காயமடைந்த 493 பேர் புல்மோட்டை வருகை

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து “கிறீன் ஓசன்’கப்பல் மூலம் வியாழக்கிழமை இரவு, காயமடைந்த மற்றும் நோயாளர்களென 493 பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல் இரவு 8.35 மணியளவில் புல்மோட்டை கடற்பரப்பை வந்தடைந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *