அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்.
தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலும் போலித்தமிழ்தேசியவாதிகளின் நிர்வாணமும் !
அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்.
தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலும் போலித்தமிழ்தேசியவாதிகளின் நிர்வாணமும் !
தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இலங்கை தமிழரின் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. குறித்த தாக்கம் தமிழீழம் கோரிய போராட்டத்தில் ஏற்படுத்திய முடிவுகள் தொடர்பிலும் – கடந்த காலத்திலிருந்து தமிழர்களும் – தமிழ் அரசியல் தலைமைகளும் எவ்வாறான கற்றலை பெற்றுள்ளனர் – அதனை முறையாக நடைமுறை அரசியலில் பயன்படுத்துகின்றனரா..? என்பது தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் பற்றிய கருத்தாடல்களின் போக்கு ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் பரபரப்பான ஓர் அரசியல் கலந்துரையாடல் .
தொகுப்பாளர் – திரு.த. ஜெயபாலன்.
இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!