இடம்பெயர்ந்த மக்கள் சமைத்து உண்ண வசதி செய்யப்படுகிறது

vavuniyatents.jpg
வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தாமே சமைத்து உண்ணக்கூடிய புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அனர்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யூ எல் எம் கால்தீன் தெரிவித்துள்ளார்.

இதற்கான வசதிகள் அனைத்தும் இந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த 20ம் திகதிக்கு பின்னர் வந்த பொதுமக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமைத்த உணவை வழங்கும் போது பலசிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இதனை தவிர்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *