Italian AI paper

Italian AI paper

செய்தித்துறையில் புதிய பரிணாமம் முதலாவது AI நாளிதழ் விற்பனைக்கு !

செய்தித்துறையில் புதிய பரிணாமம் முதலாவது AI நாளிதழ் விற்பனைக்கு !

இத்தாலியில் “இல் போக்லியோ” நாளிதழ் முழுவதும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வெளிவரும் “இல் போக்லியோ” நாளிதழ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

இந்த 4 பக்க நாளிதழில் தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்தியை சொன்னால் மட்டும் போதும், மற்றதையெல்லாம் அது பார்த்துக் கொள்ளும் என்றும் நாளிதழின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.