இன்று பிற்பகலில் பேராதனையில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளை

பேராதனை கலகா சந்தியில், இன்று பிற்பகலில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வங்கியில் மேற்படித் தொகையை வைப்பிலிடச் சென்ற போதே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள், ஏழரை லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *