எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக அரசுத் தரப்புடனும் எதிர்க்கட்சி தரப்புடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவது என்று த. தே.கூட்டமைப்பின் தலைமை தீர்மானித்திருக்கின்றது. இதன் ஓர் அம்சமாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார்.
chandran.raja
தமிழ்மக்களை எப்படி? காட்டிக்கொடுத்தோம் என்பது முழுமையாக பூர்ணத்துவம் பெறவேண்டுமல்லவா? இருக்கிற மிச்சம் மீதியையும் நிறைவேற்றி வையுங்கள். இதற்காக மக்கள் உங்களை பழிவாங்காமல் விடப்போவதில்லை என்பதை கனவிலும் மறந்து விடாதீர்கள். சொத்து சேர்ப்பதற்கும் இது தான் உரியகாலம். வீண்ணடிக்காமல் பயன்படுத்துக் கொள்ளுங்கள். சந்தர்ப்பம் போனால் கிட்டவராது !!!.
santhanam
இவர்கள் கையில் எதுவுமில்லை இந்தியா யாருக்கு கை நீட்ட சொல்கிறார்களோ அவர்களிற்கு வோட்டு போட தமிழரை கேட்பார்கள்.
chandran.raja
இந்தியாவைக் கேட்டா வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு கீழ் பதுங்கியிருந்தார்கள்?. இவர்களுக்கு “லொத்தர்” ரில் விழுந்தது தான் பாராளுமன்றப் பதவிகள். இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு விரும்பியிருந்தால் கூட வன்னிமக்களின் அழிவைத் தடுத்திருக்க முடியும். சுகபோக எண்ணங்களும் முதுகெலும்பில்லாத தன்மையுமே ஒரு கிறிமினலுக்கு பின்னால் ஒளிய வைத்திருந்தது. இறுதியில் பிரபாகரனுக்கு சங்கு ஊதப் பண்ணியதும் இவர்களது நடவடிக்கையின் பயனே!. எப்படி பார்த்தாலும் ஊதவேண்டிய சங்கு தான். ஆனால் இந்த வன்னிமக்கள் இவர்களுக்கு என்ன கொடுமை செய்தார்கள்?. ஆயுதஇயக்கங்களுக்கு எப்படி இலங்கைமக்கள் முடிவு கட்டுகிறார்களோ அதே போல இந்த கூத்தமைப்புக்கும் முடிவு கட்டியே தீருவார்கள்.
nathan
இந்த கட்டாகாலி எம்பிகளுக்கு எந்தக்கொள்கையும் கிடையாது எப்படியாவது எம்பி பதவியில் இருக்கவேண்டும் அதுதான் ஓவ்வெருதரும் தங்கள் தங்கள் தலவர்களையும் காட்டிக்கொடுத்து புலியிடமிருந்து எம்பி பதவியை பெற்றுக் கொண்டார்கள் இப்போதய நடவடிக்கையில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இவர்கள்தான் புலிகளையும் காட்டிக்கொடுத்து இருக்கிறார்கள். இனி எந்தத் தலைவரைக் காட்டிக்கொடுக்க முற்படுகிண்றார்கள்……!!
sumithra
இன்று இரு தோணியில் கால் வைத்துள்ள இக்கூத்தாடிகள், பதவிக்கும் பணத்திற்கும் எந்த சாத்தானோடும் கூட்டுச்சேர தயங்கவே மாட்டார்கள்
இவர்கள் அரசியலில் இருப்பதைவிட இல்லாதிருப்பதே மேல்…
NEIL
The white wig wearin parliament is same every where.so that tamils mps have no different than others.So they okay.OUR DEMAND ARE-