இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வு தெடர்பில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கடும் கண்டனம் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் தமது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமது அதிருப்தியை வெளியிட்டார். இப்பிரச்சினை தொடர்பில் பிரித்தானிய பதில் தூதுவரைச் சந்தித்து தான் விளக்கம் அளித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை, லண்டனில் நடைபெறும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயங்கும் உலக தமிழர் மாநாட்டில்ää டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டமை குறித்தும் அமைச்சர் அதிருப்பதி தெரிவித்தார். உலகத் தமிழர் மாநாடு, தமிழீழ கோட்பாட்டை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக காரணமாக அது இலங்கையின் இறைமையையும் தேசிய ஒருமைமப்பாட்டையும் மீறும் நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Appu hammy
Looks like our foreign minister, Bogols, had jumped the gun even before listening to what Miliband had to say.
Appu hammy
any tamil gathering is LTTE gathering per SL govt, it means no one should take about tamils issue. well done Mr Brown for your care on poor tamils