டிரம்ப் வெளிநாட்டு கொள்கைகள்

டிரம்ப் வெளிநாட்டு கொள்கைகள்

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !|

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3இ065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்துக்கு அதிகமானோரின் பெயர்ப் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.