பிரித்தானிய அரசாங்கமே தமிழீழ தாயகத்தில் அல்லலுறும் மக்களை காப்பாற்று என கடந்த 33 நாட்களாக மாணவர்களும் மக்களும் நடுவீதியில் நின்று தங்கள் கோரிக்கையை கோசங்களாக எழுப்புவதுடன், 8வது (08.05.09) நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் எங்கள் மக்களுக்காக உயிரையும் விடுவோமென உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.