அவசரகாலச்சட்டம் 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் கிடைத்தன. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரும், ஜே.வி.பி. எம்.பிக்கள் இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி அவசரகாலச்சட்டம் மீதான பிரேரணையை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சமர்ப்பித்துப் பேசினார்.

Show More
Leave a Reply to Appu hammy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Appu hammy
    Appu hammy

    No way should Parliament be extended. This is done by the Rajapakses for their hidden diabolical agenda which will be exposed very soon.

    Reply