திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல சட்டமா அதிபர் இணக்கம்

tissa.jpgஊடக வியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்கப்படுமிடத்து அதயை தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜே.எஸ் திஸ்ஸநாயகத்து 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியமை தெரிந்ததே.

நோத்ஈஸ்ட் மாதாந்த இதழின் செம்மையாக்கல், பதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் பயங்கரவாதத்திற்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *