ranetunge, the bane and bother of Dirty Sethu, Zoo-Paa. Erik Solheim, Tigergod and Constable General.
Zoo-Paa in the meantime is worried about Shakespeare, Brutus and Cassius and wanted to know whether they are in Jaffna and more particularly if they have been hired by Rajan and Jeevan Hoole to carry out a certain task. They could even be Anthony Bala’s hirelings he thought on occasions. Though he has five razors under his pillow, he is having some terrible nights. One night while in Oslo after the US Green Card holder Rudrakumaran declined to lead the team, Zoo-Paa dreamt a massive razor shaving off a large tree and it fell into a Norwegian fjord and disappeared out of sight in no time.
While in a British remand centre recently, Dirty Sethu seemed to have suggested to Rowdy Rajan that during one New Moon night in Wanni, the entrance, rather the hole, leading to Prabhakaran’s underworld realms should be sealed with concrete and tarred over. His link with Suthaharan, the proprietor of Time Travel in Colombo, he feels has great potentials to cause maximum possible mayhem.
Dirty Sethu gets all sorts of ideas. He even believed a prominent Sri Lankan journalist Dushy Ranetunge has had a heart attack and was about to leave this world. Of course he has reasons to expect such an eventuality. Because the US came hard on the LTTE on the Kebettigollewa savagery, Dirty Sethu has already sent a story to his Cemetery Bird (Sudalaikuruvi) Nitharsanam.
In a day or two Nitharsanam will announce that George Bush died during the Katrina floods last year when he happened to take a holiday in an orphanage and the person parading as George Bush in Washington now is a dummy. The real Bush is an inch above five feet but the dummy is five inches taller. How could a man shorter than Tony Blair be suddenly taller than the guy in Downing Street?
It is also reliably learnt that Pottar has given him a list of candidates for the ultimate job during the coming weeks and President Mahinda Rajapakse would be blamed for all the killings – in the Nitharsanam website of course and probably in Toronto’s CMR as well; already he has been blamed for the Kebettigollewa massacre. The political analyst of CMR is competing with Dirty Sethu for the Annual Fibbers Trophy April 1, 2007. This will be held in Oslo and Erik Solheim has already accepted the invitation to be the Guest of Honour.
A special guest at this function will be the former Attorney-General of Sri Lanka, Siva Pasupathy. Gini-Prof. Brian Seneviratne of Brisbane would make the welcome address; other invitees may include Daya Idaikadar of the United Kingdom, Nehru Guna of Canada, Vaiyapuri Gopalaswami of India, Chung Ching Chou of the Republic of Chickchunchang in the Urals, and in all probability, Ranil Wickremasinghe of Sri Lanka as well. Details of this ceremony will be published in the Thamils Information of Toronto, Canada and the one and only One Paper (Oru Paper) which won the Annual Fibbers Trophy last year.
Daya Idaikadar has already been told that he should not use that occasion to have one of his durbar stunts and that this ceremony has nothing to do with the neighbourhood issues of Harrow. Daya Idaikadar has the unique reputation of making the voters of Harrow believe that they were voting at General Elections in Sri Lanka and not at the British Local Council polls.
Idaikadar has every good reason to believe that he is the Member of Parliament for Harrow in the Sri Lankan House of Representatives. But before taking his seat there, he has to take the oaths in front of Zoo-Paa standing on one foot; that’s what the TNA chaps did when they took their oaths.
It is done in the best traditions of service that LTTE firmly believes in because someone who wants to serve his people must stand on one foot. Or carry an AK47 for instant service.
Incidentally, Dirty Sethu has gone back to Oslo after being released on bail by the Metropolitan Police in Harrow, UK. In Oslo, he has sworn that he will not honour the bail conditions placed on him. Why should he, for after all he is a law unto himself!
The latest information from Oslo is that Erik Solheim is seeking the services of an African Witch Doctor to treat Dirty Sethu’s mental conditions. There will be no difficulty in raising funds for such a mission and after all he is in Norway and is heavily involved with activities of one of the world’s most brutal and ruthless terror organizations.
Norway’s generosity to terrorists, Punchi Puli acca said shows their determined dedication to control global population especially in Third World countries and more especially in Sri Lanka. -Catapult Thangavelu on the Kappang Highway
Archikuddy in Dirty Sethu’s Crazyland
http://srilankafrontline.wordpress.com/2006/06/18/archikuddy-in-dirty-sethu%E2%80%99s-crazyland/
Sethu please answer.
Nadarajah Sethurupan
துரை நீங்கள் சொல்வதற்கு விளக்கம் குறும் சிந்தனையுடன் தொடர்பு பட்டது. ஆனால் இறாஜதந்திரம் என்பது ஒட்டுமொத்த தனிபட்ட உறவிலையே தங்கி உள்ளது அதுவே அரசியல் சித்தாந்தம் கூட.
thurai
//ஆனால் இறாஜதந்திரம் என்பது ஒட்டுமொத்த தனிபட்ட உறவிலையே தங்கி உள்ளது அதுவே அரசியல் சித்தாந்தம் கூட.//சேது
ஆமாம், டில்லியில் நேரு பரம்பரை, தமிழகத்தில் கருணாநிதி பரம்பரை, இலங்கையில் இராசபக்சபரம்பரை, புலம்பெயர்நாடுகளில் புலியின்
உறவினர்களின் பரம்பரை கண்முன்னே தெரிகின்றது.நீங்கள் ஈழத்தமிழர் மத்தியில் எந்த உறவிலை, எந்தப்பரம்பரைக்காக இராஜ்தந்த்திர உறவென்று கூறுவீர்களா.
துரை
thurai
//நீங்கள் இங்கே எழுதுவது எல்லாம் வேஸ்ட் தான். உங்கள் நேரத்தையும் தேசத்தில் சேவரையும் ஏன் மண்ணாக்குகிறீர்கள்.// ser
சேதுவை வருடக்கணக்காக தேடியவ்ர்களிற்கு இப்போ ஒரு சந்தர்ப்பம். இவரைப்போல இன்னமும் பலர் இருக்கின்றன்ர் அவர்கழும் வெளியில் வந்தால் நல்லது.
துரை
Nadarajah Sethurupan
துரை சேது செய்வது குடும்ப அரசில் இல்லை. சேது அரசியல்வாதியும் இல்லை. குடும்ப அரசிலை ஆதரிப்பவனம் இல்லை. ஈழத்தமிழினத்தில் குடும்ப அரசிலுக்கு நான் ஆதரவானவனும் இல்லை. மாவை சேனாதி தனது மகனை கொழும்புக்கு கொண்டு வந்திருக்கிறாராம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பதவி கொடுக்க. துரை சேதுவை வருட கணக்கா தேடியும் என்ன பயன். சேதுவிடம் இருந்து என்னதான் அறிந்தீர்கள்.
thurai
//துரை சேதுவை வருட கணக்கா தேடியும் என்ன பயன். சேதுவிடம் இருந்து என்னதான் அறிந்தீர்கள்.//
ஒருவன் சாதரண மனிதனாக வாழ்வதே உலகிற்கு நல்லது. நல்லவனாகவும் கெட்டவனாகவும் வாழ்வதும் அவரரவரின் தகுதிகளை தீர்மானிக்கும். பொது விடயங்களில் தலையிடுவோர் தம்மைத் தாமே ஒரு தகுதியான மனிதனாவென்று முதலில் சமூகத்தின் முன் எடை போட்டு பார்க்க வேண்டும்.
இப்போ இங்கு வரும் கருத்துக்களிலிருந்து பொது விடயங்களில் குறிப்பாக ஈழத்தமிழரின் விடய்ங்களில் தலையிடுவதற்கு தகுதியான மனிதனா என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்ல்லவா.
துரை
Vadivelu
சேது கே.ரீ. ராஜசிங்கம் எண்ட 78 வயது மனுசன் இப்ப கிட்டத்தட்ட செத்த பாம்பு மாதிரித்தான். உந்த செத்த பாம்பை அடிக்கிற வேலையை விட்டிட்டு நீர் உண்மையிலேயே ஒரு மனிசன்தான் கோமாளி இல்லை எண்டால் உம்மைப்பற்றி சிறிலங்கா காடியனில வந்த கட்டுரை மேலே சிறிலங்கா புறண்ட்லைனில வந்த கட்டுரை ஜெயதேவன் அண்ணா உம்மைப்பற்றி எழுதின கட்டுரை என்பன மேல் வழக்குப்போட்டு வெண்டு காட்டுங்கள் பார்ப்பம். அது உம்மால முடியாது. ஏனெண்டால் உம்மைப்பற்றி மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் எல்லாம் உண்மை.
சாந்தன்
//…சேது கே.ரீ. ராஜசிங்கம் எண்ட 78 வயது மனுசன் இப்ப கிட்டத்தட்ட செத்த பாம்பு மாதிரித்தான்…..//
உண்மைதான். புலிக்கெதிராக கருணா, பின்னர் அவருக்கெதிராக பிள்ளையான், இரண்டுக்குமிடையில் கிடைத்த சந்தில் ஜெயதேவன் சிந்து , ஒரு படி மேலே போய் டக்ளஸ் என விளையாடி பின்னர் சேதுவில் வாய்வைக்கப்பொய் ‘செத்த பாம்பகிவிட்டார்’ . அவர் அப்படியே ‘செத்த பாம்பாக ‘ இருத்தல் அவருக்கு நல்லது!
//…..உம்மைப்பற்றி சிறிலங்கா காடியனில வந்த கட்டுரை மேலே சிறிலங்கா புறண்ட்லைனில வந்த கட்டுரை ஜெயதேவன் அண்ணா உம்மைப்பற்றி எழுதின கட்டுரை என்பன மேல் வழக்குப்போட்டு வெண்டு காட்டுங்கள் பார்ப்பம். …//
சும்மா இருங்க வடிவேலு !
அடிவாங்கி குடுக்கிறது எண்டு முடிவெடுத்துப் போட்டியள் போல கிடக்கு எண்டு ஜெயதேவன் அண்ணா புலம்பப்போகிறார். ஏற்கனவே டி.பி.எஸ், ராஜன் ஹூல் போன்றோரும் ‘ஊத்தை சேது’ என எழுதிபோட்டு முழிக்கினம், இதில நீங்கள் வேற!
ஜூன் 2ம் திகதிக்கு முன்னர் மேன் முறையீடு செய்ய வேண்டும் என நீதிபதி சொல்லி இருக்கிறார். இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. அதுக்குள்ள கொழுவி விட்டிடுவியள் போல கிடக்கு வடிவேலு!
பல்லி
//சும்மா இருங்க வடிவேலு !
அடிவாங்கி குடுக்கிறது எண்டு முடிவெடுத்துப் போட்டியள் போல கிடக்கு எண்டு ஜெயதேவன் அண்ணா புலம்பப்போகிறார். ஏற்கனவே டி.பி.எஸ், ராஜன் ஹூல் போன்றோரும் ‘ஊத்தை சேது’ என எழுதிபோட்டு முழிக்கினம், இதில நீங்கள் வேற!//
சாந்தன் இந்த விளையாட்டு விளையாடி எமக்கு அலுப்பு தட்டி விட்டது; சாந்தன் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பேத்தி மீது கூட ஒருவர் பிரியங்கா எனது முதல் மனைவி என வழக்கு தொடர்ந்தார்; ஆக வழக்கு யார் மீது யார் வேண்டுமனாலும் தொடரலாம்; ஆனால் கருத்து இருப்பவர்(அது) மட்டுமே எழுதலாம்;
//உண்மைதான். புலிக்கெதிராக கருணா, பின்னர் அவருக்கெதிராக பிள்ளையான்,//
இப்போது சேது அப்படிதானே?
இருப்பினும் வடிவேலு நாம் மற்றவர்களை பணயம் வைப்பது சரியல்ல; முடிந்தால் வடிவேலுவை வழக்கு தொடருங்கள் பார்க்கலாம் என சொல்லுவதே நியாயம்;
//மாவை சேனாதி தனது மகனை கொழும்புக்கு கொண்டு வந்திருக்கிறாராம் //
அதில் என்ன தப்பு? அவர் என்ன அமெரிக்காவின் நிதிஅமைச்சர் பதவியா கேட்டார்??
சேது நீங்கள் சந்தித்தவர்களுடன் என்ன பேசினீர்கள் என சொன்னால்தான் உங்கள் சந்திப்பு தனிப்பட்டட்தா? அல்லது சமூக வியாபாரமா என்பதை அறியமுடியும்;
Nadarajah Sethurupan
வடிவேலு மற்றும் சாந்தன் ஜெயதேவன் மீது எனக்கு எந்த கோபதாபமும் இருந்தது இல்லை. ஆனால் ஜெயதேவன் தவறான கயறு விழுங்கியதால்தான் என்னை பற்றி எழுதினார் கதைத்தார். ஜெயதேவன் தொடர்பாக இலங்கை அரசு பிரித்தானிய உளவுத்துறை மேலும் பல நாட்டு உளவுத்துறைகள் தம்மை இந்த நாட்டு உளவுத்துறைதான் என்று அறிமகபடுத்தியே ஜெயதேவன் தொடர்பாக விரிவாக விபரமாக சும்மார் 6 அல்லது 8 மணித்தியாலங்கள் தகவல் திரட்டி இருந்தன. ஜெயதேவன் உண்மையில் சேது குற்றம் செய்தவர் என்று கரதி இரந்தால் இண்று இலகவாக சட்டத்தை நாடலாம் ஆனால் ஜெயதேவன் செதவுக்கு எதிராக ஏன் சட்டத்தை இன்னும் நாடவில்லை? என்னிடம் உலக நாட்டு உளவுத்துறைகள் ஜெயதேவன் தொடர்பாக இரக்கும் சந்தேகங்கள் தொடர்பாக கேட்டு அறிந்தார்களே தவிர எவரம் சேதுமீது ஜெயதெவ முறையிட்டதாக விசாரித்தது இல்லை. ஜெயதேவன் தொடர்பான பல பாரதூரமான புலிகளுடனான சந்தேகத்திற்கு இடமான உறவுகள் தொடர்பாக பலநாடுகளிடம் உள்ளது என்பது எனக்கு அறிய முடியும். ஜெயதேவன் சொல்லும் இரண்டு குற்றச்சாட்டு நெருப்பு மற்றும் நிதர்சனம் நான் நடாத்தவது என்பது மட்டுமே. அவை நான் நடாத்துவது இல்லை. ஆனால் இரண்டும் என்னுடையது இல்லை. இரண்டும் ஜெயதேவனுடைய நெருங்கிய நண்பர்களுடையது. அவ்வளவுதான் இப்தோதைக்கு கூறமுடியும். ஜெயதேவன் தொடர்பாக நான் மகிந்த றாஜபக்சவரைக்கும் கதைத்திரக்கிறென்.
Nadarajah Sethurupan
பல்லி . என்ன கதைக்கிறேன் என்பது எனது தனிபட்ட விடயம் என்டாலும் கூட நான் ஒரு அரப் நாட்டு செய்தி தளத்தை ஒரு அரப் நண்பருடன் சேந்து நடாத்தி வருகிறேன். எனது பெயரில் பதியபட்ட இணைய செய்தி சேவை ஆனால் அரப் நாட்டவரே அதை நடாத்துகின்றார். அதைபற்றியே அண்று கதைத்தோம்.
சாந்தன்
//….ஆக வழக்கு யார் மீது யார் வேண்டுமனாலும் தொடரலாம்…//
இங்கே வழக்கு தொடர்ந்தது அல்ல விடயம், சேது தான் தொடர்ந்த வழக்கில் வெற்றிகண்டார்.
ஆனால் வடிவேலு என்பவர் ஐந்தாம் வகுப்பு கொழுவல் விடயங்கள் மாதிரி கதைப்பது வாதமல்ல.
“…//உண்மைதான். புலிக்கெதிராக கருணா, பின்னர் அவருக்கெதிராக பிள்ளையான்,//
இப்போது சேது அப்படிதானே?….”
அதுக்காக சேது வழக்கில் வென்ற விடயம் இல்லை என்றாகி விடுமா?
புலம்பெயர் தேசத்தில் பலர் ‘அவதூறு’, ‘தனிமனித தாக்குதல்’, ‘சேறுபூசல்’ என பல சொற்களுக்குள் புகுந்து தமக்கு பவுடர் பூசிக்கொள்வார்கள். ஆனால் சேது என்கின்ற ஒருவர் மட்டுமே செயலில் காட்டி உள்ளார். அதுவும் கே.ரி.ராஜசிங்கம் என்ற பழந்தின்று கொட்டை போட்ட (தன்னைப்பற்றி அவர் அவ்வாறுதான் சொல்லிக்கொள்பவர்) ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். வெற்றியும் கண்டுள்ளார். நாளை ஜூன் 2ம் திகதி. அதற்கு முன்னதாக கே.ரி மேன் முறையீடு செய்யவேண்டும், இல்லை பேப்பரில் மன்னிப்பு விளம்பரம் கொடுக்க வேண்டும். பொறுத்திருப்போம்!
Vadivelu
See below how brutally Sethu attacked his victims in nitharsanam.com
” LTTE’s intelligence head Pottu Amman’s man based in Norway Nadarajah Sethurupan alias Dirty Sethu has produced another nasty piece of news in his websites ‘tamileditors.com’ and ‘nitharsanam.com’ name-calling the leader of the UK branch of the Tamil United Liberation Front (TULF) Dr Anthoniplliai Nicholaspillai as ‘Sillai Sex Guru’ and fraud.
Dirty Sethu seeks the help of LTTE’s aging vanguard Charles Somasundaram alias Charlie Somu and Cllr Daya Idaikadar to write up depraving news items and publish them without any fear enjoying the patronage he is receiving from the Norwegian government.
Dr Anothonipillai Nicholaspillai is from his birth place of Sillai in Jaffna, Sri Lanka. Six years ago Dr Nicholaspillai had to face legal action filed by one of his patient of Turkish origin over a claim that his medical practitioner failed to give proper treatment for a disease that developed following the ritual circumcision operation done according to Islamic traditions back in Turkey. The case was dismissed by the judges and Dr Nichalaspillai was paid cost and damages according to news filed in the ‘Thenee’ website.
Having failed in the Court action, the patient has filed a complaint with the General Medical Council (GMC) which deals with complaints and disciplinary issues of the medical practitioners and the GMC too included this complaint to be investigated and published in its website as an agenda item for the disciplinary committee to investigate.
This news was supposed to have been picked up by a pro-LTTE medical practitioner and passed on to Dirty Sethu. Reading the news published his websites, it is now clear that Dirty Sethu get excited and overjoyed to put up tantalising news about testicles and penises and on this occasion his English news writers too were overjoyed to publish it as a hit news in the said LTTE websites to give a story for its support base to over joy and to gossip.
Dirty Sethu was running a sex trade website and he closed it down after it came under scrutiny in the Tamil web media. His creativity reached the peak when he targeted the leader of Tamil Democratic Congress R Jayadevan based in the UK by publishing nude sex pictures down loaded from a porn website and transposing Mr Jayadevan and his wife’s heads from a family photograph. Dirty Sethu always had supporters like Charie Somu and Cllr Daya Iadaikadar (who is the brother in law of LTTE’s legal representative Visvanathan Rudrakumaran) to publish depraving news like these in his websites including many anonymous and clandestine ones he operates from Oslo.
Dirty Sethu was convicted by the Harrow Magistrate Court for causing unrest at the Tamil Broadcasting Corporation and he has appealed for full hearing of the case which will be heard at the Harrow Crown Court on the November 19, 2007.
Unemployed Dirty Sethu is said to be funded by LTTE’s Intelligence man Pottu Amman. He is married to a divorcee by the name of Latha of Sri Lankan origin and by profession she is a nurse. According to news published in another media, he is said to have obtained Rs 2 million as dowry from Latha to marry her. Sources in Oslo say Dirty Sethu ill treats his wife and even uses physical violence to suppress her. But his wife is said to be silently suffering without taking any further measures to redress her difficulties fearing Dirty Sethu will scandalise her publicly and is scared to leave him fearing it will earn bad name for her within the Tamil community as she had divorced her first husband.
The news published by Dirty Sethu in his websites about Dr Nicholaspillai is reproduced below.
‘Sillalai Sex Guru’ in fresh scandal.
Ananda Sangaree’s right hand man in the United Kingdom and the chief of the TULF branch in that country, ‘Sillalai Sex Guru’ Dr Nicholas Pillai is to be deemed unfit to practice following complaints that he deformed a man’s penis.
A notice published on the British General Medical Council (GMC) website reads: “The Panel will inquire into allegations that Anthonipillai Nicholas-Pillai, a General Practitioner carried out a circumcision on a patient, a result of which is that the patient’s penis is cosmetically abnormal. It is alleged that this conduct was not in the best interests of the patient and/or below the standard to be expected of a reasonably competent medical practitioner.”
Nicholas Pillai famously earned the title of ‘Sillalai Sex Guru’ after demanding to inspect the gentiles of every patient who visited him in his hometown of Sillalai in Jaffna.
Further the GMC stated: “The Panel will further inquire into allegations that Dr Nicholas-Pillai sent a letter to the firm of solicitors acting on behalf of the patient enclosiong medical notes that were inaccurate and/or not prepared contemporaneously with or as soon as possible after the matters to which they related. It is alleged that Dr Nicholas-Pillai’s conduct was unprofessional, intended to mislead and/or below the standard to be expected of a reasonably competent medical practitioner.
Nicholas Pillai is a renowned fraud in the Tamil community.”
(nitharsanam.com)
http://www.srilankaguardian.org/2007/10/dirty-sethu-calls-respectable-tamil.html
Sethu please answer all the allegations about you.
thurai
//ஜெயதேவன் தொடர்பாக நான் மகிந்த றாஜபக்சவரைக்கும் கதைத்திரக்கிறென்//சேது
உங்கள் இருவரிற்குமிடையில் நானா? நீயா? என்னும் போட்டியா அல்லது தமிழரிற்கான நன்மைகருதிய கருத்து வேற்றுமையா? இராசபக்ஸ்சவ்டன் ஜெயதேவன் சம்பந்தமாக கதைததால் தமிழர்களிற்கு ஏற்பட்ட நன்மைகள் என்னவோ?
//சேதுவில் வாய்வைக்கப்பொய் ‘செத்த பாம்பகிவிட்டார்’ . அவர் அப்படியே ‘செத்த பாம்பாக ‘ இருத்தல் அவருக்கு நல்லது!//சாந்தன்
தேசத்தில் எத்தனை பாம்புகள் உயிருடன் புறப்பட்டுள்ளன என்பதை சாந்தன் பாவம் இன்னமும் அறியவில்லையே.
துரை
Nadarajah Sethurupan
வடிவேலு. நான் நிக்லஸ் பிள்ளை வீட்டை போயிருக்கிறேன் தேனீர் கூட அருந்தி இரக்கிறேன். இந்த குற்றச்சாடு போலியானது. இது தொடர்பாக நிக்லஸ்பிள்ளை எனது நண்பன் ஊடாக என்னுடன் கதைத்து உண்மை அறிந்தார். சாள்ஸ் சோமு என்பது ஆருண்டே எனக்கு தெரியாது. நிக்லஸ்பிள்ளை என்னிடம் உதவி பெற்றிருக்கிறார். நிக்லஸ்பிள்ளை புலி எதிர்பாளனே இல்லை. உதாரணமாக லண்டன் புலி பொறுப்பாளர் சாந்தனுக்கும் பல புலிகளுக்கும் சட்டத்தேவைகளுக்காக நிக்லஸ்பிள்ளை பல மருத்தவ ஆவணங்களை சமர்பித்திரந்தார். இது எல்லாம் உலகிற்கே தெரியாத உண்மைகள். நிக்ளஸ் பிள்ளை மதிப்பு மிக்க ஒருவர். புலிகளுக்கு இரகசியமாக உதவி செய்த ஒரு மனிதன். என்னிடம் எனது தமிழ்ஓசை தொடர்பு ஊடாக உதவியும் பெற்றிரந்தார்.
ஜெயதேவனுக்கு உலகமே தெரியாது இதுதான் இந்த செய்தியை வைத்து அவருக்கு நான் சொல்ல முடியும். ஜெயதேவன் தொடர்பான படம்களை போட்டது நான் இல்லை எனது இணையமும் இல்லை. எனக்கு படங்களை பொருத்தவே தெரியாது. ஜெயதேவன் அதை ரி.பி.சி றாம் அவருடைய நண்பரிடம் தான் ஏன் இப்படி செய்தாய் என்டு தான் கேக்க வெண்டும். ஜெயதேவன் போய் சரண் அடைந்த ரி.பி.சியுடன் தொடர்பில் இருந்த புலி முக்கியஸ்தரே நெருப்பு ஓக் உரிமையாளன். 2009 மே 18 வரை அவர் திரு.றாம் அண்ணாவுடன் தொடர்பில் இரந்தார். ஜெயதேவன் நான் இல்லை உம் எதிரி. உமக்கு உமது நண்பர்களே எதிரி.
ஜெயதேவனுக்கு ஒரு விடயத்தை மட்டும் என்னால் சொல்ல முடியும். என்னுடன் தனிபட்ட முறையில் தொடர்பு கொண்டால் அவருக்கு பல அவர் தொடர்பான இரகசியங்களை என்னால் சொல்ல முடியும். அவர் வைத்திருக்கும் பல ஆயிரம் சந்தேகங்களுக்கு 100 வீதம் உண்மையான பதில் தருவேன். சில விடயங்களை உண்மையில் இங்கு எழுத முடியாது
Menon Paramathas
More revealing information about Nadarajah Sethuruban follows
“LTTE operations in the Tamil Diaspora are going through cosmetic transformation and some tinkering work is done to give a human face to its activities.
In order to overcome the pressures put on the LTTE following its proscription in Europe and Canada, where Tamils are living in large numbers, the LTTE is making amends to its functioning and is trying to reconnect those activities abandoned by them some years ago. Reliable sources close to the LTTE confirm that LTTE’s intelligence Head Pottu is making significant inroads to take control of some of the LTTE operations in the Diaspora.
The LTTE had decided to abandon its Pongu Tamil Per-eluchi Vizha’s (People’s uprising events) that was used as reflection of support they had in the Diaspora. Emergence of Pongu Tamil Vizha’s saw relegation of ‘Black July’ rallies in the Western cities. In London, this event was sidelined for over five years.
With the successive proscription of the LTTE in Canada and in the European Union the LTTE had to rethink its strategy and once again ‘Black July’ rallies to remember the state sponsored anti-Tamil riots in Sri Lanka in 1983 has taken precedence in the LTTE campaign work.
In the popular two hour political discussion and phoning programme of the Tamil Broadcasting Corporation held on 20th July, the panel members and the callers exposed the deceit of the LTTE to hold the Black July rallies in the western cities. Strong views were expressed in the discussion programme that the LTTE does not have moral right to hold such rallies when it had presided over the killing of many thousand innocent Tamils compared to the July ’83 riots and the crimes committed are in many circumstances heinous than the state sponsored pogrom of 1983.
The London rally is organised by a newly formed LTTE front Tamil Youth Organisation (TYO-UK) and the operational arrangements are no different to previous LTTE rallies in London. The TYO-UK is projected as a youth front but the organisers does not show semblance of youth appearance in them.
The main front runner of the organisation of the rally is Madame Cllr Elizabeth Packiyadevi Mann. She is a Lib-Dem Councillor of London Borough of Southwark and Simon Hughes is one of the constituent Member of Parliament of the Borough. At age of 60 she is still being admitted as a member of TYO-UK leading to questions being raised about the modus operandi of this organisation. It is expected Simon Hughes MP will be addressing the gathering at Trafalgar Square after the procession.
Cllr Mann, is a diehard activist of the LTTE. She was one time head of the London branch of TEEDOR which was the arm of the LTTE operating from Eelam House. She also involved in the London office of Tamil Committee for Human Rights (TCHR) which is another LTTE front. She entered into direct conflict with the Head of TCHR Diedre McConnel, at the time when the story about Diedre’s intended marriage to Kirupakaran of TCHR came to surface. Kirupakaran who was the Paris based head did not spare any moment and carried out a campaign against Miss Mann even to the extent of sending an open letter to many Tamil organisations damning Miss Mann. With the intervention of the LTTE, Miss Mann found her exit from TCHR. Mrs Diedre McConnel (now Mrs Diedre Kirupakaran) was able to consolidate her hold on the human rights organisation since then.
The second in command in TYO-UK is K Vasuthevan known as Kannan based in London. He has been appointed by LTTE’s Intelligence Head Pottu to help resolve the problems created by Nadarajah Sethurupan alias Dirty Sethu at Nitharsanam.com operating until recently from Oslo. Sethu is said to be a friend of Kannan and Kannan had given technical support to Sethu to doctor photographs and super-impose pictures of leading Tamils to discredit them in public.
In order to come to an amicable arrangement as a result of problems faced by Sethu, Kannan was asked to control the nitharsanam.com from London. Kannan is said to be supported by an unknown Ranjan who agreed to put forward his name as editor of nitharsanam.com. In addition, Anushriskumar Thamotherampillai alias Rowdy Rajan who acts like a bull in a china shop in public is said to have been given the responsibility to give personal security to Kannan to carry out his work.
Kannan is married to a Colombo Tamil and is a father of two. He is time said to be one time Pottu’s right hand man engaged in the Mahathaya’s battalion. Mahathaya who is a close relative of LTTE supremo Pirabakaran was branded as a traitor on the charges of helping the Indian intelligence and majority of his battalion including him were purged from the LTTE. Thanks to intelligence provided by Kannan, Mahataya and his army of many hundreds faced the ultimate penalty of death for treachery. Kannan is said to carry the physical scars of the battles when he fought with Mahataya.
Kannan aged 45 is a professional dramatist and is a member of the Tamil Drama society: Thamil Avaikatru Kalagam. His dramatist carrier combined with his successful intelligence work for Pottu is said to have made him a confident person to fabricate, doctor, manipulate and tell falsehood beyond belief. He is now being funded by a LTTE front charity to manage a surreptitious and anonymous tabloid to discredit the open minded voices in the UK.
There is competition within the Tamil Tiger circle to take over the vacuum in the London based leadership of the LTTE following marginalisation of its London Head A C Shanthan. Following an interview given by Prof (?) Dr (?) Anton Balasingam (AB) to an Indian television station regretting over the killing of the former Indian Prime Minister Rajiv Gandhi , he too is said to have been marginalised by the LTTE’s head Pirabakaran.
Shanthan having closely associated with AB is finding it difficult to exercise his authority as before. There are rumors Cllr Miss Mann will succeed Shanthan as head of LTTE in the UK.”
http://www.defence.lk/new.asp?fname=20060723_03
Sethu U can give fabricated argument here. One day U will give evidence/ defence in European parliament. Remember and be prepared to face the Music.
Nadarajah Sethurupan
மேனன் பரமதாஸ் உந்த கட்டுரைக்குதான் சுவீடனில் தீர்ப்பு.
சாந்தன்
//…Sethu U can give fabricated argument here. One day U will give evidence/ defence in European parliament. Remember and be prepared to face the Music…//
கோட்டில் வழக்கு போடாமல் நேரடியாக பாராளுமன்ற விசாரணக்குழுவுக்கு முன்னால் அவரைக்கொண்டு போகும் அளவுக்கு செல்வாக்கா? அல்லது சேது அந்தளவு இன்ரநசனல் மான் ஒஃப் மிஸ்ரியா?
Menon Paramathas
“மேனன் பரமதாஸ் உந்த கட்டுரைக்குதான் சுவீடனில் தீர்ப்பு.” -சேது.
சேது யாருக்கு கயிறு விடுகிறீர்?
மேலுள்ளது டிபென்ஸ் டொட் எல்.கேயில் வந்தது. இது ராஜசிங்கத்தின் ஏசியா ரிறிபியூனில் வரவில்லை. இதற்கு சுவீடனில் வழக்குப்போட முடியாது. இலங்கையில்தான் வழக்குப்போட முடியும். உமக்கு இங்கிலீசு சிறிதளவும் வாசிக்கத் தெரியாது என்பதை இங்கே ஒப்புவிச்சிருக்கிறீர்.
மேனன் பரமதாஸ்.
Nadarajah Sethurupan
மேனன் பரமதாஸ் உமது மேதாவிதனமான அறிவு எனக்கு இருக்காமல் இருக்கலாம். எங்கு வந்தது எல்ல தீர்ப்பு. ஆர் எழுதினது என்பதற்குதான் 12பேர் சட்டத்தில் அகபட்டு இருக்கினம். தீர்ப்பு தனிபட்ட அசியன்ரிபுயுன் க்கு இல்லை. அவருடைய குழுவுக்குதான் திர்ப்பு. கே.ரி.ராசசிங்கமே சொல்லிவிட்டாரே நார்வெ நாட்டு பிரஜையை பற்றிய தகவலை உறுதிபடுத்தியது இலங்கை உளவுத்துறை என்று. இது பாரதூரமான சர்வதேச குற்றம். அப்ப பரமதாஸ் நார்வெ உளவுத்தறை என்ன பயலுகள் என்டு இலங்கை உளவுத்தறை நினைக்குதா? எனக்கு வாசு தேவன் என்பவரை அறிமுகபடத்தியது ரி.பி.சி றாமறாயுதான். வாசுதேவன் புலிகளின் உளவுத்துறை என்றால் அதை ரி.பி.சு றாமறாயுதான் உறுதிபடுத்த வேணும். ரி.பி.சியால் நான் வெளியேறிய பிறகு வாசுதேவனுடன் எனக்கு உறவு இல்லை. வாசுதேவன் ரி.பி.சி யின் ஆய்வாளரும் கூட. வாசு தேவன் நிதர்சனம் நடாத்தினால் அதுக்கும் ரி.பி.சி றாமறாயுதான் பதில் கூற வேனும். காரணம் வாசு என்டவரை எனக்கு ரி.பி.சிக்கு முதலும் ரி.பி.சிக்கு பிறகும் தெரியாது. இதை நீங்கள் வாசுதேவனிடமும் ரி.பி.சி யிடமும் கேக்கலாம். ஆனால் வாசுதேவன் எனது நண்பரும் இல்லை அவருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. வாசுதேசன் உளவுத்துறை என்றால் ரி.பி.சி றாமறாசுவும் புலியின் உளவுத்துறை என்பதையா இங்கு இந்த செய்தி காட்டுது? ரி.பி.சி ராமராசு வாசுதேவனை எனக்கு அறிமுக படுத்திய காலத்தில் எனக்கு அவர் புலி என்டு அறிமுகபடுத்தவில்லை. அப்படி அவர் புலி என்டு ரி.பி.சி ராமராசு செய்திருந்தால் நான் சட்டத்தை நாடி இருப்பன். ஆகவே தீர்ப்பு ஆசியன்ரிபியுன் குழுவுக்குதான். அதேமாதிரி எனக்கும் புலிக்கும் சம்மந்தம் இருந்தது இல்லை.
பல்லி
//ஜெயதேவன் அதை ரி.பி.சி றாம் அவருடைய நண்பரிடம் தான் ஏன் இப்படி செய்தாய் என்டு தான் கேக்க வெண்டும். ஜெயதேவன் போய் சரண் அடைந்த ரி.பி.சியுடன் தொடர்பில் இருந்த புலி முக்கியஸ்தரே நெருப்பு ஓக் உரிமையாளன். 2009 மே 18 வரை அவர் திரு.றாம் அண்ணாவுடன் தொடர்பில் இரந்தார்.//
யாரோ சொன்னார்கள் தேசதுக்கு இது வேண்டாத வேலை என, துரை சொன்னது போல் சேதுவை நாம் வாதத்துக்கு அழைக்க அவர் தன்னுடன் பல பாம்ப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார், ஆனாலும் இந்த ராமராஜனையும் நெருப்புஓக் வேக வைத்ததாகவே தகவல்கள்? ஆனால் இப்ப தான் விளங்குகிறது எல்லாமே சிரிப்புத்தான் என;
ரிபிசி உடைப்பின் போது அது ஒரு தவறான செயல் அதில் சம்பந்த பட்டவர்களை சேது தேசத்துக்கு இனம்காட்ட சிலரை விமர்சித்தோம்; அதில் பல்லியின் பங்கும் சிறிது உண்டு; ஆனால் இறுதியில் ரிபிசி பணிப்பாளர் கருணாபோல் எதிரியின் பக்கமே வருவாய்தேட நாமும் அதை
அப்படியே விட்டு விட்டோம்; இதில் வேடிக்கை ரிபிசி சுவிஸ் அரசியல் ஆய்வாளரும்; ஜேர்மன் ஆய்வாளரும் அவர்களது கவிதைபோல் இந்த உடைப்பின் சூத்ட்கிரதாரிகள் என்பதை அறிந்த பணிப்பாளர் என்ன கொடுமை ;;;;;; என புலம்பினாராம்; இப்படி பல முக்கிய அரசியல் திருட்டுக்கள் நம்ம சேதுவுக்கு தெரியும்; அதனால்தான் சேதுவை தீண்ட பலருக்கு வேர்க்கும்;
ஆனாலும் எந்த பாம்பு தேசத்தின் கண்ணில் பட்டாலும் மகுடி ஊத பல்லி தயாராக இருக்கிறேன்; முடிந்தால் சேதுவிடமும் சில விடயங்களை சேகரிக்க முயல்கிறேன்
Vadivelu
Sethu, Even the Following United Nations Human rights commissioners report clearly says U are an agent of LTTE.
“5.2 DIASPORA MEDIA TARGETED BY LTTE LTTE supporters have also repeatedly threatened Tamil media publishing and broadcasting outside Sri Lanka. On 8 June 2006, it was reported that Nadarajah Sethurupan, Anushriskumar Thamotherampillai and Kandiah Uthayakumar were involved in a violent attack at the Tamil Broadcasting Corporation (TBC); a Tamil language satellite radio station, located at Rayners Lane, Harrow, Middlesex. A court case in Harrow, London examined reports that Nadarajah Sethurupan came to the radio station and abused staff and issued threats in the name of the LTTE.(68)TBC reports that it has also received threatening telephone calls from both the LTTE and the Karuna faction. Amnesty International is making inquiries into a number of allegations about the LTTE and threats to diaspora media in Canada and France.”
http://lib.ohchr.org/HRBodies/UPR/Documents/Session2/LK/AI_LKA_UPR_S2_2008anx_asa370012008.pdf
Sethu why are U not suing the UN and Ban-ki-Moon? Come on sethu.
Nadarajah Sethurupan
வடிவேலு இதுதான் ரி.பி.சிக்கு இறுதியாக சட்டத்தில் மாட்டப்போகும் விடயம். வடிவேலு இது ஜ.நாவுடய அறிக்கை இல்லை இது சர்வதேச மன்னிப்பு சபைக்கு ரி.பி.சி றாமறாஜ அண்ணா சுவிஸ் நாட்டில் ஒரு வருசம் சிறை இரந்து விட்டு வந்து விட்ட அறிக்கை. அதாவது ரி.பி.சி வானொலி என்னுடன் சட்ட சிக்கல் நடைபெற்றபோது ரி.பி.சி றாமறாஜன் அண்ணா சுவிஸ் நாட்டில் இன்டபோலால் கைது செய்யபட்டு சிறையில் போடபட்டார். ரி.பி.சி வானொலி முன்பாக என்ன நடந்தது என்றெ அவரக்கு தெரியாது அதாவத அவர் ஒரு கண்கண்ட சாட்சி இல்லை அப்படி இருக்கும்போது ரி.பி.சி றாமறாயு அண்ணா சிறைக்காலை வந்து எனக்கு எதிராக சொன்ன கற்றச்சாட்டதான் இது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை ஒண்டு சர்வதேச மன்னிப்பு சபைக்கு எதிராக நான் எழுத்து மூலமாக எடத்திரக்கிறென். அவர்கள் இது ஈ.என்.டி.எல்.எவ் றாமறாஜன் தந்த வாக்குமூலம் அவ்வளவுதான் என்று வாதாடி வருகின்றனர். அவை தொடர்பாக எனது ரி.பி.சி வளக்கு முடீயும்போதுதான் கூட்டி கழிச்சு பதில் வரும். ரி.பி.சி றாமறாஜன் அண்ணா ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் சர்வதேச தலைவர். அவர் என்னை புலி என்று கொடுத்த வாக்குமூலமே இது. இதுவும் எனக்கு ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் தொடரும் வழக்கிற்கு பலம் செத்துள்ளது. இந்த வளக்கு லண்டனில் நிடைபெறுகிறது.
முக்கியமாக என்ன இத்திலை இருக்கிற ரி.பி.சிக்கு எதிரான சட்ட சிக்கல் என்றால். நடராஜா சேதருபன் தான் புலி என்டு வந்து மிரட்டியதாக வாக்குமூலம் கொடத்திரக்கிறார்கள் ரி.பி.சி வானொலி. அனால் அப்படி அவர்கள் கொடுத்த பொலிஸ் வாக்குமூலத்தில் இல்லை. அப்படி நடராஜா சேதுரபன் மிரட்டியதாக நீதிமன்றிலும் அவர்கள் அப்படி சொல்லவில்லை. அவர்களுக்காக சாட்சி சென்னவர்களும் வந்தவர்கள் தாங்கள் புலிகள் என்று தம்மை அறிமுகபடுத்தியதாக நிதிமன்றில் சொல்லவில்லை அதற்கும் அப்பால் பொலிசார் எம்மை பொலிஸ் நிலையம் கூட்டி செல்ல முதல் நாம் புலி என்று ஆசியன் ரிபியுன் தமிழ் எடிட்டெஸ் இணையங்களில் வந்த செய்திகளை நாம் பொலிசாருக்கு எடுத்து காட்டிய பின்னரே சேதுருபனை பொலிசார் பொலிஸ் நிலையம் கூட்டிச் சென்றதாக எதிர்தரப்பினர் இலங்கை அரச ஊடகமாக டெயிலி நியூசுக்கு பேட்டி கொடத்தனர். தற்போது பொலிசார் எந்த இணையத்தளங்களை வைத்து எம்மை புலி என்டு கருதினார்களொ அந்த இணையத்தளங்கள் போலியானவை இலங்கை உளவுத்துறையின் சதி என்பது நீதிமன்றில் உறுதிபடத்தபட்டு சுவிடன் நாட்டில் தண்டனையம் கிடைத்தள்ளது. ஆகவே பொலிசாருக்கு போலியாக செய்திகளை இணையங்களில் பொட்டு தவறாக பொலிசாரை பயன்படுத்தியமை இலங்கை உளவுத்துறையின் சதி உறுதிபடுத்தபட்டள்ளது ஆகவே மிகுதி சட்டத்துடன் தொடர்பு பட்டவை என்பதால் எழுதுவதை தவிர்கிறென்
ராம்
இதில் எதை சாதித்தார்கள் மனித உயிர்களைபலியிட்டார்களே ஒழிய புலத்தில் நாட்டின் அவலம் தேர்திருவிழா போல பாட்டிகளில் குடித்த குடிக்கும் சாப்பிட்ட சாப்பாடு செமிப்பதற்கு இனையத்தில் வாசித்ததையும் றேடியோவில் கேட்டதையும் கற்பனையில் கதையளந்து பொழுதை போக்குகிற தமிழனிற்கு புலத்தில் ஊடகவியளார் என்று இப்ப கொஞ்ச பேர் தமிழன் தலையில் அரைக்கிறார்கள் இது முட்டி மோதும் விளையாட்டு ஒரே குண்டு சட்டிகள்தான்.
Vadivelu
சேது நீர் கதைவிட்டு பொய்சொல்லி வாயால உலகம் செய்கிற மனுசன்.நீர் சொல்லுகிற புழுகுகள் மகாவம்சத்தையே விஞ்சியவை. அன்ரன் பாலசிங்கத்தின்ர மனுசியோட வேலைசெய்தனீர் வீரகேசரியில எண்டு எண்டு கதைவிட்டனீரெல்லே.
உண்ணாவிரதத்தில பேகர் சாப்பிட்ட பரமேஸ்வரன் வழக்குப்போடுறன் எண்டு சொல்லிச்சொல்லியே காலத்தைக்கடத்துகிற மாதிரி நீரும் கடத்தும். வழக்குப்போடுறன் வழக்கு நடக்குது எண்டு சொல்லிக்கொண்டேயிரும். மகிந்தவுக்கு ஆதரவா போன சனவரியில போய் பிரச்சாரம் செய்யப்போறன் எண்டு கதைவிட்டீர். எப்பவும்போலவே உம்மை யாரும் சீரியஸ்ஸாக எடுக்கவில்லை. கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு. இலங்கைக்குப் போகவில்லை நீர் இலங்கையில நடந்த இரண்டு தேர்தலிலையும் ஒஸ்லோவிலைதான் முடங்கிக்கிடந்தீர்.
ராமராஜ் சுவிஸில இன்டர்போலால கைது செய்யப்படவில்லை. சுவிஸ் பொலீசாரால்தான் கைது செய்யப்பட்டார். நீர் வாயைத் திறந்தால் சொல்கிறது முழுதும் பொய்.
Nadarajah Sethurupan
வடிவேலு, சேது எங்காவது அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியுடன் வேலை செய்ததாக சொல்லி உள்ளெனா என்பதை தேசத்தில் தேடிப்பாரம். நான் வழக்கு போடறன் என்டு மிரட்ட இல்லை பாரம் பொட்டிரக்கிறன் வழக்கு நடந்தகொண்டு இரக்கு பாரம். திர்ப்பு வர தேசத்திலம் வரும் வடிவேலு. வடிவேலு நான் இலங்கை போனால் சுவிடன் வழக்கு கெட்டிடும் தெரியுமோ அது புரியாதவனா நான்? நான் இலங்கை போய் உயிருடன் திரும்பி வந்தால் இந்த வழக்குகள் எல்லாம் அடிபட் வைக்கலாம் என்டு கனபேர் கனவு கண்டது எனக்கு தெரியும். வெளிநாட்டு பிரஜையை ஒரு தனிநாட்டு பொலிஸ் கைது செய்யமுடியாது அது சர்வதேச விவகாரம் அது சர்வதேச பொலிஸ் பிரிவால் உள்நாட்டு பொலிசின் ஊடாக நடைபெறும். உள்நாட்டு பொலிசிக்குள் இரக்கும் சர்வதேச பொலிஸ் பிரிவு அந்த கைதை செய்யும் அதை தான் இங்கிலிசிலை சொல்லுறது இன்ரபோல் என்டு. அதேபோல ஈறோபோல் என்டு இப்ப புதிதாகவும் ஒண்டு இரக்கு வடிவேலு. அது ஜரோப்பிய நாடுகளை மட்டும் வலம் வரும் அமைப்பு வடிவேலு.
தியாகம்
எத்தனை தமிழன் இலங்கைசென்று கம்பி எண்ணி வந்துள்ளனர் இது சர்வதேச பிரச்சனையாம் எல்லாம் தமிழனின் பீலா.
thurai
இங்கு நான் என்ற எண்ணம் கொண்டவர்களின் பிரச்சினைகளை விவாதத்திற்கெடுப்பதால் தமிழர்களிற்கு ஏதும் லாபமுண்டோ? கருத்தாளார் மேல் எப்படி வழக்குப்போட்டு இன்னமும் பல மில்லியோனை சம்பாதிக்க்லாம் என்று சிந்திப்பவர்களே இவர்கள்.
துரை
Nadarajah Sethurupan
தியாகம் சர்வதேச நீதிமன்றத்தில் விடயம் இறுகினால் இது சர்வதேச பிரச்சனைதான்.
thaya
சேது தனக்கும் நெருப்பு ஓர்க்க்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.அத்துடன் நெருப்பு ஓர்க் நடத்தியவர் யார் என்று தனக்கு தெரியும் என்கிறார்.ஆனால் அவர் யார் என்று சொல்ல தயங்குகிறார்.இது சேது மீது மேலும் சந்தேகத்தை கொடுக்கிறது.உண்மையிலே தனக்கும் நெருப்பு ஓர்க்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றால் அதனை நடத்தியவர் யார் என்று சொல்வதில் என்ன தயக்கம்?இந்த தயக்கம் சேதுவுக்கு நெருப்பு ஓர்க்குடன் சம்பந்தம் உள்ளது என்ற சந்தேகத்தை மேலும் கூட்டுகிறது.
Nadarajah Sethurupan
தயா எனக்கு தயக்கம் இல்லை ஆனால் அந்த தேவை எனக்கு இல்லை. உதாரணமாக தமிழ்அபயேர்ஸ் ஆர் நடாத்திறகு என்டு யெதேவனுக்கு தெரியும் ஆனால் இங்கு வந்து சொல்லவாபோறார். சிறீலங்கா காடியன் நடாத்திறது ஆர் என்டு ஜெயதேவனக்கு தெரியும் ஆனால் அவர் சொல்லுவாரோ? உங்களுக்கு ஒண்டு தெரியனும் ஒரு இணையம் ஆருடையது என்டு பாக்க 500 பவுன்டுகள் செலவாகும். ஒரு சட்டதரனியை பிடித்து ஒரு கடிதத்தை எழுதி இணையம் பதிஞ்ச நிறுவனத்திற்கு அனப்பினால் உடனை அரடையது என்டு வரும் மிகதியை சட்டபடி நாடலாம்.
Nadarajah Sethurupan
தயா தாங்கள் நெருப்பு ஓக்கபற்றி கேட்பதால் சொல்கிறேன். ரி.பி.சி பணிப்பாளன் றாமறாஜனுக்கு ஒரு புலி முக்கியஸ்தர் தொடர்பு அவர் இப்போது ஜரோப்பிய நாட்டில் ஜெயதேவனை கடத்திய நெடியவன் குழுவில் முக்கிய பிரதிநிதியாக இரக்கிறார். நெடியவனும் அவரின் ஊடாகதான் தகவல் பரிமாற்றம் செய்யுறவர். அவர் தான் நெருப்பு ஓக்கின் உரிமையாளன் அனால் பணம் கட்டியது ஜெயதேவனின் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் பங்கு இரப்பதாக கூறும் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளரான கே.பியன் மரமகன் அவர் இருப்பதும் ஒரு ஜரோப்பிய நாட்டில்தான். ஆனால் அவர் இணையத்தின் உரிமையாளன் இல்லை பணத்தைததான் அவர் கட்டினார். ஆனால் இணையத்தின் உரிமையாளன் ரி.பி.சி றாமறாயனினதும் நெடியவனினதும் நண்பன். அது ஆர் என்டு நீங்கள் கேக்க வேண்டியது ரி.பி.சி றாமறாயுவிடமே தவிர என்னிடம் இல்லை. ரி.பி.சி றாமறாயு அவருடன் தினமும் கதைக்கிறவர். தவல்கள் பரிமாறுகிறவர்கள். நல்ல நண்பர்கள். அதே பொலதான் நெருப்பு.கொம் நடாத்திறதும் நிதர்சனம் நெட்டு நடாத்திறதும் எல்லாம் ரி.பி.சி றாமறாயுவின் நண்பர்கள்.
நிதர்சனம் புலிகளடையது என்றால் ரி.பி.சி றாமறாயுவின் நண்பர்களும் புலிகள் என்பதை ஏற்கிறியளா? நெருப்பு புலிகளுடையது என்றால் நடாத்தும் றாமறாயுவின் நன்பர்களம் புலி என்பதை ஏற்க ஏன் மறுக்கிறியள். ஜெயதேவன் எழுதியதுபடி நான் புலி முக்கியஸ்தர் தயா இடைக்காடரின் நண்பராம் அது பொய். ரிபிசி கணக்காளன்தான் தயா இடைக்காடர். அப்படியானால் ஜெயதேவன் புலிதான் ரிபிசின் கணக்காளன் என்கிறாரா? எனக்கு தயா இடைக்காடரை அறிமுகபடுத்தியதே ரிபிசி றாமறாஜன்தான் அப்படியானால் ஜெயதேவன் எழுதும் விடயங்கள் என்னை பாதிக்காது எனக்கு இவர்களை அறிமுகபடத்திய ரிபிசி றாமறாஜனைத்தான் பாதிக்கும்.
தியாகம்
நாங்கள் 30வருடமாக சர்வதேசநீதியை பார்க்கிறோம் ஒரு தனிமனிதனிற்கு??? எல்லாம் தங்கள் நலன் சார்ந்து உருவாக்கபட்டமை உங்கள் நலனிற்கல்ல இதை முதலில் புரியுங்கள்.
ராம்
ஏசியன் ரிபியூன் மற்றும் அதன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கத்திற்கு
இது ஒட்டுமொத்த ஆசியநாட்டவரின் தோல்வியே ஆசியாவின் பகுத்தறிவுமேதைகளால் ஆசியகற்கைநெறிக்கான அறிவுசார்புலமைக்கான மையத்தினரால் நடாத்தபட்ட இனையம் தமிழரின் விடுதலைபோரட்டம் பிழையான திசையில்செல்வதை அன்றுமுதல்சுட்டிகாட்டியவர்கள் ஆனால் இவர்கள் இன்றுதான் அதைசுட்டிகாட்டுகிறார்கள் மேற்கத்தைய நாட்டவர்களால் உருவாக்கபட்ட வெற்றி. தமிழனால் தமிழனிற்கு ஆப்பு.
பல்லி
சேது உங்கள் தகவலின்படி மிக சூதிரதாரி ராமராஜனாக இருக்கு; சரி அவர் தேசத்திடம் வரும் (கட்டுரை)போது பேசுவோம்; ஆனால் நெருப்புஓர்க் மிக கேவலமாய் எழுதியதில் ராமராஜ் அவரது மனைவி சிவலிங்கம் சங்கரியர் குமாரதுரை பின்பு ஜெயதேவன் அப்படியாயின் ராமராஜ் தன்னை பற்றி கிசு கிசு எழுத பணித்தாரா?? உங்கள் மீது அவதூறு எழுதிய ஒருவர் மீது நீங்கள் வழக்கு தொடரும் போது பலர் மீது அதுவும் சிலர் குடும்பம் மீது கூட அனாகரிகமாக எழுதிய தள முகவரை அடையாளம் காட்டாமல் மறைப்பது நீயாயமா?? ரிபிசி உடைப்பாளர்களையும் நீங்கள் தான் அடையாள படுத்தினீர்கள். அதேபோல் இன்னும் சிலரை அடையாளபடுத்த வேண்டியது உங்கள் கடமை இல்லையா?? அம்பலபடுத்துவீர்கள் என பலருடன் பல்லியும் காத்திருக்கிறேன்,
Nadarajah Sethurupan
பல்லி எனக்கும் அம்பலபடுத்ததான் விருப்பம் ஆனால் ஒரு சட்ட புறச்சூழல் இருக்கு. அதாவது ரி.பி.சி உடைப்பு என்ற விடத்தில் நான் சம்மந்தபடவில்லை அப்படி ஒரு வழக்கும் எனக்கு நீதிமன்றில் இல்லை ஆனால் நெருப்பு ஓக் நான் நடத்தியதாக ரி.பி.சி சார்பாக ஜெயதேவனின் நண்பன் புலிகளின் பிறீமன் பொறுப்பாளன் விவேகாணந்தன் உட்பட 4 பேர் எனக்கு எதிராக பொலிசிலும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாலும் அந்த வழக்கு லண்டனில் நிலுவையில் உள்ளதாலும் அந்த வளக்கு நீதிமன்றத்தில் முழு விசாரனைக்கு வரும்போது நெருப்பு ஓக் என்னுடையது இல்லை அது ரிபிசி றாமறாயுவின் நண்பனுடையது என்பதை 100 வீதம் உறுதிபடத்த வேண்டிய தேவை எனக்கு இரக்கு ஆவவே இப்ப நான் விடயத்தில் முந்த கூடாது அது சட்டத்திற்கு முரணாணது. அதே எனக்கும் நெருப்பு ஓக்கு என்ற இணையத்திற்கு காசு கட்டி புலிகளுக்கும் அல்லது அதன் உரிமையாளருக்கும் எந்த தொடர்பும் இல்லை ரி.பி.சி றாமறாஜனின் நண்பனால் நடாத்தபட்ட இணையத்தை எனது இணையம் என்று பாரதூரமாக திசை திரப்பி பளிசுமத்தியது குற்றம் என்பதை நிதிமன்றில் நான் உறுதிபடத்தம்வரை அமைதியாக இருக்க வெண்டும் அதுவே சட்டம்கூட. நான் சட்டத்தை மீற மாட்டேன். நீதிக்காக இறுதிவரை போராடுவேன். என்றொ ஒரு நாள் எனது பொராட்டம் வெல்லும்.
Menon Paramathas
Following is one of the latest articles written by R. Jeyadevan on dirty sethu’s desperate measures.
New chapter opens for LTTE media man
The notorious Tamil eccentric and a violent man, who enjoyed the patriotic support all these while for propping up the LTTE in his creative websites nitharsam.com. neruppu.org, tamileditors.com and many other websites founded and managed by him is determinedly making a move as part of survival exercise to go against the LTTE that he actively propagated and used as a tool for his own financial survival all these while.
Backed by pro-LTTE sympathisers worldwide, Nadarajah Sethurupan earned his notorious name as Dirty Sethu for his overt and unprincipled conduct to wreck individuals in his lethal and clandestine websites. His anti-social and violent conduct reached the peak (and also the end) when he was found guilty at the Harrow Crown Court over a break-in attempt and disturbance in front of Tamil Broadcasting Corporation (TBC) in London. He was given a suspended
sentence and an exclusion order from entering the Harrow area and asked to pay a fine to the victims of the incident. He has not still discharged the Court fine though kept away from visiting London since the Court Order. Sethurupan came under pressure to disown his self earned identity with the LTTE. Under compulsion, he had to give up the use of LTTE logos and titles he liberally used to espouse the LTTE. Unemployed Sethurupan is currently living in Oslo, allegedly had collected large sums of money as donations from many Tamils in Europe to extend his nefarious campaign work.
The journalism practiced by Sethurupan was scandalous and uncharacteristic. The websites he operated were registered under fictitious host names and addresses. When pressures were put on the web providers, he kept on moving the sites and changed the names and web addresses. He progressively became an expert in internet surfing and was able to carryout degenerated, denigrated and blatantly hostile campaign against individuals whom he targeted to win the support of the LTTE sympathisers.
Having lost grounds recently, Dirty Sethu is making strenuous efforts to come off his dungeon. When his websites became unpopular,(some disappeared from the computer screens and few reached the standstill stage) he wrote to some of his campaign victims stating that he takes exception that he is called Dirty Sethu and went on to threaten websites exposing his modes operandi. After maintaining relative silence for some months, he is now attempting to re-emerge using the changing politico-military situation in Sri Lanka. Dirty Sethu sent emails to many people recently stating that he was attacked by the LTTE men in Oslo. It seems, unemployed Sethurupan managed to reach the Sri Lankan government military establishment in his
latest campaign. The state army media found some opportunistic credence in the nefarious character and published his story to earn sympathy for him and as part of its campaign against the LTTE. This news was later reproduced by the
state media ‘Daily News’. Sources known to Dirty Sethu sates, he is facing financial difficulties as he is entirely dependent on his wife’s earnings as a care-worker. He is said to be attempting to forge new relationships to have is way and his campaign
appears to target the Sri Lankan establishment.
Some say Dirty Sethu’s family credentials could give him better access to Sri Lanka military-intelligence establishment. According to reports, his father was said to be the official astrologer of the Sri Lankan air force to decide on auspicious times to bomb LTTE targets in the north.
By R. Jayadevan
srilankawatch.com/index2.php?option=com_content&do_pdf=1&id=21
Sethu could U please answer. U just answer just for the sake of tradition. Tell all the lies.
Nadarajah Sethurupan
ஜெயதேவன் எண்றோ ஒருநாள் சட்டத்தின் முன் இதுக்கு பதில் சொல்லவெண்டி வரும். அவர் சொன்ன எந்த வெப்சைட்டும் நான் நடாத்துவது இல்லை. எனக்கு கிறவுன் கோட்டில் தண்டனை தரப்படவில்லை. இந்த செய்தி ஜெயதேவன் பிரித்தானிய நீதிமன்றத்தையே அவமதித்து எழுதியுள்ளார். இது சட்டத்திற்கு முரணாண செய்தி. நான் ஏதோ தண்டனை மீறியதாகவும் எழுதி உள்ளார். அது 100 வீதம் பொய்யான செய்தி அதை எவரும் பிரித்தானிய நீதிமன்றில் விசாரிக்கலாம் நான் கரோ கிறவுன் கொட்டில் தண்டிக்கபடவில்லை என்பதையும் நான் நீதிமன்ற குற்றபணத்தை கட்டவில்லை என்றும் போலியாக எழுதிய செய்திகள் 100 வீதம் போலியானவை. தமிழ் தெரியாத சிங்களவரை ஏமாற்ற எழுதிய செய்தி.
ஜெயதேவன் ஈழத்தின் பேரில் இண்றும் பாவப் பிச்சை கெட்பது போல நான் ஒரு சதம் கூட புலிகளிடம் இரந்தொ புலி ஆதரவாளர்களிடம் இருந்தோ பணம் பெற்றது இல்லை. ஜெயதேவன் தான் செய்தவற்றை இங்கு எழுதியுள்ளார். நான் பல புலி எதிர்பாளர்களின் நண்பன். ஜெயறாச் பனான்டோபிள்ளை மகெஸ்வரன் முன்னால் வெளிநாட்டு அமைச்சர் போகல்லாகம ஆகியொர் என்னுடன் உட்பட பல முக்கியஸ்தர்கள் எனது நண்பர்களாக இருந்தவர்கள் இன்றும் இருக்கின்றனர். என்னை புலி என்று டெயிலிநியூசில் பந்துல எழுதியபோது அதை நிறுத்தியவர் வெளிநாட்டு அமைச்சர் போகல்லாகம. எனது மதிப்பு மிக்கவர். ஜெயதேவனுக்கு சிங்களவர்கள் 2004க்கு பின்னர்தான் நண்பர்கள். ஆனால் எனக்கு சிங்களவர்கள் பல தசாப்தகால நண்பர்கள். சிஜ்களவர்களை முட்டாளாக்கி செய்தி எழுதியது ஜெயதேவனே தவிர நான் இல்லை. எமக்கும் சிங்கள மக்களுக்குமான மனித உறவு பரந்தது விரிந்தது. குறுகிய ஆலய தேவைகளுக்கானது இல்லை. அல்லது உண்டியில் மோசடிக்காக இல்லை.
பல்லி
இந்த வழக்கு மன்றம் எத்தனையோ கேவலமான வழக்குகளை சந்தித்துள்ளது; ஆனாலும் இதுபோல் ஒரு வழக்கை சந்திக்கவில்லை; வாதி பிரதிவாதிகளின் பின்னோட்டங்களை பார்க்கும் போது சந்தேக நபர் நிரபராதி என சொல்ல முடியவில்லை; இருப்பினும் இன்னும் சில சந்தேக நபர்கள் இருப்பதால் அவர்களை விசாரிக்கும் வரை இந்த வழக்கை தள்ளிவைக்க மக்கள் வழக்கு மன்றத்திடம் வேண்டுகிறேன்;
(இது ஒரு ரீ வேளை மட்டுமே)
santhanam
ரி பி சி உடைப்புக்கு முன் இதை முக்கிய நபரிடம் ஆலோசனை கேட்ட போது மாவீரர் நாளிற்கு முதல் உடைக்கவும் என்று ஆலோசனை வழங்கபட்டது ஆனால் அந்த நபர் தேசத்தில் ……….. போல பின்னூட்டம் விடுகிறார் அவரும் விசாரிக்கபட வேண்டியவர்.
gotapaya
என்ன சேதுரூபன்? நீர்தான் தேசம்நெற்றுக்கே முதலில் சொன்னீர், ரி.பி.சி உடத்தது கீரனும், வாசுவும்(வாசுதேவன்) எண்டு, இல்லையா?` தேசம்நெற் உம்முடைய அழகிய குரலுடன் அந்த ஒலிப்பதிவையும் இறக்கியிருந்தது.
இப்ப ஏதோ புது நாடகம்நடிக்கிறீர். உம்முடைய இணைபிரியாத நண்பர்கள்தான் கீரனும், வாசுவும். வாசு மூலம் விற்கப்பட்ட ரி.பி.சி உபகரணங்களுக்கான உமது பங்கு வரவில்லை எண்டவுடன் அவர்களை மாட்டப்பார்த்தீராம். இன்று ராமுடன் வாசுவும், கீரனும் மீண்டும் ஒட்டி விட்டார்கள். ராமுக்கு இவர்கள் பலவற்றை சொல்லியும் விட்டார்கள். உமது தலை மாடடுப்படப்போவது உறுதி!
நான் இங்கு எழுதியவைகள் அனைத்தும் உண்மையானவைகள் என்பது ஜெயபாலனுக்கும் தெரியும். சும்மா சுத்தாதீர்.
Nadarajah Sethurupan
கோதபாய நான் முதலெ சொல்லிவிட்டேன். கீரனையோ வாசுவையோ ரி.பி.சி வானொலிக்கு முன்னும் ரி.பி.சி வானொலிக்கு பின்னும் தெரியாது. சவால்களை சந்தோசமாக வரவேற்கிறேன். முடிந்தால் மாட்டி பாருங்கள் ஆப்பு அற்புதமாக சேது இறுக்குவார். பிந்தி கடைத்த தகவல்படி கே.ரிறாஜசிங்கம் தனது சட்டதரனியை மாற்றிவிட்டார். எனது வளக்கு மேன் முறையீட்டுக்கு அவரது சட்டதரனி ஊடாக 15 நாள் தவனை கெட்டள்ளார். எனது வழக்கு சுவீடன் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுகிறது இதனால் இறுகப்போவத வேறு யாரும் இல்லை இலங்கை உளவுத்துறை. நோர்வே நாட்டு பிரஜையை பயங்கரவாதியாக உளவுபாத்து சுவீடன் நாட்டவரை வைத்து செய்தி போட்டமைக்கு சர்வதேச சட்டத்தில் ஒரு புதிய வளக்கு.
சாந்தன்
//…. இதனால் இறுகப்போவத வேறு யாரும் இல்லை இலங்கை உளவுத்துறை. நோர்வே நாட்டு பிரஜையை பயங்கரவாதியாக உளவுபாத்து சுவீடன் நாட்டவரை வைத்து செய்தி போட்டமைக்கு சர்வதேச சட்டத்தில் ஒரு புதிய வளக்கு….//
மிகவும் சுவாரசியமானதாக இருக்கப்போகிறது மட்டுமல்லாது ஸ்ரீலங்கா/புலம்பெயர் தமிழ்அரசியல் தளத்தில் பல முன்னுதாரணங்களை வகுக்கும் வழக்காகவும் இருக்கும் போல் தெரிகிறது.
பல வழக்குகள் போல ‘பெட்டி கைமாறல்கள்’ பின்னர் சப் என்று போகாமல் தொடருவார் சேதுரூபன் என நினைக்கிறேன்!
பல்லி
//கோதபாய நான் முதலெ சொல்லிவிட்டேன். கீரனையோ வாசுவையோ ரி.பி.சி வானொலிக்கு முன்னும் ரி.பி.சி வானொலிக்கு பின்னும் தெரியாது.//
சேது பல்லியும் தளத்திலும் வாததிலும் உள்ளேன் என்பதை கவனத்தில் கொள்ளவும்;
Nadarajah Sethurupan
சுவீடனின் கே.ரி.றாஜசிங்கம் சட்டத்தின்முன் எதிர் நோக்கப்போகும் சவால்கள். 1) புலி உறுப்பினராக இல்லாத சேதுவை இவர் புலி உறுப்பினர் என்று போலியாக நிருபிக்க வேண்டும். 2) புலிகளின் உளவுத்துறை உறுப்பினராக இல்லாத சேதுவை புலிகளின் உளவுத்துறை உறுப்பினர் என்று போலியாக நிருபிக்க வேண்டும். 3) புலிகளிடம் சம்பளம் வாங்காத சேதுவை புலிகளிடம் சம்பளம் வாங்கியதாக போலியாக நிருபிக்க வேண்டும். 4) பருத்திதுறையில் மந்திகை மருத்துவமனையில் பிறந்த சேதுவை கே.ரி.றாஜசிங்கம் அரியாலையில் பிறந்ததாக போலியாக நிதிமன்றில் நிருபிக்க வேனும். 5) நோர்வே பொலிசாரால் கைது செய்யப்பாடத சேதுவை நோர்வெ பொலிசார் கைது செய்ததாக போலியாக நிருபிக்க வேண்டும். 6) இலங்கை உளவுத்துறையே தனக்கு தகவல் உறுதிபடுத்தியதை நிருபிக்க வேண்டும். இல்லையேல் சேதுருபன் இலங்கை போய் வருவதற்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை இலங்கை அரசும் கே.ரி.இறாஜசிங்கமும் உறுதிபடுத்தவேண்டும். இவையை அடிப்படையாக வைத்து பாக்கும்போது இப்படி ஒரு விசேடமான வளக்கை உலக நாடுகள் சந்தித்திருக்காது என்றே கருதுகிறேன்.
thurai
/ /இவையை அடிப்படையாக வைத்து பாக்கும்போது இப்படி ஒரு விசேடமான வளக்கை உலக நாடுகள் சந்தித்திருக்காது என்றே கருதுகிறேன்.//சேது
ரிபிசி ராம் தனது வானொலி மூலம் மாற்றுக்கருத்தாளர்களிற்கு வாய்ப்பளித்து புலிகளின் தவறுகளை உலகறியச் செய்தவர். இவரிற்கே இவ்வளவு பிரச்சினையில்லாமல் இருக்கின்றார். நான் புலியுமில்லை நான் புலி எதிர்ப்பாளனுமில்லை என பச்சோந்தியாக் வாழும் சிலரின் தற்பெருமைகள் தமிழர்களிற்கு என்ன பலனைத் தரப்போகின்றதோ?.
துரை
பல்லி
// மந்திகை மருத்துவமனையில் பிறந்த சேதுவை //
இதை முதலில் சொல்லி இருக்க கூடாதா??
220 பின்னோட்டங்கள் ,,,,,,,,,,,,,,???
Nadarajah Sethurupan
ரி.பி.சி றாமறாஜா அண்ணாக்கு அவருடைய 50வது பிறந்தாள் வாழ்த்துகளை மட்டும்தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும் துரை. துரை உங்களை விடவும் ரி.பி.சி றாமறாஜன் அண்ணாவுடன் அதிகம் நெருக்கமாக இறுக்கமாக நாள் உறவாடி இருக்கிறறேன். அதிகம் எனக்கு அவருடைய நல்ல குணங்களும் தெரியும். அவருக்கும் எனக்கும் அடிப்படையில் எந்த முரண்பாடுகளும் இரந்தது இல்லை அனைத்தம் அவருக்கு என்னைபற்றி தவறான சக்திகளால் ஊட்டப்பட்டது.
thurai
//அவருக்கும் எனக்கும் அடிப்படையில் எந்த முரண்பாடுகளும் இரந்தது இல்லை அனைத்தம் அவருக்கு என்னைபற்றி தவறான சக்திகளால் ஊட்டப்பட்டது.//சேது
தம்பியை நான் அறிவேன் தம்பி என்னை அறிவாரென்று. மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் கூறியதுபோல் உள்ளதல்லவா.
துரை
thurai
சேது பிறந்த இடத்தை விட வள்ர்ந்த இடமும் இங்கு முக்கியமாகின்றதெனெ நான் கருதுகின்றேன்.
துரை
Nadarajah Sethurupan
இந்த வளக்கு விடயமாக இலங்கை அரச சனாதிபதியின் முக்கிய ஆலோசர் ஒருவருடன் கதைத்தேன். இந்த வளக்கில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் இல்லை என்பதை தெரிவித்தேன். இந்த வழக்கு வெண்டமைக்கு 6 வெள்ளைகாற நாட்டு றாஜதந்திரிகள் தமது பாராட்டுதல்களை அனுப்பி வைத்துள்ளனர்.
சாந்தன்
//… நான் புலியுமில்லை நான் புலி எதிர்ப்பாளனுமில்லை என பச்சோந்தியாக் வாழும் சிலரின் தற்பெருமைகள் தமிழர்களிற்கு என்ன பலனைத் தரப்போகின்றதோ?…//
நான் அரச ஆதரவாளனுமில்ல நான் அரச எதிர்ப்பாளனுமில்லை என பச்சோந்தியாக் வாழும் சிலரின் தற்பெருமைகள் தமிழர்களிற்கு என்ன பலனைத் தந்ததோ அதே பலனைத் தரும்!
Menon Paramathas
sethu , Please answer foe the following.
“It appears the Great Wanni Chief of the Groundhog Holed-up Enclave cannot meet the Japanese envoy His Excellency Yasushi Akashi for the reason he had appeared on a public stage with the representatives of the JVP, producing as a proof a photograph to that effect. His Excellency has been associated with the Ceasefire Agreement (CFA) since 2002 and is visiting Sri Lanka for four days to help keep the CFA effective and prevent the breakout of hostilities.
However, it has been found out that such a photograph was doctored by Nitharsanam run by Dirty Sethu in Oslo through an internet presenter in the US just like the way some months ago the TULF leader V Ananda Sangaree was pictured as addressing a gathering of Sri Lankan Armed personnel. In this case Ananda Sangaree’s picture was lifted from that of photograph taken while addressing a civilian meeting in a rural area.
Illustrated below are two pictures both together expressive of the Nitharsanam fraud, one depicting the real event and the other doctored by Nitharsanam to give a dirty twist to ensure that the Japanese envoy’s plans are sabotaged. This Dirty Sethu is loyal to the LTTE but this loyalty must surely be rooted in something much deeper within the terror contraption which must be focused on the interests of a certain party or person/persons within the Wani Lair or even without.
On a theory of exclusion, he is not serving the interests of the Tamils and certainly not for solution to the ethnic crisis. He is a downright liar and even after he was exposed as such, continues with his stinking activities and propaganda. Norway seems unconcerned about his activities on its soil.
Whose interests is he trying to promote or is he just stark raving bonkers?
Whatever it is, Dirty Sethu must be mentally distorted to think that all the people can be fooled all the time. His website is read only by the Tamils and that too, with some exception, LTTE fanatics who will believe anything that comes out of Wanni. A new idea that is being promoted among the Wanni fanatics is that it is alright for young girls to be impregnated to make it easy for them to gain access to the targets intended for suicide bombing and destruction.
It is important to keep watch on this website and when the time comes, to take appropriate action against the LTTE version of Joseph Goebbels. Remember Nurenburg!
His Excellency Yasushi Akashi will no doubt be disappointed at not being able to meet the self-acclaimed national leader. This man of the Wanni Bush, it must be noted, prefers his silence in his air-conditioned luxurious confinement below the ground and the best that can be done for His Excellency the Japanese envoy is to meet Zoo-Paa Thamilselvan who speaks no English. This would demand either an interpreter who is good at Japanese and Tamil or Japanese, English and Tamil unless Zoo-Paa can understand and express a few words in Japanese.”
http://www.nitharsanam.net/2006/05/07/86?xsid=8976546542
(Original link has the doctored photoes as well. I couldn’t attach it here due to thesamnet technical faults)
Sethu Keep, lying but the whole world know the truth. U cannot sue none of the websites we gave link here in thesamnet feedback.
-Menon Paramathas
thurai
//நான் அரச ஆதரவாளனுமில்ல நான் அரச எதிர்ப்பாளனுமில்லை என பச்சோந்தியாக் வாழும் சிலரின் தற்பெருமைகள் தமிழர்களிற்கு என்ன பலனைத் தந்ததோ அதே பலனைத் தரும்!//சாந்தன்
ஓர் நாட்டின் அரசென்பது அந்தநாட்டின் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட்து. இதன் பின்னர் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் அந்த அரசிற்கு ஆதரவாகவே நாட்டின் நலன்கருதி நடப்பார்கள். இதுவே உலக நியதி.
உலகமுழுவதும் வாழும் மக்கள் அனைவருமே பச்சோந்திகளா? தமிழீழம் கேட்டு சகோதர படுகொலை செய்பவர்கழும், அதனை ஆதரிப்பவர்கழுமே உலகில்யே போற்ரப்படக் கூடிய உத்தம்ர்களா?
துரை
Nadarajah Sethurupan
மேனன் அக்காசியை எனக்கு தனிபட்ட முறையில் நன்கு தெரியும். யசுசி அக்காசின் நாடான யப்பான் நான் வெளிநாட்டு அமைச்சின் வெளிநாட்டு ஊடாகதுறை பட்டியலில் இண்றும் நான் இருக்கிறேன். அக்காசியை யப்பான் சென்றும் சந்தித்துவிட்டு வந்தேன். 2003ல் இருந்து 2010 இறுதியாக சவுதி இழவரசர் குடும்ப இராபாசன நிகழ்வுவரை அக்காசியின் நாட்டவர்களுடன் நெருங்கி பழக்கம் எனக்கு உண்டு. நீங்கள் தந்த படத்தை உண்மையில் எனக்கு பொரத்தவும் தெரியாது நான் பொரத்தவும் இல்லை. அதை நான் எனது இணையத்தில் போடவும் இல்லை. இந்த செய்தி எனக்கு எதிராக அவதூறான முறையில் செய்யப்பட்ட ஒரு செயல்.
gotapaya
சேதுரூபன் ஒரு பொய்யர். இப்போ ரிபிசி ராம் நல்லவர் என எழுதுகிறார். ஆனால் கடந்த காலங்களில் சோறு போட்டு, இருக்க இடம் கொடுத்த ராமுக்கு, இதே சேது அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் செய்து விட்டவைகள் ஒன்று இரண்டல்ல. சேது இதற்கெல்லாம் பதில் விரைவில் சொல்ல வேண்டி வரும்
Ramanan
சேது தொடர்ந்தும் பொய்களைச் சொல்லிக்கொண்டிரும். இப்போது நீர் காமடியன் அல்லவா. அக்காசியடன் உமக்குப் பழக்கமா? உலக அரசுத்தலைவர்கள் எல்லோரோடும் உமக்குப்பழக்கம் என்று கதைவிட்டுக்கொண்டேயிரும். நீரே வேலைக்கு போகாதிருக்கும் அண் எம்பிலோயிட் செலிபிறிட்டி.(Unemployed Celebrity) நீர் நிதர்சனம் நடத்தின காலத்தில உம்மட பொய்களை நம்ப புலிக்காய்ச்சல் பிடிச்ச கொஞ்சச் சனமெண்டாலும் இருந்தவை. இப்ப ஆருமில்லை. நீர் எழுதின கட்டுரை என்று காட்டுவதற்கு ஒரு ஆன செய்திக்கட்டுரையாவது உம்மிடமில்லை. நீரெல்லாம் ஒரு பத்திரிகையாளன்? நீரில்லாமலே நீச்சடிப்பதற்கும் பச்சைத்தண்ணியில பலகாரம் சுடுவதற்கும் நீர் மிகச்சிறப்பான ஆள்.
Nadarajah Sethurupan
றமணன் உங்கள் அதங்கம் புரிகிறது. ஆம் அக்காசியை ஒரு தொடா;பு ஊடாக பழக்கம் என்பதால்தான் ஈ.ரி.பி.சி சுந்தரை நான் தனிபட்ட முறையில் பேச்சுவாத்தை காலத்தில் அக்காசியன் தனிபட்ட அறையில் சந்தித்து கதைக்க ஏற்பாடு செய்துகொடுத்தேன். இதைவிட வேறு ஆதாரம் வேணுமா? நான் எங்கு வேலை செய்கிறேன் எப்படி உழைக்கிறேன். என்ன வேலை என்பது நோர்வே நாட்டு அரசுக்கு தெரியும். அது வேறு ஆக்களுக்கு தெரியாமல் இருக்க அதிக சந்தர்பம் இருக்கு. நான் எழுதினது என்டு காட்ட மாலைதீவிலையும் பாகிஸ்தானிலையும் பல 100 கட்டுரைகள் இருக்கு. ஒரு சில ஆதாரத்தை இங்கு அனுப்புகிறேன்.
இது மாலைதீவு
hவவி://னழசநஎநைற.டிடழபளிழவ.உழஅ/2009/07/ளசi-டயமெய-நெற-hரடி-கழச-ளைடயஅiஉ-நஒவசநஅளைஅ.hவஅட
இது பாகிஸ்தான்
hவவி://ளைடயஅiஉவநசசழசளைஅ.றழசனிசநளள.உழஅ/2009/07/20/ளசi-டயமெய-ய-நெற-hரடி-கழச-ளைடயஅiஉ-நஒவசநஅளைஅ/
இந்த இணையமும் எனது பெயரில் எனது இணையம் ஒரு பாலிஸ்தீன முக்கியஸ்தரால் நடாத்தபடுகிறது.
hவவி://றறற.ழெசறயலஎழiஉந.ழெ
றமணன் இது எல்லாம் சிறு ஆதாரங்கள் இவை எல்லாம் ஏதோ ஒரு மர்மத்தில் நடாத்திறன் என்பதை உணரவும்.
பார்த்திபன்
//சேது தொடர்ந்தும் பொய்களைச் சொல்லிக்கொண்டிரும்.- Ramanan //
இந்தப் பக்கத்தில் கருத்தெழுதிய கருத்தாளர்கள் தேவையில்லாது ஒரு இலுப்பம்பூவை சக்கரையாக்கிக் கொண்டிருந்தால், அவர் தனது வழமையான பொய்களை அவிட்டு விடாமல் என்னன செய்வார்?? இன்னும் ஒபாமா மட்டும் தான் பாக்கி, வெகுவிரைவில் சேதுவுடன் ஒபாமா உலக அரசியல் பற்றி விவாதித்தாலும் விவாதிப்பார். பேசாமல் அவரவர் ஏதாவது வேறு விடயங்களை கவனியுங்கப்பா………….
thiyagu
நெருப்பு ஓர்க் நடத்தறது ஒரு ரெலோ ஆளின் மச்சானும் ஒரு உளவுப்பிரிவு புலியும்தான் என்று ரி.பி.சி வட்டாரத்தில் கதை அடிபடிகிறத. இவர்கள் இருவரும் முன்னர் இங்கு வேலை செய்தவர்கள் என்றும் இவர்களின் புலி வால் தெரிந்து அங்கிருந்து விரட்டப்பட்டதாக தெரியவருகிறது. இது ஜெதேவனுக்கு தெரிந்து அவர் போடவேண்டிய இடத்தில் போட்டுவிட்டதாகவும் இப்பொது ரெலோ முக்கியஸ்தர் பிரிட்டன் பொலிஸ் கண்காணிப்பில் உள்ளாராம். விரைவில் பல சொத்து மோசடிகள் வெளிவரவுள்ளதாகவும் காதைக்கடிக்கின்றனர். வாழ்க புலிகள். வெல்க தமிழீழம்.
Nadarajah Sethurupan
Domain ID:D106073252-LROR
Domain Name:NERUPPU.ORG
Created On:12-Apr-2005 16:39:45 UTC
Last Updated On:24-May-2010 11:27:53 UTC
Expiration Date:12-Apr-2011 16:39:45 UTC
Sponsoring Registrar:Wild West Domains, Inc. (R120-LROR)
Status:HOLD
Status:PENDING DELETE RESTORABLE
Registrant ID:CR31249638
Registrant Name:Mathi Kumar
Registrant Street1:Lake road 21
Registrant Street2:
Registrant Street3:
Registrant City:kolding
Registrant State/Province:Not Applicable
Registrant Postal Code:6000
Registrant Country:DK
Registrant Phone:+45.12283456
Registrant Phone Ext.:
Registrant FAX:
Registrant FAX Ext.:
Registrant Email:neruppu_org@hotmail.com
Admin ID:CR31249640
Admin Name:Mathi Kumar
Admin Street1:Lake road 21
Admin Street2:
Admin Street3:
Admin City:kolding
Admin State/Province:Not Applicable
Admin Postal Code:6000
Admin Country:DK
Admin Phone:+45.2283456
Admin Phone Ext.:
Admin FAX:
Admin FAX Ext.:
Admin Email:neruppu_org@hotmail.com
Tech ID:CR31249639
Tech Name:Mathi Kumar
Tech Street1:Lake road 21
Tech Street2:
Tech Street3:
Tech City:kolding
Tech State/Province:Not Applicable
Tech Postal Code:6000
Tech Country:DK
Tech Phone:+45.2183456
Tech Phone Ext.:
Tech FAX:
Tech FAX Ext.:
Tech Email:neruppu_org@hotmail.com
Name Server:NS21.DOMAINCONTROL.COM
Name Server:NS22.DOMAINCONTROL.COM
Name Server:NS33.DOMAINCONTROL.COM
Name Server:NS34.DOMAINCONTROL.COM
Name Server:
அபிமன்யு
இப்பொழுதான் தேசம் இணையதளத்தில் எழுதப்பட்ட சேதுரூபன் என்ற நபருக்கு ஏசியன் ரிபியுன் நட்ட ஈடு வழங்கும்படி நீதிமன்றம் பணித்த செய்திபற்றிய தலைப்பை பல நாட்களுக்குப் பின்னர் பார்த்தேன். அதற்கு 236 பின்னோட்டங்களா?- நம்பமுடியவில்லை! சேதுரூபனை விடுங்கள்!–– அவருக்கு இது தங்கத் தாம்பாளத்தில் அளிக்கப்படும், அவரே வெகுவாக வேண்டிச் சுவைக்கும் பிரபல்யம்!
ஆனால், அந்தக் கட்டுரைக்கு அந்தளவுக்கு தேசத்தில் தொடர்ந்து பின்னூட்டம் எழுதிவருபவர்களையும், அப் பின்னூட்டங்கள் மூலமாக சேதுரூபனை சந்திக்குக் கொண்டு வரலாம் என்ற நப்பாசை கொண்டவர்களையும் நோக்கிக் கேட்கிறேன்:– உங்களில் அநேகர் ஒரு காலகட்டத்தில் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்கள்பால் உண்மையான அக்கறை கொண்டவர்கள்; ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு ஏதாவது இயக்கத்தில் உங்களை அர்ப்பணித்து செயல்பட்டவர்கள். சிலர், காலப்போக்கில் இயக்கங்களின் சில தவறான செயற்பாடுகளினாலும், அணுகுமுறைப் பிசகுகளினாலும், விரக்தி நிலைமையை அடைந்திருந்தாலும், இன்னமும் ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் நலன்பால் மானசீகமான அக்கறை கொண்டவர்கள். அத்தகைய தகமைகள் கொண்ட நீங்கள், ஒரு வரட்டுத் தற்பெருமைக்காரன், இல்லாத தன் முக்கியத்துவம் பற்றிய கற்பனையில் வாழ்ந்து கொண்டு அது பற்றிப் பீற்றிக் கொள்பவன், பணத்திற்காக எதையும் செய்வேன் என்று எதுவித மனச்சாட்சியுமின்றி எழுதுபவன், புலிகளின் பொய்மைப் பிரச்சார அடியாள், காற்றின் திசை மாறியதும் குத்துக்கரணங்கள் அடிக்கும் சாகசக்காரன்— இத் தகமைகள் கொண்ட ஒருவருடன் பின்னோட்டங்கள் எழுதி உங்கள் பொன்னான நேரத்தையும் திறமையையும் வீணடிக்க உங்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ? இதற்கு எப்படித்தான் உங்கள் அறிவு இடம் கொடுக்கிறதோ?
நாம் அல்லல்பட்டு அவதியுறும் தமிழர்களின் எதிர்காலம் பற்ற நிறைய சிந்திக்க, எழுத, செயல்பட வேண்டியிருக்கிறது; அவற்றில் நாம் எமது அனைத்து திறமையையும் சக்தியையும் செலுத்துவோம்.
காற்றில் பறக்கும் சருகை ஏதோ கைக்குள் பிடித்து வசப்படுத்தி விடலாம் என்ற நோக்குடனோ என்னவோ ஏன் உங்கள் கைகளை நீங்கள் அழுக்காக்கிக் கொள்ளுகிறீர்கள்?—சருகை அதுபாட்டுக்கு விடுங்கள்!- அங்குமிங்கும் பறந்துவிட்டு எங்கோ ஒரு மூலையில் சீண்டுவாரற்றுக் கிடக்கும்; இல்லாவிட்டால் மற்றைய சருகுகளுடன் ஒரு குப்பைக் கூடைக்குள் அள்ளி வீசப்படும்!
Nadarajah Sethurupan
அபிமன்யு -ஒரு வரட்டுத் தற்பெருமைக்காரன்இ இல்லாத தன் முக்கியத்துவம் பற்றிய கற்பனையில் வாழ்ந்து கொண்டு அது பற்றிப் பீற்றிக் கொள்பவன்இ பணத்திற்காக எதையும் செய்வேன் என்று எதுவித மனச்சாட்சியுமின்றி எழுதுபவன்இ புலிகளின் பொய்மைப் பிரச்சார அடியாள் காற்றின் திசை மாறியதும் குத்துக்கரணங்கள் அடிக்கும் சாகசக்காரன்— இப்படிபட்ட ஒருவனுக்கு நீங்களும் வந்து ஒரு பின்னூட்டம் விட்டு ஏன் உங்கள் நேரத்தையும் வீணடித்து…..
அபிமன்யு சூரியன் ஒரு திசையில் இருந்ததான் உதிக்கிறான் ஆனால் தாங்களுக்கு காலம் நேரம் மாறும்போது சூரியன் குத்துக்கரணம் அடிப்பது போல தெரிகிறது. அது உங்கள் அறியாமையே தவிர சூரியனின் சுழட்சியில் சூட்சி இல்லை.
Nadarajah Sethurupan
பிந்தி கிடைத்த தகவல்படி எனது சட்டத்தரனி எனக்கு கட்டவெண்டிய பணத்தை நீதிமன்ற உத்தரவப்படி கே.ரி.றாஜசிங்கத்தின் சட்டதரனி ஊடாக கோர உள்ளார். அதை அவர் ஏற்கமறுத்தால் சுவீடன் நாட்டு சொத்துகளை சுவீகரிக்கும் நிறுவனம் ஊடாக சட்டத்தை எனது சட்டதரனி நாடுவார். அவர் அப்பீல் செய்தாலும் அவர் பணத்தை தான் கட்டுவேன் என்றதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை எனது சட்டத்தரனி கோரமுடியும். அதன்படி இனிவரும் நாட்கள் கே.ரி இறாஜசிங்கம் அப்பில் செய்தாலும் அப்பீல் செய்து தோக்கப்போகும் இதைவிட கூட இழப்பீட்டுத் தொகையையும் தற்போது தீர்க்கபட்ட இழப்பு தொகையையும் கட்டவென் என்று சட்டரிதியாக உறுதிபடுத்தவேண்டிய ஒரு சட்ட நடைமுறை இருப்பதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேநேரம் இலங்கை சனாதிபதி மகிந்த றாஜபக்சவிற்கு நெருங்கிய வட்டாரங்களின் தகவல்படி அப்பீல் செய்து வழக்கு இறுகினால் இலங்கை அரசை மேலும் கே.ரி.ஆர் சட்டத்தில் மாட்டமுற்படுவார் என்பதால் தமக்கும் தமது அரசுக்கும் கே.ரி.றாஜசிங்கத்திற்கும் தொடர்புகள் இல்லை என்று அறிவிக்கலாம் என தெரியவருகிறது. இந்த வளக்கு தொடர்பாக மகிந்த றாஜபக்ச கோதபாய ஜி.எல்.பீரிஸ் முத்தரப்பு கலந்துரையாடல் நடைபெற்றதாக உறுதிபடுத்ததாத தகவல்கள் தெரிவித்தன.
Antony
சேதுவிடம் ஒரு கேள்வி உங்களுடன் ரணில் சந்திப்பின் போது பிரச்சனை பட்டநபர்கள் வேலையில்லாது சென்ரர் வழியில்நின்று போறவன் வாறவனிடம் 100. 200குறோனர்களை வேண்டி கோப்பிகுடிப்பவர்கள் அந்த காசைதிருப்பி கொடுப்பதில்லை இதை அறிந்த முகிலன் சொக்கன் புலி யெயராயா வல்வெட்டிதுறை ஆகியோர் 500 குறோன் கொடுத்து அடிக்க அனுப்பியுள்ளனர் இது உள்ளிருந்து கசிந்துள்ளது ஆனால் ஏன் அவரது மகளை வெப்பில் அவமானபடுத்தினீர் யாரோடு பிரச்சனையோ அவரோடுதான் பிரச்சனை படவேண்டும்.
பல்லி
//உறுதிபடுத்ததாத தகவல்கள் தெரிவித்தன.//
உங்க பின்னோட்டம் எல்லாமே அப்படிதானே;
thurai
240 க்கு மே பின்னோட்டண்க்கள். இவற்றில் ஈழத்தமிழர் பற்ரியதும், பயன் தரக்கூடியதும் எத்தனையோ? சேதுவின் தனிப்பட்ட விடயஙகளே வெளிவருகின்றன. இவரின் வாழ்க்கைக்கும் தமிழரிற்கும் என்ன தொடர்பு, அதனால் மக்கள் அடைந்த பலா பலஙளை யாராவது கூறுவீர்களா?
துரை
Antony
எல்லாம் 11 செப்ரெம்பர் .2001 க்கு பிறகு உலக பொலிசால் வாங்கபட்ட சிலரில் இவரும்……..தமிழனிற்கு காதி பூ சுத்துகிறார்கள்.
Ramanan
பேராசிரியர் பெக்கோ தேசத்திலும் லண்டன் குரலிலும் அற்புதமான நகைச்சுவைப்பகுதி வருவது பலரும் அறிந்ததே. லண்டன் குரல் ஏப்ரல் 16-29/ 2007 இல் பேராசிரியர் பெக்கோ சேதுவைப்பற்றி எழுதியது பின்வருவது
“ஃஃஃ தனக்குத்தானே பட்டம்.ஃஃஃ
இவ்வளவு காலமும் எல்லோருக்கும் துரோகிப்பட்டம் இஸ்ஸூ பண்ணி வந்தவர் இப்ப தனக்கும் அந்தப் பட்டத்தைக் கொடுத்திருக்கிறாராம். அப்பீலுக்கு உதவும் என்றொரு நம்பிக்கையாம். அப்படி என்டா தங்களுக்கும் அந்தப் பட்டத்தை தாருங்கோ என்று பெரும் கியூவாம். யானை மட்டுமல்ல சேதுவும் தனக்குத்தானே மண்ணள்ளி போடும் என்று கூட்டாளிகள் குசுகுசுக்கினமாம்.”
எவ்வளவு தீர்க்க தரிசனம் மிக்க வார்த்தைகள்.
-ரமணன்.
Ramanan
” நான் எழுதினது என்டு காட்ட மாலைதீவிலையும் பாகிஸ்தானிலையும் பல 100 கட்டுரைகள் இருக்கு. ஒரு சில ஆதாரத்தை இங்கு அனுப்புகிறேன்.
இது மாலைதீவு
hவவி://னழசநஎநைற.டிடழபளிழவ.உழஅ/2009/07/ளசi-டயமெய-நெற-hரடி-கழச-ளைடயஅiஉ-நஒவசநஅளைஅ.hவஅட
இது பாகிஸ்தான்
hவவி://ளைடயஅiஉவநசசழசளைஅ.றழசனிசநளள.உழஅ/2009/07/20/ளசi-டயமெய-ய-நெற-hரடி-கழச-ளைடயஅiஉ-நஒவசநஅளைஅ/
இந்த இணையமும் எனது பெயரில் எனது இணையம் ஒரு பாலிஸ்தீன முக்கியஸ்தரால் நடாத்தபடுகிறது.
hவவி://றறற.ழெசறயலஎழiஉந.ழெ
றமணன் இது எல்லாம் சிறு ஆதாரங்கள் இவை எல்லாம் ஏதோ ஒரு மர்மத்தில் நடாத்திறன் என்பதை உணரவும்.”
_ சேது.
சேது உம்முடையவை எல்லாம் போலி இணைப்புக்கள்.சரியான இணைப்பைத்தரவும் அல்லது நீர் ஒரு பிராடு என்பதை ஒப்புக்கொள்ளவும். மாரித்தவளை கத்திக் கத்தியே சாகும். உம்மட வரலாறும் அப்படித்தான்.
Nadarajah Sethurupan
islamicterrorism.wordpress.com/2009/07/20/sri-lanka-a-new-hub-for-islamic-extremism/
doreview.blogspot.com/2009/07/sri-lanka-new-hub-for-islamic-extremism.html
norwayvoice.no
Nadarajah Sethurupan
அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தாவுடன் கதைத்தேன் ஏன் என்னை புலி என்டு உங்கள் இணையங்களில் போட்டு நாறடித்திர்கள் என்டு கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் உந்த குற்றச்சாட்டு எல்லாத்தையும் முன்வைத்தது தான் இல்லை எனவும் ஜெயதேவனே எழுதியதாகவம் சொன்னார்.
NANTHA
ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே.ரி. ராஜசிஙத்தின் பதிலை இந்த தொடரில் காணோம். சேதுவின் கதைகளை பிரசுரித்து, அதாவது “ஒரு” பக்க கதைகளை பிரசுரித்து உலகத்துக்கு பயன் கிடையாது.
Ramanan
“அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தாவுடன் கதைத்தேன் ஏன் என்னை புலி என்டு உங்கள் இணையங்களில் போட்டு நாறடித்திர்கள் என்டு கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் உந்த குற்றச்சாட்டு எல்லாத்தையும் முன்வைத்தது தான் இல்லை எனவும் ஜெயதேவனே எழுதியதாகவம் சொன்னார்.”
– சேது
மகேஸ்வரி வேலாயுதம் என்கிற வழக்குரைஞரை அமைச்சர் தேவானந்தாவுடன் அந்தரங்க உறவு வைத்ததாக நீர் உம்முடைய நிதர்சனம் டொட் கொம்மில் எழுதினீர். தேவானந்தா இப்போது உம்முடன் கதைக்கிறார் என்று கதையளக்கிறீர். தேவானந்தா அவ்வளவு இளிச்ச வாயன் என்றால்
தேசியத்தலைவரை கோவண ஆண்டியாக பார்க்கும் தரிசனம் பெற்ற தலைவராக அவர் இருந்திருக்கமாட்டார். மகிந்த உம்மை கணக்கெடுக்கவில்லை. தேவானந்தாவுக்கு இப்போது நீர் டீல் போடப்பார்க்கிறீராக்கும். டக்கிளஸ்ஸின் கோழையாவாக வாழ்ந்து அனுபவிக்க வாழ்த்துகிறேன்.
Nadarajah Sethurupan
றமணன் நான் மகேஸ்வரி வேலாயுதம் பற்றி எனது இணையம் எதிலும் எழுதவில்லை. ஆனால் டக்ளஸ் தேவாணந்தா என்னுடன் கதைத்தபோது என்மீது ஏன் புலி குற்றச்சாட்டு முன்வைக்கபட்டது என்று கேட்டன் அதற்கு அவர் பதில் சொன்னார். காரணம் அவர் பதில் சொல்லாவிட்டால் அவருக்குதான் கூடாது காரணம் அவர் தனது இணையம் ஊடாக என்னை புலி என்று அச்சுறுத்தியது சர்வதேச நாட்டு பொலிசின் விசேட விசாரனையில் உள்ளது அதனால் அதற்கு தான் பொறுப்பு இல்லை என்றும் ஜெயதேவனே அதை எழுதியதாகவும் தெரிவித்தார். அதில் என்ன தப்பு? டக்ளஸ் தேவாணந்தா அந்த பதிலை சொன்னது அவருக்குதான் நல்லது அல்லது அவர் ஒரு காலத்தில் நோர்வெ வரும்போது சட்ட சிக்கலை உருவாக்கி இரக்கும்.