மறைந்த லசந்தவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின் ‘நாயகன்’ விருது

lasantha.gifசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பு, ‘உலக பத்திரிகை சுதந்திரத்தின் நாயகன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த அறிவிப்பு 17 மாலை வெளியிடப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *