பன்றிக்காய்ச்சல் என்கிற புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) நோய் காரணமாக லைசியம் சர்வதேசப் பாடசாலை அதன் நுகேகொடை மற்றும் வத்தளை கிளைப் பாடசாலைகளை உடனடியாக மூடியுள்ளது.
லைசியம் நுகேகொடை பாடசாலை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும், வத்தளை கிளைப் பாடசாலை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையும் மூடப்பட்டுள்ளது.