பிக்குகள் குழு தொடர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம்

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்த பௌத்த பிக்குகள் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிக்குமார் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தை பொலிஸார் சனிக்கிழமை இரவு அகற்றிய போதும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதென அவர்கள் தீர்மானித்துள்ளனர். “ஜெனரலை விடுதலை செய்யும் மக்கள் ஒன்றியத்தை சேர்ந்த பிக்குமார் குழுவே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • Appu hammy
    Appu hammy

    The police this afternoon forcefully removed a group of monks who were on hunger strike in Fort demanding the release of General Sarath Fonseka. The police also removed the temporary sheds used by the monks for their protest

    well dear sri lankan’s those who voiced for Akon can now stand up at Temple Trees and ask the President Mahinda to seek forgiveness, Monks are to be respected as much as Buddha. Akon had a lady dancing around Buddha, here we see Police man handling Monks. what have you got to say people

    Same people stoned sirasa for inviting Akon to sri lanka because of video with buddhist statues, same people attack the monks who teach about budda. what a country.

    Looks like that we are going to face a tragedy like Myanmar. (Burma). Subha Anagathayak Ven Asgiriya Mahanayake says to vote ” Suba Anagathayak”
    God bless us all

    Where is the freedom of expression? Yesterday Tamils, today Sinhala! Tomorrow the rest. That is the end of the story.

    Demo-“Crazy of SRILAKA.”

    Reply
  • NANTHA
    NANTHA

    WE DONT FORGET THE KILLERS OF SWRD BANDARANAYAKE WHO WAS KILLED BY BUDDHIST MONKS. SOMARANA AND BUDDHARAKKITA WERE THE TWO MONKS KILLED BANDA FOR MATERIAL BENEFITS.

    THE SAME KIND OF PARTY GOING MONKS NOW CRYING FOR SF. IT IS GOOD FOR THE MONKS TO GO FASTING TO REDUCE FATS AND COLOSROL.

    Reply
  • thurai
    thurai

    நந்தா, பாதிரிகளையும், பிக்குகளையும் குற்ரம் சொல்லி விட்டார். இனி முஸ்லிம் மதத்தலைவர்கள் தான் மிச்சம். நந்தா கனடாவில் வாழ்வதாக இங்கு கூறியிருந்தார். இது உண்மையானால் அவ்ரிடம் ஓர் வேண்டுகோள். கனடாவில் கிறிஸ்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துக்கோவிலின் உருமையாளர் எனக் கூறப்படுகின்றது. இதனை நந்தா அறிந்துள்ளாரா? அப்படியாயின் அங்கு பூசை செய்யும் இந்துக்குருக்களிற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகின்றீர்கள்.?

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    பிக்குகளுக்கு குடும்பம் இல்லை. போதி மரத்தின் கீழ் உண்ணா விரதமிருந்து சாக வேண்டும். ஆனால் , இவர்கள் தேவையற்ற அரசியலுக்காக சாகப் போகிறார்கள். அதுவும் மகிழ்வே. அன்று ஜோன் கொத்தலாவல சொன்னார் ” பிக்குகள் தலையில் தார் அடிக்க வேண்டும் ” என்று. அதுக்கு பின்னர் அவரால் பதவிக்கு வர முடியவில்லை. மகிந்த , உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். இந்த பிக்குகளாலும் , சிலதமிழர்களாலும்தான் தமிழர் உரிமைகள் இல்லாமல் போனது. மகிந்தவாலாவது அது கிடைக்கட்டும்.

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்துக் கோவிலில் ஐயர்கள் பூசை பண்ணுவார்கள். அதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இந்துமதம் சொல்லுவதில்லை. ஆனால் கத்தோலிக்கன்/கிறிஸ்தவன் எப்படி இந்துக்கோவில் கட்டலாம் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பிரச்சனை. அவர்களுக்கு தண்டனை கொடுக்கும்படி போப்பை/ எலிசபெத் மகாராணியை வேண்டி துரை ஒரு பெட்டிசம் எழுதலாம்.

    Reply
  • thurai
    thurai

    //இந்துக் கோவில்களுக்குள் புலிகளும் கிறிஸ்தவர்களும் புகுந்து அட்டகாசம் செய்யத்தொடங்கிய நாளிலிருந்து நான் கோவில்களுக்கு போவது கிடையாது//நந்தா
    //ஆனால் கத்தோலிக்கன்/கிறிஸ்தவன் எப்படி இந்துக்கோவில் கட்டலாம் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பிரச்சனை. அவர்களுக்கு தண்டனை கொடுக்கும்படி போப்பை/ எலிசபெத் மகாராணியை வேண்டி துரை ஒரு பெட்டிசம் எழுதலாம்.//நந்தா

    தேசம்நெற் வாசகர்களிற்கு ஓர் அன்பான வேண்டுகோள் நந்தா பாதிரிகளையும் கிறிஸ்தவர்களையும் எதற்காக குற்ரம் சாட்டுகின்றார் என யாராவது விளக்கம் தருவீர்களா? இவரின் கருத்துப்படி இந்துக்கள் தான் கோவில்களிற்குப் போவதை நிறுத்த வேண்டும். தான் இந்துக் கோவிலிற்குப் போவதை நிறுத்தியதைப் போல் மற்ரவர்களையும் போகாது தடுத்தலே இவர் இந்துக்களிற்கு செய்யும் பேருதவியாக் இருக்குமென நான் நம்புகின்றேன்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    துரையின் கருத்துப்படி இந்துக்கள் கோவிலுக்குப் போகக்கூடாதாம். இது எப்படி இருக்கு! ஆனால் கத்தோலிக்கர்கள் இந்துக் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யலாம் என்கிறார். என்னைப் போன்றவர்கள் கோவிலுக்குப் போகாது நின்றால் உண்டியலைப் பாதிரிகள் திருட வசதியாக இருக்கும் என்றும் எண்ணுகிறார்.

    துரை போப்பையும் மற்ற பாதிரிகளையும் கேட்டால் எப்படி இந்துக்களை “தட்டலாம்” என்று ஐடியாக்கள் தருவார்கள். அதுதானே உங்களைப் போல மதம் மாறியவர்கள் கதைப்பதன் நோக்கம்!

    கத்தோலிக்கர் இந்துக் கோவில் கட்டினால் அது இந்துக்களை ஒன்றும் பண்ணப் போவதில்லை. கட்டிய கத்தோலிக்கர் உங்களது மதத்தை விட்டு ஓடி விட்டார் என்பதுதான் அர்த்தம்.

    Reply
  • Hazan
    Hazan

    பாலியல் சர்ச்சையில் ஊட்டி பாதிரியார்
    http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100406_abuseaccusationoverindianpriest.shtml

    Reply
  • Ajith
    Ajith

    If a blood thirsty cold blooded Rajapkase can goto hindu temples to cheat whole tamil and Sinhala community why a peace loving Christian cannot go into a hindu temple. It is shame for the hindu community allowing this brutal murderer inside the holy Nallur temple.

    Reply