புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டிவிட்டது – இராணுவத்தளபதி

sarath-fonseka.jpgபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை இன்று மாலை 60 ஆயிரத்தை தாண்டிவிட்டது என இராணுவத்தளபதி சுவர்ணவாஹினி தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *