இலங்கை உள்ளூராட்சி சபைகளினதும் மாநகர சபை மேயர்களினதும், ஆணையாளர்களினதும் மாநாடு இன்றும், நாளையும் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரையாற்றவுள்ளார்.
இலங்கை உள்ளூராட்சி சபைகளினதும் மாநகர சபை மேயர்களினதும், ஆணையாளர்களினதும் மாநாடு இன்றும், நாளையும் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரையாற்றவுள்ளார்.