தெள்ளு கடித்ததால் ஹட்டன் மகளிர் கல்லூரி பூட்டு

மாணவிகள் பலரை தெள்ளுப் பூச்சிகள் கடித்ததால், ஹட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலயம் நேற் றுக் காலை 10 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை பாடசாலையின் தமிழ்ப் பிரிவின் சுமார் 50 மாணவிகள் தெள்ளுப் பூச்சிக்கடிக்கு உள்ளாகியமை கண்டறியப்ப ட்டு காலை 10 மணிக்கு உடனடியாக பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஹட்டன்-டிக்கோயா சுகாதாரப் பரிசோதகர்கள் விரைந்து வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், பாடசாலை திங்கள் வரை மூடப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *