அனோஜனின் மரணம்: 25வது வயதைத் தொடமல் மரணத்தை தழுவும் இளைஞர்கள்! லண்டனின் சோகக் கதை !

பெப்ரவரி 1 நாளை கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்த அனோஜன் ஞானசேகரனின் (21) இறுதிநிகழ்வுகள் லண்டனில் நடைபெறவுள்ளது. ஜனவரி 8 இரவு பல்கலைக்கழகம் முடிந்த பின் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்ற போதே இச்சம்பவம் இரவு 11:50 அளவில் ஸ்ரோபரி கில் ரெயில்நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது. இவருடைய பிரிவுத் துயரால் அவருடைய அவருடைய பெற்றோரும் சசோதரனும் தீராத மனவேதனையில் உள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஞானசேகரன் தம்பதிகளின் புல்வனான அனோஜன் இங்கிலாந்தில் பிறந்தவர். கணக்கியல் துறையில் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தார்.

இது பற்றிய தேசம் திரை காணொளி காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *