இலங்கை சென்ற புலம்பெயர் குழுவினுள்ளே ஒரு குறுகிய பயணம் : எஸ் மனோரஞ்சனின் மெல்லக் கசிந்த மின் அஞ்சல்

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு சென்று திரும்பிய 21 பேரைக் கொண்ட குழு பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. 27 – 29 மார்ச் 2009ல் இலங்கை சென்று திரும்பிய பின்னர் தனியாகவும் ஒரு சிலர் இணைந்த குழுவாகவும் இவர்களில் சிலர் அதன் பின்னரும் சென்று திரும்பி உள்ளனர். இவர்களது செயற்பாடுகள் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உள்ளன. தற்போது இக்குழுவின் நடவடிக்கைகள் அரையாண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் இக்குழு பற்றியதும் அவர்களது செயற்பாடுகள் பற்றியதுமான மதிப்பீடு ஒன்று அவசியமாகின்றது.

இந்நிலையில் புலம்பெயர் குழுவில் சென்று திரும்பிய எஸ் மனோரஞ்சன் தான் இலங்கை சென்று இக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி உள்ளார். அக்கடிதம் தேசம் வாசகர் ஒருவருக்குச் சென்று தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இக்கடிதம் இலங்கை சென்ற புலம்பெயர் குழுவின் உள்ளே உள்ள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு உதவும் எனக் கருதுவதால் அக்கடிதத்திற்கான இணைப்பை வழங்குகிறோம். Letter_from_SManoranjan_to_Diaspora_Group

Show More
Leave a Reply to Thaksan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

105 Comments

  • jalpani
    jalpani

    புலியைப் போல் “அறிவுக் கொழுந்துகளாக” தெரிகிறார்கள். மக்களுக்கு ஆபத்து தான்.

    Reply
  • palli
    palli

    இவர்கள் எம்மினத்துக்கு நல்லது நடப்பத்துக்காக எதையும் விட்டுக்கொடுக்க கூடிய சமூக காவலர்களா? இரண்டும் இல்லையாயின் இவர்கள் முகமூடி அணிந்த உருத்திர குமரன்களே, இருப்பினும் கடிதத்தில் பல சுய வாக்குமூலத்தை கொடுத்த அரச கனவானுக்கு பல்லியின் நன்றிகள்; உங்கள் கடிதம் பார்க்கு முன்பே சிலமாதத்துக்கு முன்பு உங்கள் நிலைதான் என சொல்லி விட்டோம்; பகையாளியை பக்கத்தில் வைத்துகொண்டு பல்லி விழும் சோதிடம் பார்க்கலாமா? அப்படி பார்த்த்கால் இப்படி காதல் கடிதம்கூட பின்னோட்டம் விடும் கட்டுரையாக மாறி விடுமல்லவா??
    தொடரும் பல்லி…………

    Reply
  • jeeva
    jeeva

    இக்கடிதம் வெளிவர முன்னரே இவர்களின் ‘உள்’ அரசியல் உலகம் அறிந்தது தானே!

    Reply
  • gunarajah
    gunarajah

    mr theesam net fiste you are crcte word or date so march or mai plaice helf outhers
    not want to the loste the times place place place

    not want to the lost peoples
    no kiling the peples now its inaf laste word of the mr isac rabin
    thanks
    gunarajah

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    Dear Jayabalan,
    Many thanks for your help!

    regards
    Sri Rangan

    Reply
  • palli
    palli

    ஜெயபாலன்,
    குணராஜா என்ன சொல்ல வருகிறார்;
    சிறி ரங்கன் ஏன் உங்களுக்கு நன்றி சொல்கிறார்;
    இதிலும் ஏதும் அரசியல் உண்டோ???

    Reply
  • accu
    accu

    நடைமுறை யதார்த்தையும், தாங்கள் செய்யமுயல்வதையும், அதில் உள்ள கஷ்ரநஷ்ரங்களையும் வெளிப்படையாக மனோரஞ்சன் எழுதியுள்ளார். இதுதான் உண்மைநிலையும் கூட. இதில் பரிகசிக்கவோ பிழை சொல்லவோ என்ன இருக்கிறது?

    Reply
  • V.Kanagasundaram
    V.Kanagasundaram

    Mr Kunarajah,
    I am unable to read your english…… If you can’t write in English why don’t you transliterate your thoughs with english alphabets?

    Thamil Eluththukkal Ungal Kananiyil Illaavittaal ippadi Thamilai Aangilam Moolam Eluthalaame?

    Reply
  • BC
    BC

    Accu கூறுவது நியாயமானது. Accu வின் கருத்தே என்னுடையதும்.

    Reply
  • மாயா
    மாயா

    தமது முன்னேடுப்புகளை பகிரங்கப்படுத்துவதில் தவறில்லை. இங்கே தமது எண்ணத்தை மனோரஞ்சன் தெரிவித்துள்ளார்.

    அவர்களுக்குள் சிந்திக்க வேண்டிய பல விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள அவரது மடல் நியாயமாக உதவும் என்றே நான் நம்புகிறேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தானும் ஈனாது மற்றவரையும் ஈனவிடாது இதுதான் தமிழர்கள்களாகிய நாம் படித்த பாடம். வேறு ஒரு வார்த்தைகளில் சொல்வதென்றால் “வைக்கல் பட்டறை நாய்”. இது உலகத்தமிழரிடம் பரவலாக காணக்கிடக்கிறது. இது “தேசம்நெற்” ரிடமும் அடிக்கடி தொனிக்கும். இதை அக்குவோ பி.சி யோ புரிந்து கொள்ளாவிட்டால் இது உங்கள் குறைபாடே!.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தேசம் நெற் இந்த மின்னஞ்சலில் என்ன குறை கண்டுபிடிக்க அவசரப்பட்டதோ எனக்குப் புரியவில்லை?? தேசம்நெற்றும் பரபரப்பை நம்புகின்றதா?? மனோரஞ்சன் சில நடைமுறைச்சிக்கலை விளக்கியுள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்து மாத்திரமே. இதை எவ்வாறு அக்குழுவின் கருத்தாக எடுக்க முடியும்??

    jeeva அவர்களே இவர்களின் உள் அரசியல் என்ன என்பதை கொஞ்சம் விளக்கமாக் கூறுவீர்களா??

    Reply
  • palli
    palli

    சந்திரன் ராஜா ஏதோ சொல்ல வருவது புரிகிறது. அதுக்கு எல்லாம் வெக்கபட்டால் தேசத்தில் அல்ல வீட்டில்கூட எழுதமுடியாது, திரும்பவும் ஒருமுறை கடிதத்தை கவனியுங்கள்; இவர்கள் மக்கள் சேவைக்காகவா அல்லது தமது தேவைக்கா கொழும்பு சென்றனர் என; இதுவும் ஒரு வணங்கிய மண்ணே, ஒருங்கினைபாளரவை டாக்குத்தர்மாராச்சே; ஒற்றுமை பற்றி அடிக்கடி பேசும் சந்திரன் ராஜா இந்த கடிதம் எப்படி தேசத்துக்கு வந்தது? ஏன் வந்தது என சிந்தியுங்கள்; அப்போது உங்கள் பழமொழியான; வைக்கல் போர் நாய் தானும் எழுதாது எழுதுவவரையும் விடாது என்பது சரியாக இருக்கும் இதுக்குள் தங்களை காப்பாற்ற ,சிறு உதவியையும் சேர்த்தது வலிக்கிறது;;
    தொடரும் பல்லி;;

    Reply
  • thalaphathy
    thalaphathy

    என்னைப்பொறுத்தவரையில் இலங்கைத்தமிழர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும் இனவாத அரயிளலே நல்ல வியபாரமென்பேன் ஏனனில் இவர்கள் ஒருபொழுதும் சுயகெளரத்துடன் வாழ்வதைவிட மாற்றான் தோட்டத்து மல்லிகையிலேயே வாசனையை நுகர்வபர்கள். இவர்கள் வெறும் எழுத்துலகில்தான் சனநாயத்தில் வாழவிரும்புகிறார்களே தவிர சொந்த் தோட்டத்தில் மல்லிகை வைக்கவிரும்புவதில்லை ஏனனில் பக்கத்துவீட்டானுக்கும் தங்கள் மல்லிகையின் வாசம் போய்விடும் என்பத்ற்காக. இப்படிப்பட்ட மனம்படைத்தவர்கள் யார் இச்சமூகத்திற்காக எதைச்செய்தாலும் குறையும் குற்றமும் காண்பவர்களாகவே இருப்பார்கள். ………….

    இங்கு பின்னோட்டம் விடும் ஒவ்வொருவரையும் கேட்கிறேன் நீங்கள் உங்கள் சொந்த சமூகத்தின் வளற்ச்சிக்கும் வாழ்விற்குமாக எதைத்தான் செய்தீர்கள் என்பதை கொஞ்சம் இதயசுத்தியுடன் இப்பின்னோட்டத்தில் விடுங்கள் பார்க்கலாம்.

    Reply
  • jalpani
    jalpani

    உள் அரசியல் என்பது கிடைத்துள்ள இடைவெளிக்குள் புகுந்து கொண்டு அதிகாரத்தை அடைவது. அதன்மூலம் தமது கடைந்தெடுத்த, படு பிற்போக்கான, தாம் நம்புவதை- நடத்துவதை மட்டுமே சமூகம் கேட்க வேண்டும் என அடம்பிடித்து திணிக்க போகின்றார்கள். தாமே இந்த சமூக இயக்கத்தின் அசைவியக்கிகள் என மமதையோடு உறுமுவார்கள். பண்டார நாயக்க சர்வதேச மண்டபத்தில் இன்று இவற்றிற்கெல்லாம் பிள்ளையார் சுழி போடப்படுகிறது.

    Reply
  • gunarajah
    gunarajah

    yes
    every reedes i am not grede in english only i undestand tamil and franche or outher langues. so i am not pressing every bodies come to helf outhers, only we want good mainds and humains this is a very beter next stpes ok we are living not srilanka or asia every one things good not problem. thing outhers its very good (regarde les autres) merci thanks

    GUNARAJAH

    Reply
  • palli
    palli

    //இங்கு பின்னோட்டம் விடும் ஒவ்வொருவரையும் கேட்கிறேன் நீங்கள் உங்கள் சொந்த சமூகத்தின் வளற்ச்சிக்கும் வாழ்விற்குமாக எதைத்தான் செய்தீர்கள் என்பதை கொஞ்சம் இதயசுத்தியுடன் இப்பின்னோட்டத்தில் விடுங்கள் பார்க்கலாம்.//

    ஜயா எது செய்தோம் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய சூழ்நிலையில் தான் தாங்கள் தூங்குகிறியள்; இருப்பினும் உங்கள் கருத்தையும் உங்கள் கருத்தாய் பதிய வைக்க தேசம் பல வன்முறைகளை சந்தித்துள்ளது; இருப்பினும் அவையாவையும் எமது கடமையாய் எம்மின மக்களுக்கு ஒரு தீர்வு அல்ல அல்லது விடுதலையல்ல அந்த மக்கள் விரக்தியில் இருந்து விலகி மனிதராய் சராசரி மனிதராய் வாழ ஆசைபடுகிறோம், அதுக்காக பல பூச்சிகளை அடையாளம் காட்டுகிறோம், அத்துடன் :சிறு உதவி: செய்கிறோம்; புல்லை களைவது நெல்லுக்கு உரம் என்பது விவசாயிக்குதான் தெரியும், அந்த வகையில் எம்மால் முடிந்ததை முடியும் வரை செய்கிறோம்; கண்டிப்பாக அந்த மக்களுக்காக எம்மால் பேசவோ அல்லது போராடவோ முடியாவிட்டாலும்; அந்த மக்களுக்கான விடியலுக்கான அல்லது வாழ்வுக்கு உதவவோ அல்லது தலமை தாங்கவோ ஒரு சிலரையாவது எமது எழுத்து இனம்கானும்; அதனால்தான் நண்பர்கள் கூட பகைவர்கள் போல் எழுதுகிறோம்;

    படிக்கவும் எமது கடந்த கால பின்னோட்டங்களை, நாம் அரசியல்வாதிகள் அல்ல அன்பையும் பண்பையும் சுவாசிக்க விரும்புபவர்கள்; உங்களிடமும் அதையே எதிர்பார்க்கிறோம்; இது பல்லியின் கருத்தொழிய தேச நிர்வாகத்தின் கருத்தல்ல;
    தொடரும் பல்லி;;

    Reply
  • palli
    palli

    ஜ வோண்டுத ரமில் ஈலம். அடுத்த பஸ்சில் நாமும் வருகிறோம் எண்கிறது ஒரு கூட்டம்;

    இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே மகிந்தாவுடன் கதைத்து குறைத்த செலவில் எம்மவர்க்கு ஒரு குட்டி தீர்வு வாங்கி தருகிறோம் என மாற்று கூட்டம்;

    இந்த இரண்டையும் நாம் அம்பலபடுத்தினால் எம்மீது கல்லெறிய ஒரு கூட்டம், ஆனாலும் உங்கள் கல்லையும் கருத்தாய் எடுத்து அதையும் இருகூட்டமும் செய்யும் தவறுக்கு எதிராய் விமர்சனமாய் எழுத முடியும் என்பதில் பலர் நம்பிக்கையுடன் இருப்பதால் அந்த பலரில் இந்த பல்லியும் சேர்ந்தே ஊரும்:

    Reply
  • jeeva
    jeeva

    ‘…இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே மகிந்தாவுடன் கதைத்து குறைத்த செலவில் எம்மவர்க்கு ஒரு குட்டி தீர்வு வாங்கி தருகிறோம் என மாற்று கூட்டம்…’

    அந்த மாற்றுக்கூட்டத்துக்குள் ஒரு மாற்றுக்கூட்டம் இருக்கிறது என்பது இந்த கசிந்த மின்னஞ்சலில் இருந்து தெரிகிறது!

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    பார்த்தீபன் சந்திரன் ராஜா இருவரும் என்ன கூற விளைகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனோரஞ்சனின் கடிதம் பற்றிய தலைப்பும் அக்கடிதத்தை பிரசுரிப்பதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் வாசகர்களுக்கு புலம்பெயர் குழுவினுள் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள உதவும் என்று சொல்லப்பட்டு உள்ளது. அந்த அரசியலை வாசகர்கள் தங்கள் அளவுகோளின்படி மதிப்பிட்டுக் கொள்வார்கள். பார்த்தீபன் சந்திரன் ராஜாவின் அளவுகோலும் பல்லியின் அளவுகோலும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    மனோரஞ்சன் தனிப்பட தனது உறவுக்குள் ஒரு கடிதம் எழுதியிருந்தால் அதனை தேசம்நெற் வெளியிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இம்மடல் முற்றிலும் தமிழ் மக்களுடன் தொடர்பான நடவடிக்கை சார்ந்தது. அதனை அவர் குறிப்பிட்ட சிலருக்கு அனுப்பி வைத்துள்ளார். அது தேசம்நெற்றுக்கு வந்த போது அது தமிழ் மக்கள் சார்ந்த விடயமாக இருப்பதால் பிரசுரித்து உள்ளது. இம்மடல் பிரசுரிக்கப்பட்டது தொடர்பில் சில தொலைபேசி அழைப்புகளும் ஆலோசனைகளும் வந்தது. ஒரு ஊடகம் என்ற வகையில் அம்மடலைப் பிரசுரித்தது முற்றிலும் நியாயமானது என்றே கருதுகிறேன்.

    //தேசம் நெற் இந்த மின்னஞ்சலில் என்ன குறை கண்டுபிடிக்க அவசரப்பட்டதோ எனக்குப் புரியவில்லை?? தேசம்நெற்றும் பரபரப்பை நம்புகின்றதா?? // பார்த்தீபன்
    குறை கண்டுபிடிப்பதற்காகப் பிரசுரிக்கப்பட்டது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதில் குறிப்பிடப்பட்ட விடயம் பற்றி அறிய தேசம்நெற் வாசகர்களுக்கும் மக்களுக்கும் முழு உரிமை உண்டு என்பதற்காகப் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

    ‘தேசம்நெற்றும் பரபரப்பை நம்புகிறதா’ என்றால். ஊடகம் என்று எடுத்துக்கொண்டால் பரபரப்பு அதன் ஒரு அங்கம். நாங்கள் பரபரப்பை நம்புவதில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலக் கூடாது. ஆனால் பரபரப்பை மட்டும் நம்பி தேசம்நெற் இயங்கவில்லை என்பது என்னுடைய கருத்து. மற்றையவர்கள்தான் தங்கள் மதிப்பீட்டைத் தெரிவிக்க வேண்டும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • jeeva
    jeeva

    ஸ்ரீலங்காவில் தங்கி இருந்து மேற்பார்வை செய்ய அரசாங்கமே அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால்……… அரைவாசிப்பேர் சொன்னார்களாம் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் குற்றம் சொல்லும் போது நாங்கள் அறிக்கை விடவில்லை என்றால் …………. பட்டம் கிடைக்கும். அத்துடன் சர்வதேச அமைப்புகளின் விமர்சனங்களை எங்கள்………. ரிப்போட்டைக் காட்டியே அரசு மறுத்துவிடும். இதெல்லாம் எமக்குத் தேவையா என. இதேபோல் பல ‘உள்’ அரசியல் விளையாட்டுகள் உண்டு என. ‘சொந்தச் செலவில்’, ‘சுயவிருப்பில்’ இரண்டாம் முறை அரைவாசிப்பேர் ஊர்வலம் வந்த கதை ஒன்றும் உண்டு. அது பின்னொரு முறை!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜெயபாலன்
    இந்த மின்னஞ்சல் இணைப்பிற்கு உங்கள் முன்னுரையே எதிர்மறையான கருத்துகளோடு தான் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். அதன் பின் இந்த மின்னஞ்சலை படிக்கும் இக்குழு பற்றி அறிந்திராத எவரும் எதிர்மறையான விமர்சனத்தை தான் மேற்கொள்ளுவார்கள். வெறுவாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி. குறிப்பிட்ட இக்குழு பலவேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருவது பற்றி மேலோட்டமாக நீங்கள் அறிந்ததை எழுதுவதை விட, ஒரு ஊடகவியலாளராக உங்க கணிப்பு என்ன என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தால் வரவேற்கத்தக்கது. பொதுவாகவே புலிகளோ, புலிப்பினாமிகளோ தம்மைத் தவிர வேறெவரும் எந்தச் செயற்பாடுகளும் செய்யக் கூடாதென்ற நிலைமையே உருவாக்க முயன்றவர்கள். ஆனால் அவர்களால் அந்த நிலைமையை முழுக்க முழுக்க ஏற்படுத்த இயலாமல் போய்விட்டது. ஆனாலும் புலிகளின் அழிவின் பின்னும் புலிப்பினாமிகள் அதே நிலையைத் தான் தொடரவும் விரும்புகின்றார்கள். அதற்காக எவர் என்ன செய்ய முயன்றாலும், அதனைப் பற்றி பிழையான வதந்திகளை பரப்பி அவற்றைச் செயற்பட முடியாதவாறு முட்டுக்கட்டை போடவே முயல்கின்றார்கள். அதுபோல் இன்று செயற்பட முயலும் எல்லோரும் நேர்மையாகச் செயற்படுபவர்கள் தான் என்றும் நான் வக்காலத்து வாங்கவுமில்லை. ஒரு ஊடகம் என்ற வகையில் ஒரு அமைப்பின் செயற்பாட்டை முழுமையாக ஆராய்ந்து தங்கள் விமர்சனத்தை வைப்பதே நல்லதென்பது என் கருத்து. அதற்கான சந்தர்ப்த்திற்காக இன்னும் சில நாட்கள் தாங்கள் பொறுத்திருந்திருக்கலாம். அப்போது அதன் உண்மைத் தன்மை பற்றிய கணிப்பீட்டைத் தாங்கள் எடுக்கவும் போதிய அவகாசமும் சந்தர்ப்பமும் தங்களுக்குக் கிடைத்திருக்கும்.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் இது என்ன பாரபட்ச்ச எதிர் ஓட்டம்: யாராக இருந்தால் என்ன, சரி பிழை ஆராயபட்டால்தான் இனிவரும் காலத்தில் ஒரு புலியோ எலியோ கடைபோட முடியாது, ஜெயபாலன் என்ன நினைத்து இந்த கடிதத்தை அம்பலபடுத்தினாரோ பல்லிக்கு தெரியாது, ஆனால் பல்லி இப்படி பல பெயரை அம்பலபடுத்தியிருக்கிறேன்; காரணம் ஜெயபாலன் இதுக்கு முன்பு ஒரு கட்டுரைக்கு ஜீவாவின் பின்னோட்டத்துக்கு பதில் தந்து எழுதும் போது பலரது தீர்வு திட்டங்கள் எழுதியிருந்தார், ஆனால் இந்த தீர்வு திட்டங்கள் (புலி உட்பட) யாருக்காக எடுக்கபட்டது யாரை வைத்து எடுக்கபட்டது? மக்களுக்காக எடுக்கபட்ட தீர்வு திட்டம் மக்களுக்கே தெரியாது; ஆக புலி மட்டுமா மக்களை ஏமாற்றுகிறது;? புலி விட்டு சென்ற இடத்தை பலர் பிடிக்கவதிபடுவதின் விளைவே இந்த தடுமாற்றம்; ஏன் புலம்பெயர் அறிவுகொழுந்துகள் அனைவரும் கூடி அந்த மக்களின் விருப்பறிந்து செயல்பட முடியாது,

    பாலா அடிக்கடி ஒற்றுமை பற்றி பேசுவார், சில சமயங்களில் ஏசுவார் (ஒற்றுமை அற்ற இவர்களை எண்ணி) ஆனால் அதே பாலாவின் அரசியல்கூட இந்த 21ல் அடங்கி விட்டதே? அரசுடன் இனைந்து செயல்படவே ஒருவர் அமைப்பையே தூக்கி எறிந்து விட்டு அரசுடன் வீட்டோடு மாப்பிள்ளை என போய்விட்டார், மற்றவரோ போனாபோகுது என வீணையை மிரித்துவிட்டு வெத்திலையை ஏற்று கொண்டார், வயதானவரோ எதுவானாலும் மகிந்தா குடும்பம் செய்தால் சரிதான் என அடிக்கடி சம்பந்தி வீடுபோல் சகவாசம் வைத்துள்ளார், இன்னும் சிலரோ அரச குடும்பத்துடன் ஒரு போட்டோ தன்னும் எடுக்க முடியாதா? என எங்கிபோய் இங்கிருந்து சென்று தங்கு விடுதியில் தங்கி இருக்கிறார்கள், ஏன் இவர்கள் மேலே குறிப்பிட்ட சிலரோடு அரசை அணுகி ஆட்டம் போடலாமே; மிக விரைவில் இன்னும் ஒரு குழுவை அறிமுகம் செய்கிறேன்,

    பார்த்திபன் யார் மீதும் எமக்கு கோபம் கிடையாது, என்னும் சொல்ல போனால் நண்பர்கள்கூட ஆனால் அதுக்காக அவர்கள் தவறு செய்யும்போது அதை விமர்சிக்காமல் புலி ஆதரவாளர்கள் மாதிரி விசில் அடிக்க முடியாது; இதுக்காக பல்லி சொல்வதெல்லாம் சரி என பொருள் கிடையாது, ஆனால் அவர்கள் அறிவிஜீவிகள் என்பதால் அவர்களும் மக்கள்மீது சவாரி செய்வதை மறைக்கவும் முடியாது, புலியை எப்படி விமர்சித்தோமோ அதைவிட ஒருபடி மேல் இவர்களை விமர்சிப்பேன், காரணம் இவர்களில் பலர் பல்லியின் நண்பர்கள் பாலா உட்பட: கழகத்தினர் அந்த காலத்திலேயே ஆயுதத்துக்கு பயம் இல்லாமல் கழகத்தின் தவறுகளையும்; உள்பிரச்சனைகளையும், ஏன் தலமையைகூட விமர்சிப்பார்களாம், அதனாலேயே இறுதி காலங்களில் சகோதர போரில் கூட தவிர்த்து பல உயிர் பலிகளை தடுத்ததாக சில கழகநண்பர்கள் பெருமை பேசுவர்; ஆனால் அந்த நிலை அனைவரிடமும், அனைத்து அமைப்புடம் இருந்திருக்குமே ஆனால் இன்று தேசத்தில் நாம் சினிமா விமர்சனம்தான் எழுதி இருப்போம், அதுக்காக ஜீவா சந்தோசபட வேண்டாம், இவர்கள் விமர்சனங்களை ஏற்றுகொள்ள கூடியவர்கள்; அதுக்கான பதிலையும் தரகூடியவர்கள், ஆனால் உங்க கூட்டமோ இரும்பை தவிர எதுவும் இல்லை என பல்லி சொல்ல இல்லை, பல லட்ச்சம் கொடுத்து தமிழகத்தில் இருந்து கூட்டி வந்த(துனை புலி) திருவும் அருவியும் அமைதியாய் சொல்லுகிறார்கள்; இது கருத்துகளமே தவிர கலகம் அல்ல,
    தொடரும் பல்லி;;;

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தமிழர்கள் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளில் சுயமாக அல்லது கூட்டாக இணைந்து செயற்படும் அவர்களது உரிமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படியாக அடக்கப்பட்டதின் விளைவை புலிகள் கண்டு கொண்டார்கள்.

    ஆனால் பொதுப்படையாக கூட்டாக செயற்படுபவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதை உடனுக்குடன் பொதுவாக தெரியப்படுத்தல் அவசியம். அரசியல் செயற்பாடுகளில் என்ன கருத்துடன் செயற்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்த தாமதிக்கும் போது யாருமே அறிய முயற்சி செய்வார்கள் அல்லது தவறாக கருத்துக்களை தாமாக எடுத்துக்கொள்வர். மக்களுக்காக செயற்படுபவர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே வைப்பார்கள்.

    மனோ ரஞ்சனின் கடிதம் இந்த புலம்பெயர் அரசியற்குழு தம்மைதாமே விமர்சித்து செயற்படுவதாகவே நான் இந்த கடிதம் மூலம் விளங்கிக் கொள்கிறேன்.

    Reply
  • jalpani
    jalpani

    இடர்ப்படும் மக்களுக்கு உதவி செய்கிறோம் அல்லது தொண்டு செய்கிறோம் என இவர்கள் கூறினாலும் அது அரசின் பிரச்சாரங்களுக்கும் நியாயப்படுத்தல்களுக்கும் வலு சேர்ப்பதாகவே அமைந்து வருகிறது. இது அந்த மக்களுக்கு செய்யும் தீங்கேயாகும். இவர்கள் அரசியல் ரீதியான முடிவுகளுக்கு பாடுபட்டாலே சுப்பனும் குப்பனும் வாழ வழி பிறக்கும். ஆனால் இவர்களுக்கு அவைபற்றியெல்லாம் கவலையில்லை. ஏன் இந்த பிரச்சனை இழுபட்டுக் கொண்டே போகிறது என அங்கலாய்க்கிறார்கள்? ஏனென்றால் இதுதான் சிங்கள அரசு! தமிழ்தேசியம் என்ற பெயரில் புலி மக்களை எப்படி ஏமாற்றியதோ, தாய் நாடு என்ற கோசத்துடன் மகிந்த எப்படி கயிறு விடுகிறாரோ ,அதே போலத்தான் தொண்டு உதவி என்ற கோசங்களின் கீழ் இவர்கள் ஆடுகிறார்கள். என்று உண்மைகளை சொல்லுகிறார்களோ அன்றே இவர்களை நம்ப முடியும். உள்ளே புற்று நோயை வைத்துக் கொண்டு வெளிக்காயத்திற்கு பூச்சு பூச முயலாதீர்கள். தேவை நிரந்தரமான தீர்வே.

    Reply
  • jalpani
    jalpani

    மிக வேகமாக மக்களை முகாம்களுக்குள் அடைத்தவர்களே அவர்களைப் பராமரிக்க வேண்டும். எப்படி? சொந்த வீடுகளில் குடியேறினாலேயே தம்மைத் தாமே மக்கள் பராமரித்து கொள்ள முடியும். இதற்கு எதற்கு மற்றவர்களின் உதவி? ஏன் உதவி என்ற பெயரில் அரசுக்கு முண்டு கொடுக்க வேண்டும். மீள்குடியேற்ற புலிப் பயம் விடுகின்றது இல்லையா? உருப்படியான தீர்வொன்றை வழங்கட்டும். புலி எங்கிருந்து கிளம்புகிறது என பார்த்து விடலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // பார்த்திபன் இது என்ன பாரபட்ச்ச எதிர் ஓட்டம்: யாராக இருந்தால் என்ன, சரி பிழை ஆராயபட்டால்தான் இனிவரும் காலத்தில் ஒரு புலியோ எலியோ கடைபோட முடியாது,- பல்லி //

    பல்லி,
    எனது கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் இவர்களை விமர்சிக்க வேண்டாமென்றா கூறினேன். இவர்களின் செயற்பாடுகளை முறையாக அறிந்து கொண்டு, தவறுகளைச் சுட்டிக் காட்டும் படி தான் கூறுகின்றேன். இதில் எங்கே பாரபட்சம். இந்த அமைப்பில் இயங்கும் அநேகமானவர்களை ஜெயபாலனுக்குத் தெரியும். அதனால் இவர்களின் செயற்பாடுகள் எப்படியானவை என அவர் அறிவதில் எந்த வித தடையும் இருக்காது. அடுத்தவர்கள் சொல்கின்றார்கள் என்று அதையே தேசம்நெற்றில் பதிவதற்கு தேசம்நெற் எதற்கு. அதை ஒரு குப்பனும் சுப்பனும் கூடச் செய்வார்களே. ஒரு ஊடகமென்ற வகையில் தேசம்நெற் இந்தப் குழுவைப் பற்றி தனது சொந்த அபிப்பிராயத்தைப் பதியலாமே?? ஏன் அதைச் செய்யவில்லை என்பது தான் என் கேள்வி. மனோரஞ்சனின் மின்னஞ்சலில் என்ன பிழையை உங்களால் கண்டு பிடிக்க முடிந்தது. அவர் நடைமுறைச் சிக்கலையே விளக்கியுள்ளார். உங்களுக்குப் பின் கருத்தெழுதிய சோதிலிங்கம் அவர்களின் கருத்தைப் பார்த்தீர்களா?? அவர் முழுமையாகவே புரிந்து கொண்டு தன் கருத்தை வைத்திருக்கின்றார். விமர்சனமென்பது எப்போதும் தேவையான ஒன்றே. அதை எப்போது எதற்காக ஏன் வைக்கின்றோமென்பதைப் புரிந்து வைப்பது அழகு. எவர் செய்தாலும் அதைப் பிழையானது என்றே விமர்சிக்கத்தான் வேண்டுமென நினைத்தால் நாளை எவரும் அந்த மக்களுக்காக எதைச் செய்யவும் முன் வர மாட்டார்கள். திரும்பவும் புலிகளை வளர்த்து விடவே இவை வழி வகுக்கும். வெறுமனே குற்றம் சொல்வது மட்டுமே விமர்சனமில்லை. தவறிருக்கும் போது சுட்டிக்காட்ட வேண்டும் நிறைவிருந்தால் தட்டிக் கொடுக்க வேண்டும். இன்றுவரை தேசம்நெற்றில் எவரையாவது நிறைவாகச் சொல்லி ஒரு ஆக்கம் வந்துள்ளதா?? அப்படியானால் தமிழர்களில் நல்ல சிந்தனையுள்ள எவருமே இல்லையா?? நீங்களும் சற்றுச் சிந்தியுங்கள். எனது கருத்தும் தொடரும்……………

    Reply
  • Kalamohan
    Kalamohan

    Dear Mr. T. Jeyabalan (Palli) and Mr. Constantine,

    I heard some new information about your article and the letter of Mr. S. Manoranjan, that you have got this letter from my Diaspora friends from Switzerland. Please kindly provide me the evidence, from who you got this letter. If you do not provide the evidence about the origin of the letter, then the news circulated by you and Mr. Constantine among our friends are wrong. If you do not provide any evidence about above matter, I am sure you that I will publish an article about your “Little Aid” and “ Thesam net” specially about Mr. Constatine and you in other websites within a week.

    Thank you

    Reply
  • Anonymous
    Anonymous

    ஜெயபாலன் உங்களது சேவைக்கு பாராட்டுக்கள். தமிழ் மக்கள் இனப்பிரச்சினை சம்பந்தமாக எந்த தெளிவுமற்ற சுயலாப நோக்குடன் செயற்படுகின்றார்கள். திறந்த மனதுடன் புலி பற்றியும் தமிழ் மக்கள் பற்றியும் தமது கருத்துக்களை இக்குழு முன்வைக்க வேண்டும் அதுவரை சந்தேக கண்ணுடனேயே இவர்களை நோக்குவோம்.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன், ஜெயபாலன்தான் அனைத்தையும் எழுத வேண்டுமாயின் பல்லியும் பார்த்திபனும் எதற்க்கு? தேசத்தின் பலமே அதன் பின்னோட்டங்கள்தான் என்பதை தாங்களும் அறிய கூடும், அதனால் ஜெயபாலனோ அல்லது கட்டுரையாளர்களோ மூலகதையை மட்டுமே தரமுடியும், அதன் திரைகதை வசனம் யாவும் பின்னோட்டகாரர்தான் பாத்துகொள்ள வேண்டும்,

    சோதியின் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான் ,கவனிக்கவும்,

    //பொதுப்படையாக கூட்டாக செயற்படுபவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதை உடனுக்குடன் பொதுவாக தெரியப்படுத்தல் அவசியம். அரசியல் செயற்பாடுகளில் என்ன கருத்துடன் செயற்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்த தாமதிக்கும் போது யாருமே அறிய முயற்சி செய்வார்கள் அல்லது தவறாக கருத்துக்களை தாமாக எடுத்துக்கொள்வர். மக்களுக்காக செயற்படுபவர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே வைப்பார்கள்.//

    இதை இந்த 21 பேரும் செய்தார்களா?? இல்லை, ஏன்? சிந்தியுங்கள் விடை கிடைக்கும், அதுக்கு உதவியாக இதோ யாழ்பாணியின் கருத்து,

    //இடர்ப்படும் மக்களுக்கு உதவி செய்கிறோம் அல்லது தொண்டு செய்கிறோம் என இவர்கள் கூறினாலும் அது அரசின் பிரச்சாரங்களுக்கும் நியாயப்படுத்தல்களுக்கும் வலு சேர்ப்பதாகவே அமைந்து வருகிறது. இது அந்த மக்களுக்கு செய்யும் தீங்கேயாகும். //

    இந்த கருத்தை யாராலும் மறுக்க முடியுமா?

    ஆக பல்லியின் வேண்டுகோள்; இனிவரும் காலங்களில் எந்த சுப்பனோ குப்பனோ தமிழ்மக்கள் மீது அரசியல் செய்ய நினைத்தால் அதை அந்த
    மக்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செய்யுங்கள், அதை விடுத்து நாலு சுவருக்குள் 21 அல்லது 11 தமிழர் பிரச்சனையையோ அல்லது அவர்கள் வாழ்வையோ முடிவெடுக்க நினைத்தால் அதை அம்பலபடுத்த முடிந்த மட்டும் தனியாகவேனும் பல்லி முயல்வேன்; காரனம் அனுபவம் அனுபவம்;

    Reply
  • jeeva
    jeeva

    ஆஹா…கலாமோகன்,
    நீங்கள் ஜெயபாலனுக்கு ‘திரெற்’ பாணியில் பதில் சொல்லி இருக்கிறீர்கள். உங்களிடம் லிற்றில் எய்ட் பற்றியோ அல்லது தேசம்நெற் பற்றியோ விமர்சனம் இருப்பின் அதற்கான வாத லிங்குகளில் வந்து விவாதித்திருக்கலாமே. லிற்றில் எய்ட் தனது செயற்பாடுகள் பற்றி ஒரு கட்டுரை வரைந்ததே!அங்கு ஏன் வந்து உண்மை சொல்லவில்லை. உண்மையான ‘மனிதாபிமான’ (உதுக்கு என்ன மீனிங்?) வாதி எனில் ஏன் Quid pro quo (something for something) விளையாட்டு ?

    உங்கள் வாதப்படி என்னைப்பற்றி நீ எழுதினால் உன்னைப்பற்றி நான் எழுத வேண்டி வரும் என்கின்ற பழைய கூட்டணி அரசியல் இயக்க அர்சியல் போலவே இருக்கிறது உங்கள் ‘மாற்றுக்கருத்து’ அரசியல். ஆனால் மாற்ருகருத்து என்பதெல்லாம் புலிஎதிர்ப்பே அல்லது ஸ்ரீலங்கா அரசின் பாதம் பணிதல் அன்றி வேறில்லை.

    இதை நான் பலமுறை சொல்லியுள்ளேன் ஆனால்……..

    மேலும் இந்த கடிதம் பெறப்பட்ட முறை சட்டவிரோதமானதெனில் நீங்கள் நீதித்துறையை நாடவேண்டுமே அன்றி பயமுறுத்தல் நடவடிக்கைகளில் இறங்குவது ‘நல்ல மாற்றுக்கருத்து’ (அவ்வாறு ஏதும் இருப்பின்)அரசியலல்ல.

    Reply
  • suda
    suda

    இலங்கைத் தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடு இந்த நூற்றாண்டிலும் விட்டுவிலகாது போல!
    தமிழரசுக் கட்சி; கூட்டணி ஈறாக சகல இலங்கைக் கட்சிகளும் அரசியல் கருத்துக்களை விட்டுவிட்டு எப்படி அரசியல் செய்யும் நபர்களை விமர்சித்து அரசியல் இலாபம் தேடினார்களோ அதையே தமிழ் ஊடகங்களும் மேருகேற்றி கைவசப்படுத்திக்கொண்டன. தமிழ் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் நாசூக்காகவும் கட்டுரைகளில் வெளிப்படையாகவும் தெரியப்படுத்துவார்கள். இதை ‘விஸ்கி’ கிளாசுடன் இங்கே எழுதிக் கொண்டிருக்கும் நாமனைவரும் அறிவோம். இந்த ‘பச்சோந்தித்’தனமான ஊடகவியலில் இருந்து தேசம்நெற் எந்தளவு தூரம் விலகியிருக்கிறது என்பதையும் நாம் விளங்கிக்கொள்வது சாலமும் நன்று.

    பிற்குறிப்பு: வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமிற்கு வந்த மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய எந்த குப்பனும் சுப்பனும் முன்வில்லை. பண்டாவும் பொடிமெனிக்கேயும்தான் சென்று உதவியிருக்கிறார்கள். உங்களுடைய புத்திஜீவிதமான மூளை அரசாங்கத்தை குற்றங்காணலாம். தகவலின்படி அரசாங்கம் அனைத்து வைத்தியர்களிடமிருந்தும் விண்ணப்பம் கோரியது ஆனால் வைத்திய குப்பனும் சுப்பனும் முன்வரவில்லை. இந்த குப்பனுக்கும் சுப்பனுக்கும் இதில் ‘விஸ்கி’ கிளாசுடன் விளாசிக் கொண்டிருக்கும் எமக்கும் எந்தவித அருகதையும் கிடையாது அவதியுறும் அந்த மக்களுக்கு தடங்கலாக இருக்கும் ஒரு சிறு துரும்பையாவாது அகற்றிவிட முனையும் – நினைப்பவர்களைப் பற்றி பறைவதற்கு!
    தேசம்நெற்றுக்கு பரபரப்பு தேவையென்றால் ….. ஏன் என் கையால் (வாயால் செல்லுவான்?) எழுதுவான்?
    நன்றி

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சேரிநாய் கோடீஸ்வரர், ரஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி போன்றவர்களின் பதிவுகளுக்கு பின்னோட்ம் விடும் நாம் இலங்கைபிரச்சனை அதுவும் தமிழர் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆண்டாண்டு காலமான இரத்தஆற்றை நீந்தி வந்து கரைசேர்ந்த பிரச்சனை சதாரணமாக கருதமுடியமா?
    இந்தவகையிலேயே நாம் எமது கருத்துக்களை தெரிவிக்கிறோம். நாளை நமீதாவின் எக்ஸ் படத்தைப் பற்றி ஒரு பதிவு வந்தாலும் அதற்கும் கருத்துச் சொல்லுவோம். அதுவே சுகந்திரமான கருத்து. கருத்துத்தளம். அதற்கு த.ஜெயபாலனை பாராட்டியே தீரவேண்டும். மக்களின் கருத்தை அறிய “தேசம்நெற்” ஆவலாக இருக்கிறது. அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என கருதுதினால் அது தமிழ்மக்கள் செய்த பாக்கியமே!.

    தமிழ்மக்களுக்கு துன்பம் வந்தால் அம்பலப்படுத்துவோம்! அம்பலப்படுத்துவோம்!! என கூக்குரல்லிட்டுக்கொண்டு பின்னோடம் இடுகிறவர்களை என்ன என்பது? தேசம்நெற் ஏப்பரல் மாதம் 15 திகதி வெளியிட்ட கட்டுரை “புலம்பெயர்தமிழ்குழு” அரசியல் சுத்தியுடன் எழுதப்பட்டதா? தமிழர்களின் தலைவிதியை பலாத்காரமாக தம்கையில் வைத்திருந்த புலிகளைப்பற்றி இந்த கட்டுரையாளர் எந்த நோக்கு நிலையை கொண்டிருக்கிறார்?. வரும்காலத்திற்கு தமிழ்மக்களுக்கு என்ன தீர்வுநிலையைக் கொண்டிருக்கிறார்? ஒரு கட்சியையோ தொழில்சங்கத்தையோ குறைந்தளவு ஜனஆதரவையோ பெற்றிருக்கிறார்ரா? அவரின் நோக்கம் முதாலிளித்துவ பாணி றிப்போட்டர் மாதிரி கலந்துகொண்ட புலம்பெயர்குழுவிற்கு எதிராக சேறடிப்பதே.

    இந்தகுழுவில் இருந்தவர்களில் மனேரஞ்சன் இராயேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஜெகநாதன் போன்றவர் சிலரை நான் அறிவேன். இவர்களில் எவரையாவது கடுகளவாவது சுயநலத்துடன்தான் இந்த குழுவில் ஈடுபட்டார்கள் என்பதை ரி.கொன்ஸரான்ரைன் நிரூபிக்கமுடியுமா?
    ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்து கட்டுரை வரைவதும் புலம்பெயர்குழுவில் உள்ளவர்கள் எதற்கும் உதவாதவர்கள் சிங்களஅரசுடன் கும்மாளம் அடிக்கவே என அர்த்தப்படுத்தி கட்டுரைவரைவதும் அதை தேசம்நெற் குருட்டுதனத்துடன் வெளியிடுவதும் அதன்மீட்சியாக மனேரஞ்சனின் மின்அஞ்சலை வெளியிட்டு அதற்கு ஆதரவாக பின்னோட்டங்கள் வரும்போது எம்மால் எப்படி? மனம் பொறுக்கமுடியும்?. இதில்லிருந்து ஒன்றுமட்டும் புலலாகிறது புலிகளின் எல்லாவித சீரளிவுகளையும் புறம்தள்ளிவிட்டு மகிந்தாஅரசை பாஸிசஅரசாக தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தமிழ்மக்களுக்கு வழியை தேடக்கூடிய பாதையல்ல என்பதை மட்டும் இப்பொழுது தெளிவாகக் கூறமுடியும்.

    Reply
  • palli
    palli

    சுட சுட அண்ணனுக்கு ஏன் இந்த வலி: வலிக்கு மருந்து பல்லு நெருமுவதல்ல; சுட்டி காட்டுங்கள் தவறாயின் கண்டிப்பாக திருந்துகிறோம், அதை விட்டு இந்த 75ம் நாயக்கராய் வந்து பயமுறுத்த வேண்டாம்;

    //‘விஸ்கி’ கிளாசுடன் இங்கே எழுதிக் கொண்டிருக்கும் நாமனைவரும் அறிவோம்:://
    மகிழ்ச்சிதான் தம்மை போல் பிறரையும் நினைப்பது, விண்வெளியில் கூட தண்ணி கண்டு பிடித்துவிட்டார்கள், ஆனால் இப்போதுதான் நாம் கிளாசுடன் எழுதுவது சிலருக்கு தெரிய வந்துள்ளது, நாம் என்ன கிளாசுடன் வட்ட மேசை மகா நாட்டுக்கா போகிறோம்; அதையும் விட கொழும்பில் நட்சத்திர அறையில் இருந்து இருட்டில் மதுஅருந்த நாம் என்ன அரசின் ஆட்களா? ஆக எம் வீட்டில், எம் கையில் கிளாஸ் இது ஒரு பெரிய குற்றமா??அதையும் விட இந்த பல்லிக்கு கிளாஸ் கையில் இருந்தால் தான் பலரது பளமைகள் படிபடியாய் தளத்தில் இறங்கும்;

    குறிப்புக்கு முன்;
    //வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமிற்கு வந்த மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய எந்த குப்பனும் சுப்பனும் முன்வில்லை//
    ஜயோ ராஜா குப்பனும் சுப்பனும் அந்த மக்களுக்காக எதுவும் செய்ய தயார்தான் ஆனால் மகிந்தாக்களும் பண்டாக்களும் அதுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமே, கவனிக்கவும் விவாதத்துக்கு உரிய கடிதத்தை; வன்னியில் மருத்துவம் செய்த மருத்துவர் இருவர் பட்டதுன்பம் உலகமே அறிய தாங்கள் அறியாமைக்கு காரனம் உங்கள் சிந்தனை அந்த காலத்தில் விடுமுறையில் இருந்ததோ? சரி அதையும் விடுவோம் கருத்து முரன்பாட்டுக்கு அப்பால் வணங்கா மண்ணில் போன பொருள்கள் எதோ ஒரு சுப்பனும் குப்பனும் கொடுத்ததுதான், அது போனவழி பிழையானதாய் இருக்கலாம், கொடுத்தவர்கள் தவறானவர்களா? அப்படியாயின் அரசின் கனவாஙள் ஏன் அந்த குப்பன் சுப்பன் உதவிகளை வன்னி மக்களுக்கு கொடுக்கவில்லை, ? வன்னி மக்கள் நடுகடலில் தத்தளித்து நின்ற போதா? மகிந்தா குடும்பம் ஓடோடிபோய் காபாத்தி கூட்டி வந்து வன்னியில் முகாம் அடித்து வைத்திருக்கிறார்கள்;

    வன்னியில் வாழ்ந்தார்கள் என்னும் (தாம் பிறந்த மண்ணில்) குற்றத்துக்காய் கொலை கொள்ளை உதவியுடன் அள்ளி கொண்டுவந்து காட்டுக்குள் கம்பி வேலியுக்குள் போட்டுவிட்டு இப்ப அரசு குடையுது; நாம் குத்துகிறோமா?(ஒரு பெண்ணை பலாகாரம் செய்துவிட்டு; அந்த கயவனே புதுஆடை வேண்டி கொடுத்தானாம்; விரைவாக உடுத்திகொள் மானம் போய்விட போகிறதென) இப்படிதானே இருக்கு உங்கள் எழுத்து, நீங்கள் அறிவு புடுங்கிகள்; நாம் உங்களை விமர்சித்தால் எமக்கு கலக்காமல் விஸ்க்கியா? இப்படி உங்கள் தவறுகளை சுட்டிகாட்ட விஸ்க்கி அவசியம் எனில் அதுகூட பல்லிக்கு தப்பாய் தெரியவில்லை (பல்லிக்கு மட்டுமே)

    //தேசம்நெற்றுக்கு பரபரப்பு தேவையென்றால் ….. ஏன் என் கையால் (வாயால் செல்லுவான்?) எழுதுவான்?//
    இந்த நேரத்தில் மட்டும் உங்கள் கையில் ஆயுதம் இருந்தால் நீங்களும் ஒரு பொட்டரே; ஆக சிந்திக்க மறுக்கும் எவரும் ஆயுதத்தை மட்டுமே (தாக்குதலை) நம்புவார்கள் என்பதுக்கு புலி மட்டுமல்ல நீங்களும் ஒரு நல்ல உதாரனம், ஆனாலும் உங்கள் தாக்குதல் கூட எங்களுக்கு பரபரப்பான தகவல்கள்தான் கலந்த விஸ்க்கியுடன் பல்லி தொடரும் தொடரும்;

    Reply
  • மகுடி
    மகுடி

    இந்த கட்டுரையை விட, பின்னோட்டங்கள் வழிதான் மெருகேறி உண்மை வெளிக் கொண்டு வந்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. புலத்தில் இருந்து சென்ற குழு, என்ன நோக்கத்தைக் கொண்டாவது சொல்ல வேண்டும். அல்லது தங்களது திட்டங்களையாவது தெளிவுபடுத்தியிருக்கலாம். இதையெல்லாம் விட்டு வீட்டுக்குள் கெரில்லாத் தாக்குதலுக்கு திட்டமிடுவது போல ஏதோ செய்து வருகிறார்கள். ஊடகங்கள் இப்படித்தான். நீங்களும் மற்றோரு புலியாக மாற முயல வேண்டாம். அதை உணர்ந்தால் சரி.

    Reply
  • Constantine
    Constantine

    Dear Kalamohan,

    As I received this email on by mobile hence I couldn’t respond fully last night. Here is my response.

    I know you have sent this email to all the trustees of Little Aid and various other people. Normally I ignore these cheap LTTE style threats, dead lines and basic Saturday late night rampage, but I am replying to you because we intend to work together. I have seen these kinds of cheap threats over several years hence these will not affect me in anyway but your attitude will damage the organization we are very eager to build up…

    Little Aid

    If you are a serious person who is concerned about the plight about our own desperate people in Sri Lanka, then you should publish if you know any bad action of Little Aid. You shouldn’t employ the bad boys’ playground tactics (If you don’t tell me – I will tell all about you…). Please don’t wait for a week – Do it now.

    Thesam

    I am the Managing Editor for Thesam and London Kural newspaper (Monthly free paper in London). My name with others is published on each edition on website. It is my understanding Thesamnet is the only diaspora website that publishes the editor’s name. We will not suppress other writers or editors thinking. Our common objective is Freedom of speech/opinion.

    Thesam Editor Jeyabalan was critical about FOSLD’s recent approach. He also approached Dr Bala to get an interview. He also attended the Stuttgart meeting and contributed in the discussion. At the Stuttgart he also spoke against FOSLD’s ‘soft’ approach and stated as we are working as an agents to GOSL. Myself and another person who came from Swiss (Sri ?) Challenged his view. I have been a director and committee member of many organizations in the UK but never brought that serving organizations in to distribute. To mention some ., I served as the director for Tamil Information Centre trustee of Tamil Chaplaincy, Association of Christian Tamils , committee member of Tamil Refugee Action Group and recently on a advisory panel set up my Metropolitan Police – London. I learn by experience how to act within a group decently. Therefore I am not going to drag into the saga of this leak letter.

    On the other hand, if you are serious in FOSLD, you should stop this late night rampages. This will serve no justice to the community. I am sure Mr. Manoranjan is more than capable of articulating his message professionally and defends his thoughts. If FOSLD wants to grow and taken seriously by others, then we should raise above all. Let the media do its job – This is all we wanted all this time???

    If your conscious is not clear, then you worry about what been written about you. If not try to articulate your point and move forward than throwing mud and slandering. Don’t follow the LTTE tactics – this will take us again to Mullivaikal..

    My reply is… I am not in the business of proving anything to you. If you want to discus matters in a grownup way – feel free to phone me or email me. Otherwise do not wait for a weak.

    Thank you
    Tarrin Constantine

    Reply
  • palli
    palli

    கலாமோகன் பல்லியை எதுக்கு கூண்டில் அடைத்துள்ளீர்கள்,?
    உங்கள் எண்ணம் பல்லி தேச நிர்வாகி எனவா?
    அல்லது நீங்கள் சந்தேகிக்க படும் ஒருவர் என்பதாலா???
    தேசம் பற்றியும் சிறு உதவி பற்றியும் விமர்சிப்பேன், 21 பேரையும் விடுதலை செய் என நிர்பந்தம் எதுக்கு, ஆக உங்களிடம் ஏதோ இருக்கு, அதையும் இதே தேசத்தில் கொண்டு வாங்க யாராய் இருந்தால் என்ன அம்பலபடுத்துவோம்; ஆரம்பத்திலேயே கிள்ளி விட வேண்டும்; அல்லது புலிபோல் வளர்ந்து பூனையாய் மறையும் வரை காத்திருக்க வேண்டும்: ஆனால் பல்லி தேச நிர்வாகியல்ல. ஒரு தனிமனிதன், மக்களை நேசிக்கும் ஒரு தமிழன்,

    Reply
  • Kalamohan
    Kalamohan

    Dear Mr. Tarrin,

    I would like to articulate you my concern about this matter. I heard the news from some of our FOSLD members that you phoned and told that the letter was sent by someone from Switzerland. My interest in this matter is to find out this person because we just formed an organisation in Switzerland. Most of our members have got this letter via me. If anyone of our organisation publishes any internal document without knowing others is not a normal case, then this means someone is working as an agent against our organisation and it damages the trust about my person within FOSLD, so i felt that Thesamnet (you and Jeyabalan) working against me in a different way.

    //I understand your concern. I am not working against anyone – Especially against you. There is no logic in your assumption. If I am working against you why I should take the trouble of contacting everyone and pressurizing them to attend the Swiss conference. I don’t want to mention names but they will confirm to you that I convince them to attend Swiss meeting.//

    //If I have any strong feeling I will put my name and do it. I will not hide behind Jeyabalan or anyone else name. There is no point in working against anyone in FOSLD as it doesn’t make sense.//

    The mail which i sent was not only directed to you but it directed to “Thesamnet” and their directors. Freedom of speech is different than to collect information in an illegal way. If you and your associates are genuinely serious about our people in Sri Lanka, then why are you hiding the person from who you have got this letter?

    Don’t you have this responsibility as a director?

    //As you are ware I am not an active writer in Thesamnet. I do not mange it in daily basis. This is done by Sothy and Jeyabalan. By saying this I AM NOT DISTANCING myself from Thesam. I normally take care the legal, regulatory and expenses side. Also I organize venues and accommodation for the guest who attend the meeting because I have some contacts.//

    //Mr. Mano’s letter came to Jeyabalan directly and it was published. If I am not in FOSLD – I would have done the same. No question about it. It is perfectly legal in UK. There are so many test cases on this matter. By law of this country you do not have to reveal the source unless someone obtain a high court order – Please note we act under UK law – Not under LTTE law.//

    //If we to take forward the FOSLD we should avoid taking up issues on individualist and personality level but stick to the point of principal. We cannot expect every one to keep quite a tap our back and praise us. We are not in any secret or deceiving mission.//

    Don’t you have this responsibility as a director?

    About Little Aid

    Could you publish about organisation form that you chosen for Little Aid? – Is it not a private company?

    What is the different between “Whennpura” and “Little Aid” in the organisation’s structure? – Because you wrote also about “Whennpura”.

    //We discussed this in length when we discuss about FOSLD. Mr. Ravi from Australia also briefed about the formation.//

    //Little Aid – is a registered charity (Her Majesty Charity Commission). Instead of directors, charities will have trustees. No profit can be distributed. Each pound we collect from UK – UK tax man will pay us 28 p.
    When you form a Charity you are not allowed to any ‘POLITICAL CAMPAIN’ – This is the reason we said we cannot register FOSLD as charity.//

    //Wenpuura – This is completely a different game. They bought a building for £250,000 under White Pigeon Ltd name – Obviously White Pigeon Ltd is different from White Pigeon Charity. Now this building is worth over a million and the benefit will go to Dr Moorthy because charity doesn’t own this building. Other matter is apart from Dr Moorthy, White Pigeon trustees are different people from White Pigeon Ltd.//

    About me

    Please write about me because I would like to hear about me what others have got an opinion?

    //I am aware that there are many slandering articles were published about Little Aid recently. On keetru, Tamil win, Yarrl there were articles stating that we collecting money giving to government and so on. On one website my home telephone number was also published. Also I had phone call saying Bala Sooriyan (who is also in the diaspora group sending email about me) also circulating some emails about me.//

    //Like wise I received few emails from far away Australia accusing Diaspora group members. I never ever responded to these emails not pass it on to anyone – I was personally heart and angry when I received email from you – who suppose to work together.//

    Thank you,

    Best regards
    S. Kalamohan

    Reply
  • Paul
    Paul

    Kalamohan has the right to express his concerns or try to do some thing good but his attitude of not saying sorry or apology the arrogant attitude wont help to bringing the people together. their are so many websites for Tamils any one can write or publish or damage the reputation of the individuals or group or even an organisation when they don’t get what they want. THIS IS THE SADDEST DESPERATE GUTLESS POLITICS. THIS IS WHY I DON’T GIVE A TOSS AT ALL TO THIS KIND A THREATS OR MELLITUS REMARKS OR COMMENTS.

    Dear Diaspora members,

    with respect to those who are genuine and honest in their hearts and minds who wanted to genuinely help those very vulnerable people in Sri Lanka. you all ACT IN THEIR NAME NEVER FORGET THAT. we diaspora in a comfortable, safer, healthy living and try to do a MILLAGE POLITICS over a captive people who lost their voice because of the BLOODY WAR.

    let me express my sadness, disappointment and anger here other wise i will be failed in my duty towards my honesty to my self.

    I learned some thing in Germany very Positive good working together approch also i learned something else and i immediately asked the conference to pass a resolution demanding the release of the people but work with the Government to achieve that.( i know with out that healthy blessing/relationship by the govt. nothing can be achieved) but conference failed to pass any resolution.
    in the same time as Tamil and Civil society we have the Rights(?) Duty to demand the govt.

    i appreciate the individuals who went to Sri Lanka try to do some good. but among them they are not Genuine they were not HONEST TO EACH OTHER this is the FACT. I have received some mails in this regards i wont publish the NAMES as matter of confidentiality and with the hope of working together in the future for the BENEFITS OF THE PEOPLE IN SRI LANKA.

    to be honest still i don’t know who are these so called 21 original members who went to sri lanka. Group with in this Group people are damaging the real relationship and Trust. they undermine each other by doing things cynical and personal attacks. damaging the good faith and spirit of the individuals who wanted to do good beyond personality and politics. but some have their EGO AND HIDDEN AGENDA FOR THEIR OWN PERSONAL AND POLITICAL AGENDA they try to use the DIASPORA AND THEY NEED A PLATFORM for their own hidden agenda, other wise these individuals are no body.

    Mr Nadasen and Mr Narendrans attitute of claiming the ownership of this group and the comments made by Narendran as that the ORIGINAL 21 MEMBER HAS TO APPROVE THE NEW MEMBERS ( what is this means like the LTTE style control freak) this was not mention before or even during the German conference. if i would have known this kind a elements are their, i wouldn’t have participated and wasted my time in Studgard. i went their with the good faith and spirit to do some thing good to the people in Sr Lanka by working together and bringing different Experience, Talents and Skills together. but see what’s going on in public and private its DAME SHAME ON US.

    PEOPLE SAY THEY ARE EDUCATED AND INTELLECTS BUT ACT LIKE FOOLISH, UNEDUCATED ,UNCIVILISED AND BABY DONKEYS FROM CO CHU LAND.

    THE CHAIR IS NOT FIT FOR PURPOSE IN MY PERSONAL VIEW, HE DON’T HAVE THE LEADERSHIP AND COURAGE FOR THIS GROUP, HIS PERSONAL STYLE MAY BE A SOFT SOFT AND GOOD BOY APPROACH NOT GOING TO BE A HEALTHY LEADERSHIP FOR THE ORGANISATION. HE SUPPOSE TO ADDRESS THE REAL ISSUES AND DEFUSE THE TENSIONS BETWEEN THE MEMBERS AND HAVE THE GUTS TO LEAD THE ORGANISATION. IMPLEMENT THE DECISIONS MADE. ABOVE ALL TRY TO BRING THE PEOPLE TOGETHER BUT SILENCE WONT DO THAT. ITS HYPOCRISY TO ALLOW THEM FIGHT AND I WILL BE NOT PART OF IT STYLE FROM A CHAIR. THEIR ARE SO MANY MAILS GOING AROUND HE NEVER ADDRESSED ANYTHING POSITIVE SOFAR.

    INSTEAD HE IS TRYING TO GET THE ASYLUM SEEKERS VISA AND STOP THE DEPORTATION FROM UK. when you address the asylum seekers issue now their is a big question? why suddenly the diaspora chair wanted to help this group?( in his life in Uk he never ever advocated or took part in any thing to help the Asylum Seekers). its again contradiction agains the POLICY of Diaspora working with the govt. on one hand and other hand you advocate against the govt., STOP DEPORTATION on what ground you will ask this? (if they returned their life is in danger by whom? is this by Sri Lnakn Govt or Ltte?

    STUDGARD MEETING FINISHED IN AUGUST NOW TWO MONTHS LATER NO MINUTES AVAILABLE? THEIR ARE DECISIONS MADE TO REGISTER THE ORGANISATION WAS NOT DONE WHY? AS A CHAIR HE HAS THE DUTY TO EXPLAIN TO THE MEMBERS IN PUBLIC FORUM. IF HE CANT DO THIS HE SHOULD HONOURABLY RESIGN IMMEDIATELY. I DID PROPOSE THE NAME IN THE CONFERENCE IN MY PERSONAL VIEW WHO HAS THE CAPACITY TO DO THINGS. THIS IS NOT A PERSONAL ATTACK ON ANY MOTIVE BUT FOR THE ORGANISATIONAL BENEFIT.

    Kalamohan has the right to express his concerns or try to do some thing good but his attitude of not saying sorry or apology the arrogant attitude wont help to bringing the people together. their are so many websites for Tamils any one can write or publish or damage the reputation of the individuals or group or even an organisation when they don’t get what they want. THIS IS THE SADDEST DESPERATE GUTLESS POLITICS. THIS IS WHY I DON’T GIVE A TOSS AT ALL TO THIS KIND A THREATS OR MELLITUS REMARKS OR COMMENTS.

    EACH ONE HAS BEEN BLESSED BY THE GOD with different talents, skills, knowledge and experience if you all including me put this together then we can do more in a very collective and positive way.

    NO ONE ADVICE ME TO WRITE THIS, I FELT SO SAD TO SEE THIS IN FIGHT AND ATTITUDE OF THE INDIVIDUALS WHO TRY TO UNDERMINE OTHERS IN THE NAME OF COMMON GOOD. IF ANY ONE FEEL THEY HAVE BEEN OFFENDED BY THIS MAIL i wont say i wont give a toss at all because i respect people and value them for who they are but i have made some points for the COMMON GOOD. so if any one feel personal i am SORRY.

    “We pass through this world only once, their fore let us NOT Defer or Neglect or Ignore any good that we can do to our Fellow Humans let us do it NOW, let us NOT Defer or Neglect or Ignore any Good or any Kindness because we may not pass through this world again”

    with Love

    Paul

    Reply
  • robin
    robin

    மனோரஞ்சனை நம்பியும் டயஸ் போராவை நம்பியும் சிலர் ….. ஆகவே இந்த டயஸ்போரா இலங்கைக்கு சென்றபோது அரச தரப்பினருடன் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் எதுவும் பேச முடிந்ததா? வெறுமனகே அவர்கள் கூறுவதை கிளி பிள்ளைபோல் கேட்டுவிட்டு வந்து வெளிநாடுகளின் டயஸ்போரா என்ற குறூப்பை உருவாக்கி மனோ ரஞ்சனுக்கு…. நோக்கம் என்ன பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளே தமது கருத்தை சுதந்திரமாக கூறவோ பேசவோ முடியாத நிலையில் வெளிநாட்டில் இருந்து செல்லும் இவர்களால் என்னத்தைதான் சாதிக்க முடியும்.

    Reply
  • jeeva
    jeeva

    இது மெல்லக்கசிந்த மின்னஞ்சலான போதும் அள்ள அள்ளக் குறையாது போல் இருக்கிறதே!
    கலாமோகன் சொல்வது போல தங்கள் குழுவினரின் மின்னஞ்சலை ‘கசிய’ விட்டவரை அறியும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் திரெற்றினிங் கதை விடும் அளவுக்கு ‘ஜனநாயகவாதி’ இறங்கத் தேவையில்லையே! நல்லகாலம் ‘ஜனநாயக’ பெடரேசனிடம் துவக்கு இல்லை.

    ஸ்ருட்காட் மீற்றிங்குக்கு போனவர்கள் கையளவு அதில் கொன்ஸ்ரன்ரைனின் ‘வற்புறுத்தலால்’ போனவர்களும் அடக்கம். இதற்குப்பெயர் ‘பெடரேசன்’. இவர்கள் தமிழருக்கு ‘பெடரல்’ தீர்வை வலியுறுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அகதிமுகாமை திறந்து விடக்கோரிக்கை வைக்கவும் தயாராயில்லை எனத்தெரிகிறது……….

    மற்றது இந்த அசைலம் , டிப்போட்டேசன் ’விளையாட்டு’ கனகாலமாக நடந்து வருவதுதானே. ஸ்ரீலங்காவில் அரசுடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் ஐரோப்பிய ‘அலுவலகங்கள்’ ஒவ்வொரு மேதினத்துக்கும் இந்த டிப்போட்டேசன் பற்றி கோரிக்கை வைத்து அறிக்கை விடுவார்கள். ஏன்? அகதிகளில் அனுதாபமா இல்லை ஆப்பு வைத்துவிடுவோம் என்ற அச்சத்திலா? இதில் ஸ்ரீலங்கா அரசு ஒன்றும் மேலில்லை. அண்மையில் இத்தாலியில் ஸ்ரீலங்காக்காரருக்கு தங்கியிருக்க அனுமதி எனச் சொல்லியபோது அரச அமைச்சரே பாராட்டினார். ஆனால் தமிழ் அகதிகளைத்திருப்பி அனுப்பக்கோரி இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் கோரிக்கை வைத்தார் பாருங்கள்!
    பரவாயில்லை கலாமோகன் ‘இன்ரநெற்றிலும் ஸ்ரீலங்கா பேப்பர்களிலும் ’கறைபடியா நாகரிக அரசியல்’ நடத்தியே பழக்கப்பட்டவர்களுக்கு நடைமுறை அரசியல் ‘கற்றுக்கொள்ள’ சிறிது காலாவகாசம் தேவை என்கின்ற உண்மையை இவ்வளவு விரைவாக மக்கள் உணரும்படி செய்திருக்கிறீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்தக் குழுவினர் இதுவரை தமது சொந்த செலவிலேயே இலங்கை சென்று வந்துள்ளனர். வெண்புறா மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை போன்று மக்களிடம் சேர்த்த காசில் குடும்பச் செலவுகளைப் பார்க்கவில்லை. ஏற்கனவே அரசாங்கத்தோடு ஒரு சந்திப்பை மேற்கொண்ட இக்குழுவினர் உலகளவாவிய ரீதியில் பலரையும் இணைத்து அநத வன்னி மக்களுக்கு உதவ முனைகின்றார்கள். அதற்கான சந்திப்புகளை சென்ற வருடம் ஆடி மாதம் ஜேர்மனியிலும் இவ்வருடம் வரும் அக்டோபர் மாதம் 10 – 11 திகதிகளில் சுவிசிலும் நடத்துகின்றார்கள். இதில் எங்கே ஒளிவு மறைவு இருக்கின்றது. சுவிசில் நடைபெறும் சந்திப்பில் 10 ம் திகதி பொதுமக்கள் சந்திப்பாகவும் 11 ம் திகதி நிர்வாகக் குழுவினர் சந்திப்பாகவும் நடக்க இருக்கின்றதாக அறிவித்துள்ளனர். இங்கு விதண்டாவாதமாக கருத்தெழுதும் பலர் ஜேர்மனி சந்திப்பிலும் கலந்து கொண்டவர்கள். அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அங்கு அதனைக் கேட்டு தெளிவான பதிலைப் பெற்றிருக்கலாமே?? அல்லது எனி சுவிசில் சூரிக்கில் 10 ம் திகதி நடைபெற இருக்கும் சந்திப்பில் கலந்து கொண்டு சந்தேகங்களை தீர்க்க முயலலாமே. எந்தவித முயற்சியுமில்லாமல் வெறுமனே சேறு பூச மட்டும் முயல்வது ஏனோ??

    சுவிசில் 10 – 11 ம் திகதிகளில் சந்திப்பு நடைபெறவிருக்கும் முகவரி:

    Gemeinschaftszentrum Buchegg,

    Bucheggstrasse 93,

    CH-8037 Zurich,

    Switzerland.

    Reply
  • jeeva
    jeeva

    பார்த்திபன்,
    இங்கே ‘கசிந்த’ கடிததில் ஆரம்பித்த விடயம் இபோது கலாமோகனின் பயமுறுத்தல் வேலைகளால் திசைமாறிப் போயிருக்கிறது. இத்திசை மாறலுக்கான காரணங்களையும் புலம்பெயர் தமிழர் அமைப்பையும் விமர்சித்து Paul அவர்கள் எழுதியிருக்கும் கருத்து மேலும் பல விடயங்களைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. நீங்கள் முன்னர் ஒருமுறை சொன்னது போல சுவிற்சலாந்தில் இல்லாதவர்கள் தேசத்தில் விமர்சிக்கலாம் தானே?
    விதண்டாவாதமாக கருத்தெளுதுவோர் என்கிறீர்கள், என்ன விடயத்தில் விதண்டாவாதம் கண்டீர்கள்?

    மேலும் இவ்வளவுகாலம் நீங்கள் கருத்தெழுதும் தேசம் பற்றியும் லிற்றில் எய்ட் அமைப்பிலும் ஏதோ மர்மங்கள் தன்னிடம் ஏதோ உள்ளதென்றும் கூறும் கலாமோகன் ஏன் அதை ஒளிக்கிறார். எல்லாவற்ரையும் கேள்விக்குட்படுத்துவோம் என்போர் ஏன் சுவிற்சலாந்து வரை வந்துதான் கேள்வி கேட்கவேண்டும் என்கின்றனர்?

    நீங்கள் சொல்வதுபோல முதல்முறை அவர்கள் ‘சொந்த’ காசில் போகவில்லை.ஸ்ரீலங்காவின் அழைப்பின் பேரிலேயே போனார்கள். இதில் பலர் பல ‘அமைப்புகள்’ சார்பாக பலமுறை அரசின் ‘அழைப்பில்’ போய் வந்தவர்கள்!……….

    Reply
  • மாயா
    மாயா

    சிலர் எதுவுமே செய்வதில்லை. செய்பவர்களையும் செய்ய விடுவதில்லை. இவர்களது சந்திப்பு சுவிஸில் நடைபெறுவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளதோடு, அங்கே அவர்கள் மக்களோடு ஒரு கலந்துரையாடலையும் நடத்த உள்ளார்கள்.

    அங்கே வருவோர் தமது சந்தேகங்களை அவர்களோடு நேரடியாக கேட்கலாம். அன்று நடக்க இருப்பது கலந்துரையாடல். சில பிரச்சனைகள் அக் குழுவினருக்கு இருக்கலாம். அவற்றுக்கான முன்னெடுப்புகளுக்காக இப்படியான பகிரங்க கலந்துரையாடல்கள் உதவலாம்.

    ஒரு சிலரது செயல்பாடுகள் அனைவரது செயல்பாடுகளாக எடுத்துக் கொள்ள முடியாது. அத்தோடு ஒருவரது தனிக் கருத்து முழுக் குழுவினரது கருத்தாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மடலை வைத்து ஒட்டு மொத்த குழுவினரது கருத்தாக எடுத்துக் கொண்டு பிரச்சனைப்படுவது வினோதமாக இருக்கிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva,
    இந்தச் சந்திப்புகள் ஒவ்வொரு நாடாக நடைபெற உள்ளன. சுவிசிற்கு வர முடியாதவர்கள் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். அல்லது சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடமும் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மின்னஞ்சல் இணைக்கப்பட்ட நோக்கமே சில குளப்பங்களை ஏற்படுத்தவே. அதனாலேயே கலாமோகனின் கருத்துகள் சில காட்டமாக இருந்தது என நினைக்கின்றேன். மற்றும்படி கலாமோகன் சொன்ன கருத்துப்பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    மேலும் என்ன விதாண்டாவாதம் கண்டீர்கள் எனக் கேட்கின்றீர்கள். நான் அவர்கள் தமது சொந்தச் செலவிலேயே இலங்கை சென்றவர்கள் என்று கூறியும் இல்லை அவர்கள் முதல்த் தடவை அரச செலவில் சென்றவர்கள் என்கின்றீர்கள். இது தான் விதண்டாவாதம். காரணம் அவர்கள் சொந்தச் செலவில் சென்றது எனக்கு நன்றாகத் தெரியும். இல்லை என்றால் அதனை தாங்கள் நிரூபிக்கின்றீர்களா?? உங்களைப் பொறுத்தவரை பலதடவை அவதானித்ததுள்ளேன் எதையும் முற்றாக அறியாது வேண்டுமென்றே விமர்சிக்க விரும்புபவர்.

    Reply
  • Kalamohan
    Kalamohan

    Dear Mr. Jeeva,

    If you want i can provide you all the receipts how much i spend for the dialogue with Sri Lankan government and how much i contributed for IDPs and surrounded LTTEs. At the same time i ecpect from you that you also provide your recipts how much you contributed for LTTs or IDPs in Sri Lanka.

    Please write your E-mail address in Thesamnet.

    Reply
  • jeeva
    jeeva

    பார்த்திபன்,
    நான் இங்கு சொல்லப்பட்ட எனது கருத்துகளுக்கு எப்போதுமே பதில் தந்துள்ளேன். நான் பதில் சொல்ல முன்னரே விதண்டாவாதம் என்றீர்கள், அதற்கு பின்னர் எழுதிய எனது பதிலை இழுக்கிறீர்கள். எனது விதண்டாவாதத்தை விட்டுத்தள்ளுங்கள், அது ஒருமூலையில் இருந்துவிட்டு போகட்டும்.

    இங்கு விவாதம் சந்திப்புகள் பற்றியதல்ல. மாறாக கலாமோகனின் ’திரெற்’ வகை பதிலும் , தேசம்/லிற்றில் எய்ட் மீதான கறை பூசுதலும் போலான அவர்களின் பதிலும் மற்றும் Paul அவர்களின் பதிலிலும் உள்ல விடயங்களே.
    மேலும் ”ஸ்ரீலங்கா டயஸ்போரா டயலொக்” என அழைக்கப்பட்டு டெல்லி , சிங்கப்பூர் , கொழும்பு என ஊருராக வந்த முதலாவது மாநாட்டுக்குப் போன 21 பேர் (ஒரிஜினல் மெம்பேர்ஸ்) கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விமான, தங்குமிடச் செலவு 21 பேரின் சொந்தக்காசு என நீங்கள் சொன்னால் நான் ஏற்கத்தான் வேண்டும். அத்துடன் ஸ்ரீலங்கா எம்பசியில் அனுமதி எடுத்து கொழும்புசென்ற குழுவினரும் (சிலர் இருகுழுக்களிலும் அங்கம்) ஓசியில் போகாமல் கைக்காசில் போனவர்கள் என்றாலும் நான் ஏற்கத்தான் வேண்டும்!

    Reply
  • jeeva
    jeeva

    ‘…If you want i can provide you all the receipts how much i spend for the dialogue with Sri Lankan government and how much i contributed for IDPs and surrounded LTTEs….’

    தேவையில்லை. யாரும் இங்கே அதைப்பற்றி விவாதிக்கவில்லை. இங்கு விவாதம் உங்களின் ‘பயமுறுத்தல்’ பதிலும் உங்கள் அமைப்பு பற்றியதுமே. முதலில் கொன்ஸ்ரன்ரைன் கேட்டுக்கொண்டது போல தேசம், லிற்றில் எய்ட் பற்றி உங்களின் அவதூறு பதிவிடுங்கள். ஒருகிழமைகூட பொறுக்க வேண்டாம் என அவர் உங்களை தாழ்மையுடன் கேட்டுள்ளார். நீங்கள் ஸ்ரீலங்காவுக்கு என்ன கொடுத்தால் எனக்கென்ன.

    ‘….At the same time i ecpect from you that you also provide your recipts how much you contributed for LTTs or IDPs in Sri Lanka….’

    நீங்கள் தான் குழுவாக இயங்கி மக்கலை தலைமைத்துவம் செய்ய வெளிக்கிட்டவர், நாமல்ல. மேலும் புலிக்கு எவ்வளவு கொடுத்தேன், இடம்பெயர்ந்தவர்களுக்கு எவ்வளவு கொடுத்தேன் என நான் கனக்கில் வைப்பதில்லை. நான் மட்டுமல்ல எனது நண்பர்கள் கூட.

    அப்போ எல்லா அமைப்புகளுக்கும் பொதுமக்கள் தங்கள் கணக்கு வழக்கை காட்ட வேண்டும் போல் உள்ளதே! பொது அமைப்புகளை கேள்விகேட்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் மக்கள் எங்கே என்ன கொடுத்தார்கள் என கேட்க எந்த அமைப்புக்கும் உரிமையில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நல்ல மக்கள் போராட்டம், நல்ல தலைமை, நல்ல பெடரேசன்!

    ’…Please write your E-mail address in Thesamnet….’
    எனக்கு ஏன் கடிதம் அனுப்ப விழைகிறீர்கள். தேசத்தில் எழுதுங்கள் யாவரும் வாசித்து இன்புறுவோமே. கடந்த ஐந்து வருடமாக அதுதானே நடக்கிறது!

    Reply
  • palli
    palli

    பல சந்திப்பில் கலந்து கொண்டவந்தான் பல்லி; தேசத்தை மிரட்டுமா போல் பல்லியையும் மிரட்ட முடியாது, இதுவரை பல்லி இந்த கடிதம் பற்றிதானே எழுதினேன், இதுக்கு இந்த வில்லதனமா? மாயா, ஜெகநாதனுக்கு தனது அமைப்பானா கழகத்தின் மீது நம்பிக்கையில்லையா? அதன் மூலம் செய்ய முடியாத காரியங்களையா? இந்த அமைப்பு மூலம் கிழிக்க போகினம், சரி ராஜேஸ்வரி பாலா சொல்லவும் வேண்டுமா? கனடாவில் புரட்ச்சி செய்து அது வீதி வீதியாய் விமர்சனம் செய்தபோது இந்த கடுப்பாளர்கள் எங்கே போனார்கள், சரி போனவர்கள் சிலர் சங்கரியையும் சிலர் தோழரையும் சந்திக்கவில்லையா? சந்திப்பது தவறல்ல, ஆனால் எமது மக்களுக்காக இருவரையும் இனைந்து செயல்பட செயல்பட்டிருக்க கூடாதா?

    பெண்ணியத்தை சீரழிப்பார்கள், தலித்தியத்தில் வந்து நாட்டாண்மை செய்வார்கள் இலக்கியம்கூட இவர்களுக்கு இலவசம் இதை சொல்லபோனால் ஆயுதமில்லாத புலியாக ஒருவர் மிரட்டுகிறார், தேசத்தில் தவறு இருக்காம் தமது தவறை சுட்டிகாட்டினால் தேசத்தின் தவறை பெருப்பிப்பாராம், அதுவும் ஆங்கிலத்தில்; தேசத்தின் தவறைகூட சுட்டிகாட்ட முடியாத இவர்களா? அரசின் தவறை சுட்டிகாட்ட முடியும்;

    தேசத்தின தவறை சொல்லுங்கள் உங்களை விட நான் விமர்சிக்கிறேன், ஆனால் அதை வைத்து உங்கள் நாகரிகமற்ற செயலுக்கு சிலவேளை தேசம் துணை போகலாம்; ஆனால் பல்லி எதோ ஒரு தளத்தில் எழுதுவேன், இதில் உள்ள சிலருக்கு மிக பலமான அமைப்பின் அங்கத்தவர்கள், ஆனால் அங்கு எதுவும் செய்யாமால் அரசின் அன்புக்குள்ளவர்களாக வாழ்ந்துகொண்டு புலம்பெயர் தமிழரை ஏமாற்ற ஒரு கபடிஆட்டம் தொடங்கி உள்ளனர், உங்களுக்கும் பொட்டர் கூட்டத்துக்கும் என்ன வேறுபாடு; கருத்துடன் மோதுங்கள் அல்லது தவறை சுட்டிகாட்டுங்கள், அதைவிட்டு சுவிஸ்சில் படம் பரிஸ்சில் திருவிழா என கதை விடாதீர்கள் இப்படி பல கதைகேட்டு ஜேர்மன் சுவிஸ் லண்டன் பரிஸ் என பல காலம் வீணாக்கிய பாவிகளில் பல்லியும் ஒருவன்;

    இவர்கள் கூட்டம் கூடி தமது தனிபட்ட பிரச்சனையை விவாதிப்பார்கள் இதுக்கு நாம் நாடு விட்டு நாடு போக வேண்டுமாம், போதுமப்பா உங்கள் கூட்டங்களும் மகாநாடுகளும்; இது பல்லியின் கோபமல்ல அறிவுஜீவிகள் கூட இப்படி அரக்கதனமாய் செயல்படுகிறார்களே என்னும் ஏக்கம்தான், ஆனாலும் என்ன செய்வது கூட்டத்தை கூட்டுங்கள் அங்கும் வருகிறேன், பின்பு இங்கு எழுதுகிறேன்;

    Reply
  • Kalamohan
    Kalamohan

    Dear Jeeva,
    If you feel that my answers and questions are threatening you or “Thesamnet” or “Little aid”, then please undertake any legal action against me.

    As Thalaphathy already wrote:

    //இலங்கைத்தமிழர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும் இனவாத அரயிளலே நல்ல வியபாரமென்பேன் ஏனனில் இவர்கள் ஒருபொழுதும் சுயகெளரத்துடன் வாழ்வதைவிட மாற்றான் தோட்டத்து மல்லிகையிலேயே வாசனையை நுகர்வபர்கள். இவர்கள் வெறும் எழுத்துலகில்தான் சனநாயத்தில் வாழவிரும்புகிறார்களே தவிர சொந்த் தோட்டத்தில் மல்லிகை வைக்கவிரும்புவதில்லை ஏனனில் பக்கத்துவீட்டானுக்கும் தங்கள் மல்லிகையின் வாசம் போய்விடும் என்பத்ற்காக. இப்படிப்பட்ட மனம்படைத்தவர்கள் யார் இச்சமூகத்திற்காக எதைச்செய்தாலும் குறையும் குற்றமும் காண்பவர்களாகவே இருப்பார்கள். ………….

    இங்கு பின்னோட்டம் விடும் ஒவ்வொருவரையும் கேட்கிறேன் நீங்கள் உங்கள் சொந்த சமூகத்தின் வளற்ச்சிக்கும் வாழ்விற்குமாக எதைத்தான் செய்தீர்கள் என்பதை கொஞ்சம் இதயசுத்தியுடன் இப்பின்னோட்டத்தில் விடுங்கள் பார்க்கலாம்.//

    Reply
  • Kalamohan
    Kalamohan

    Answer for Jeeva`s questions:

    The mail which i sent was not only directed to you but it directed to “Thesamnet” and their directors. Freedom of speech is different than to collect information in an illegal way. If you and your associates are genuinely serious about our people in Sri Lanka, then why are you hiding the person from who you have got this letter?

    Don’t you have this responsibility as a director?

    //As you are ware I am not an active writer in Thesamnet. I do not mange it in daily basis. This is done by Sothy and Jeyabalan. By saying this I AM NOT DISTANCING myself from Thesam. I normally take care the legal, regulatory and expenses side. Also I organize venues and accommodation for the guest who attend the meeting because I have some contacts.//

    //Mr. Mano’s letter came to Jeyabalan directly and it was published. If I am not in FOSLD – I would have done the same. No question about it. It is perfectly legal in UK. There are so many test cases on this matter. By law of this country you do not have to reveal the source unless someone obtain a high court order – Please note we act under UK law – Not under LTTE law.//

    Reply
  • jeeva
    jeeva

    ‘..Dear Jeeva,
    If you feel that my answers and questions are threatening you or “Thesamnet” or “Little aid”, then please undertake any legal action against me…..’

    மணியாக கதைக்கிறியள். உங்கட ‘தெரெற்’ பம்மாத்து திரெற் எண்டது தான் தேசம்நெற்/லிற்ரில் எய்ட் பற்றி எழுதிப்போடுவன் எண்டு கண்கொத்திப்பாம்பு கதை விட்டதில் கிழிஞ்சுபோச்சே!
    கொன்ஸ்ரன்ரைன் உங்களை திரெற் விடாமல் இங்கிலாந்தில் லீகல் அக்சன் எடுக்கச்சொல்லி கேட்டிருக்கிறாரே. அதுக்கு பதில் எழுதுவதுதானே வடிவாக பதிலை படியும். அவர் சொல்லி இருக்கிறார் ஒருகிழமை வெயிற்பண்ன வேண்டாமாம், இந்தக்கணமே எழுதட்டாம். எழுதுங்கோ கலாமோகன்!

    உங்கட பெடரேசனுக்கு லீகல் அட்வைசர் இருப்பாரே, அவரை நாடவும். மணியான மாற்றுக்கருத்து…மணியான மாற்று அமைப்பு…இவர்கள் தான் இவ்வளவு நாளும் தொண்டைகிழிய கத்தினவர்கள் என நினைக்கும்போது……ஒரு ஈமெயில் லீக்குக்கே இந்த ஆட்டம். இதில் மாற்ருக்கருத்தாம்.. மக்கள் போராட்டமாம்…மண்ணாங்கட்டி!

    Reply
  • jeeva
    jeeva

    கலாமோகன் சேம்சைற் கோல் அடிக்கிறியள்.

    ‘..இவர்கள் வெறும் எழுத்துலகில்தான் சனநாயத்தில் வாழவிரும்புகிறார்களே தவிர சொந்த் தோட்டத்தில் மல்லிகை வைக்கவிரும்புவதில்லை ஏனனில் பக்கத்துவீட்டானுக்கும் தங்கள் மல்லிகையின் வாசம் போய்விடும் என்பத்ற்காக. ….’

    எழுத்துலகில் ஜனநாயகம். ஈ-மெயில் கசிந்தால் ஆளைகாட்டிக்குடு இல்லாட்டி உன்னைப்பற்றி எழுதிப்போடுவேன். சொந்ததோட்டத்தில் மல்லிகை என்று சொல்லி என்ன வைத்தார்கள் என Paul இன் பதிலில் இருக்கிறது. மல்லிகையின் ‘வாசம்’ பக்கத்து வீடென்ன உலகம் முழுவதும் நாறுகிறதே!!!

    தேசம்நெற், லிற்றில் எய்ட் பற்றி உங்களுக்கு ‘தெரிஞ்ச’ கதையளை எழுதுங்கள் விவாதிப்போம். லீகல் அக்சன் எடுப்பது எல்லாம் பின்னூட்டம் விடுபவர்களின் வேலை அல்ல. நீங்கள் திரெற் விட்டது எனக்கெதிராக அல்லவே. மாறாக தேசம்நெற், லிற்றில் எய்ட் எதிராகவே. எனவே அவர்கள் விரும்பினால் லீகல் அக்சன் எடுப்பார்கள். உங்கட பெடரேசனுக்கு லீகல் அட்வைசர் இருப்பாரே, லீகல் அக்சன் ஏன்/எவ்வாறு/யார்/எப்போது எடுப்பர் என விளக்கமாகச் சொல்லுவார். தேசம் பற்றி எப்ப உங்கள் கட்டுரை வரும். ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வேலைக்கு ஓஃப் எடுக்கவேணும். மிஸ் பண்னக்கூடாது

    Reply
  • Kalamohan
    Kalamohan

    Dear Jeeva,
    உங்கட பதிலை வடிவாக படியும். என்ன விதாண்டாவாதம் மணியாக கதைக்கிறியள்.

    //Mr. Mano’s letter came to Jeyabalan directly and…………//-Tarrin Constantine.
    The problem was solved the same day.

    நான் இங்கு சொல்லப்பட்ட எனது கருத்துகளுக்கு எப்போதுமே பதில் தந்துள்ளேன்.

    Furthermore question to Jeeva-
    Who are you man to ask about my politic. I never asked you or anyone to support my political course, mind it above and…

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //மேலும் ”ஸ்ரீலங்கா டயஸ்போரா டயலொக்” என அழைக்கப்பட்டு டெல்லி , சிங்கப்பூர் , கொழும்பு என ஊருராக வந்த முதலாவது மாநாட்டுக்குப் போன 21 பேர் (ஒரிஜினல் மெம்பேர்ஸ்) கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விமான, தங்குமிடச் செலவு 21 பேரின் சொந்தக்காசு என நீங்கள் சொன்னால் நான் ஏற்கத்தான் வேண்டும். அத்துடன் ஸ்ரீலங்கா எம்பசியில் அனுமதி எடுத்து கொழும்புசென்ற குழுவினரும் (சிலர் இருகுழுக்களிலும் அங்கம்) ஓசியில் போகாமல் கைக்காசில் போனவர்கள் என்றாலும் நான் ஏற்கத்தான் வேண்டும்! – jeeva //

    தம்மைச் சந்திக்க வந்தவர்களுக்கு கொழும்பில் தங்குமிட வசதியை அரசு செய்து கொடுத்திருந்தது. இது பற்றி அவர்கள் ஏற்கனவே கூறியுமுள்ளனர். ஆனால் நான் குறிப்பபிட்டதும் தாங்கள் விதண்டாவாதம் செய்ததும் விமானப் பயணச்சீட்டு விடயமாகவே. நான் ஏற்கனவே கேட்டேன் தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிடும்படி மற்றவர்களும் பார்க்க. ஆனால் அவையொன்றையும் வெளியிடாது தொடர்ந்து தாங்களே கதைத்துக் கொண்டிருப்பதன் நோக்கம் என்னவோ?? கலாமோகனிடம் ஆதாரங்களை வெளியிடும் என்று வாதம் செய்யும் தாங்கள் முதலில் அவ்வாறு செய்து காட்டுவதல்லவா முறை?? வெறும் ஊருக்கு உபதேசம் தான் தங்கள் கொள்கையா?? ஏற்கனவே இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற இருந்து பின்பு ஏன் கொழும்பிற்கு மாற்றப்பட்டதென்பது பல ஊடகங்களில் கூட வந்தது. இதில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பிரஜாயுரிமை பெற்றவர்கள் இலங்கை செல்வதற்கான விசாவைப் பெற்றுச் சென்றதில் என்ன பிழை?? வெளிநாட்டுப் பிரஜாயுரிமை பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வருகின்றீர்களா?? வெளிநாட்டில் புலிகளுக்கு வேலை செய்தவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டுப் பிரஜாயுரிமை பெற்றவர்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா??

    Reply
  • மகுடி
    மகுடி

    //Kalamohan on September 28, 2009 10:40 pm Answer for Jeeva`s questions:

    The mail which i sent was not only directed to you but it directed to “Thesamnet” and their directors. Freedom of speech is different than to collect information in an illegal way. If you and your associates are genuinely serious about our people in Sri Lanka, then why are you hiding the person from who you have got this letter? //

    ஊடகங்கள் தகவல்களை வழங்குவோர் அல்லது ஊழல்களை அம்பலப்படுத்த தகவல் வழங்குவோர் குறித்து விபரங்களை வெளியிடுவதில்லை. இது ஒரு ஊடக சுதந்திரம் குறித்த நடைமுறை. வாட்டகேட் விடயம் மற்றும் இலண்டன் அமைச்சர்களது பணம் கையாடல் இப்படி எத்தனையோ விடயங்களை அம்பலப்படுத்தியது ஊடகங்கள்தான். அந்த ஊடகங்களுக்கு ஏதோ விதத்தில் யாரோ வழங்கிய தகவலின் அடிப்படையில்தான் அது பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. அண்மைகால செனல் 4 மனித படுகொலை வீடியோ வெளியிடல் கூட அப்படியானதாக எடுத்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்டோர் தமது தரப்பு வாதங்களை வைத்து நியாயப்படுத்த வேண்டுமே ஒழிய, திஸ்ஸநாயகத்தை 20 வருடம் சிறைக்கு அனுப்பியது போன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடக் கூடாது. நீ அடித்தால் நான் அடிப்பேன். நீ கொன்றால் நானும் கொல்வேன் என்பவர்கள் எல்லாம் அரசியல் செய்யவோ இல்லையென்றால் மக்கள் செய்யவோ அருகதையற்றவர்கள். இவர்கள் மாபியா கும்பல் இல்லையென்றால் புலிகளுக்கு ஒப்பானவர்கள்.

    நேர்மையும் நெஞ்சுரமும் இல்லாத சுயநல மனிதர்களே இதுவரை அரசியல் சாக்கடையில் இல்லாவிட்டால் போராட்ட சாக்கடையில் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் நல்ல எண்ணம் உள்ளவர்களாக இருக்கலாம். பலர் தம்மைப் பற்றி கெளரவம் கொண்டு பிடிவாதமாக வாழ நினைக்கிறாங்களே தவிர மக்களுக்காக என்பது எல்லாமே பம்மாத்து. நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை எதிர்காலம் விரைவில் கண்டு கொள்ளும். இனியும் ஒரு புலியோ அல்லது புலி போன்ற எண்ணம் கொண்ட கூட்டு அமைப்போ உருவாக யாரும் இடம் கொடுக்க வேண்டாம். அதுதான் புத்தி ஜீவிகள் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய மிக முக்கிய பணியாகும்.

    Reply
  • jeeva
    jeeva

    ”’Furthermore question to Jeeva-
    Who are you man to ask about my politic. ’’’
    அப்பப்பா. செய்வது அரசியல் ..டயஸ்போரா பெடரேசன் (கவனிக்க பெடரேசன்)…ஆனால் நீ யார் என்னைக் கேள்வி கேட்க! ஆஹா..அருமையான பதில். வாழ்க உங்கள் அரசியல். உங்கள் இந்தப்பதில்களை எல்லாம் புத்தகமாக வெளியிட்டு மாற்றுக்கருத்து, ஜனநாயகம் என குழம்பிபோய் இருக்கும் மக்களுக்கு வினியோகித்து அவர்களுக்கு தெளிவடையப் பண்ணுங்கள்…….

    ‘ //Mr. Mano’s letter came to Jeyabalan directly and…………//-Tarrin Constantine.
    The problem was solved the same day….’

    நீங்கள் கேட்டது எங்கிருந்து வந்தது (origin) என்றே. யாருக்கு வந்தது என்றல்ல என நினைக்கிறேன். மேலும் அது என் பிரச்சினையுமல்ல. கணக்காக ஒரிஜினல் ஸ்றேற்மன்றை கோட் பண்ணாமல் ஸ்பின் பண்ணுறியள். ஒரிஜினல் ஸ்ரேற்மன்ற் (கலாமோகன் ஆகிய உங்களுடையது தான்) கீழே..

    ///If you do not provide the evidence about the origin of the letter,///

    அதற்கு கொன்ஸ்ரன்ரைன் சொன்னது…
    //Mr. Mano’s letter came to Jeyabalan directly ….– .//

    ‘..I never asked you or anyone to support my political course, mind it above and………..’
    நீங்கள் எங்கள் சப்போட்டை கேட்கவில்லையா? நீங்கள் கேட்டும் தரும் நிலையில் யாராவது இருக்கிறார்களா? அதுவும் மனோரஞ்சன், கொன்ஸ்ரன்ரைன், Paul எழுதியதுகளும் அதற்கு நீங்கள் எழுதும் பதில்களுக்கு பின்னரும்? அண்ணை ஒர்ஜினல் 21 பேருமே வருவினமோ தெரியாது!

    நல்லது உங்கள் ‘பொதுமக்கள்’ சந்திப்புக்குப் பின்னர் பேசுவோம். தொலை பேசியில் கேள்விகள் கேட்கலாம் என பார்த்திபன் சொல்லி இருக்கிறார். தொலைபேசி இலக்கத்தையும் தேசத்தில் போடுங்கள் நேரம் இருந்தால் முயற்சிக்கிறேன்!

    Reply
  • jeeva
    jeeva

    ‘.. வெளிநாட்டுப் பிரஜாயுரிமை பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வருகின்றீர்களா??…’

    வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்ரவர்களுக்கு அங்கு என்ன வேலை. அந்த மக்களே அவர்களுக்கான அரசியலைத் தீர்மானிக்க வேண்டும் என இங்கே கருத்தெழுதியது நானல்ல.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva,
    நீங்கள் எனக்கு எழுதிய பதில்க் கருத்தில் இலங்கை செல்வதற்கான விசாவைப் பெற்றுச் சென்ற விடயத்தை ஏன் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனைச் சொன்னவர்களிடமல்லவா கேட்டிருக்க வேண்டும். எனக்கு நீங்கள் எழுதிய கருத்தில் குறிப்பிட்டிருந்தபடியாலேயே தங்களிடம் அதைக் கேள்வியாகக் கேட்க வேண்டி வந்தது.

    கலாமோகனின் தனிப்பட்ட கருத்துகளைத் தயவுசெய்து அந்தக் குழுவின் கருத்தாக நீங்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

    Reply
  • gunarajah
    gunarajah

    now we want to helf our peplels not the dication place.

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஏற்கனவே இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற இருந்து பின்பு ஏன் கொழும்பிற்கு மாற்றப்பட்டதென்பது பல ஊடகங்களில் கூட வந்தது:://
    உன்மைதான் ஆனால் இதில் சிங்கபூருக்கு புறபட இருந்த பலர் கொழும்புக்கு போகாதது பார்த்திபன் அறியாததா என்ன, குறிப்பாக ;;;;;; போக மறுத்த பலர் பணம் இன்றி போகாமல் விடவில்லை, ஆனால் போனவர்கள் பலர் கருத்தின்றி அரசு அழைக்கிறது என போன சங்கதியெல்லாம் சொல்லி வாதத்தை தொடர பல்லிக்கு விருப்பமில்லை; இதில் வேடிக்கை என்னவெனில் சிலர் புலிகளின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் சிலர் போல் ஆள் கணக்குக்கு போனதும் உண்டு,

    பல்லி ஏன் உங்களுடன் இங்கு புடுங்குபடுகிறேன் எனில் இப்படிதான் அன்று 26 எழுத்திலும் 39 அமைப்பு கட்டினார்கள், அதில் பெருவாரியான அமைப்பின் தலமைகளே அகதியாய் அமைதியாய் வாழ்கின்றனர், காரனம் அன்று ஏதோ ஒரு அமைப்பு கட்ட முற்பட்டனரே தவிர எந்தவிதமான கொள்கை பிடிமானமும் இல்லை என்பதுதானே உன்மை, அந்த நிலை திரும்பவும் புலம்பெயர் தேசத்தில் உருவாகிறது மறுக்கமுடியாத உன்மை; எனக்கு தெரிய 10 அமைப்புக்கு மேல்(சீட்டு பிடிப்பது போல்) புலம்பெயர் தேசத்தில் உண்டு, இதில் வேடிக்கை என்னவெனில் அனைத்திலும் இருப்பவர்கள் கூடியபாகம் ஒரே ஜீவிகள்தான், இதில் குறிப்பாக சிலரது பெயரை பல்லி சொல்வேன், ஆனால் அது தணிக்கையில் மாட்டும் என்பதால் அதை தவிர்க்கிறேன், இறுதியாக தீப்பொறி ரகுமான் வந்தார் அவர்கூட ஒரு அமைப்பை தொடங்கினாரா அல்லது தொடங்க சொன்னாரா தெரியவில்லை, ஆனால் சிலரது பெயர்கள் அச்சேறியது அது அத்துடன் வணங்காமண் கப்பல்போல் அதேஇடத்தில் நிலைத்துவிட்டது,

    ஆக நாமும் எதுவும் தெரியாமலோ அல்லது தனிபட்ட பகைஉனர்வுடனோ இங்கு எதையும் எழுதவில்லை, புலிகளால் கூட மதிக்கபட்டவர்(அஙத்தவர்களால்) நண்பர் சிவலிங்கம்; அவர் கூட பல அமைப்பில் இருக்கிறாரே தவிர அவரது திறமைகள் சிலரால் வீண்ணடிக்கபடுகிறது உன்மையில்லையா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும்; அது இங்கு வாதம்அல்ல, எந்தஒரு அமைப்பும் அரசுடன் நட்புடன் செயல்படட்டும்; அது தப்பில்லை, ஆனால் அடிமையாக போகவேண்டாம் என்பதே எமது கோரிக்கை, அதுக்காக பல அமைப்புகள் ஏற்க்கனவே அரசின் அன்பழிப்புடன் கொழும்பை தலமை அலுவலகமாகவும் மக்களின் சேவையை பொழுது போக்காகவும் செய்தவண்ணம் உள்ளனர், அவர்களுக்கு போட்டியாக நிங்களும் போக வேண்டாமே,

    Reply
  • jalpani
    jalpani

    பல அமைப்புகள் ஏற்க்கனவே அரசின் அன்பழிப்புடன் கொழும்பை தலமை அலுவலகமாகவும் மக்களின் சேவையை பொழுது போக்காகவும் செய்தவண்ணம் உள்ளனர், அவர்களுக்கு போட்டியாக நிங்களும் போக வேண்டாமே,

    அப்படிப் போய் என்ர மனிசி நல்லா சமைப்பா நல்லா படித்தவ நல்லா கார் ஓடுவா என கதைக்க வேண்டாமே. நக்கலடிப்பதற்காக இதை இங்கு கூறவில்லை. இவர்கள் ஈடுபடும் விடயம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடுவதாக அமையக் கூடாது. உதவி செய்ய அனுமதி எடுக்க வேண்டும் என்பதற்காக என்னவும் பேச முடியுமா? எப்படியும் நடந்து கொள்ள முடியுமா? அந்தக் குழுவில் உள்ளவர்களில் பலர் தாங்கள் கெட்டிக்காரர்கள், சமூகம் மொக்குத்தனமானது என்பது மாதிரி தான் செயற்படுகிறார்கள். அரசு அழைத்தவுடன் தாங்கள் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக கருதத் தொடங்கி விடுகிறார்கள். இவர்களில் எவருக்காவது சாமானிய மனிதர்களுடன் ஏதேனும் தொடர்புகள் உண்டா?

    Reply
  • பல்லி
    பல்லி

    // இவர்களில் எவருக்காவது சாமானிய மனிதர்களுடன் ஏதேனும் தொடர்புகள் உண்டா?//
    சத்தியமாய் இருக்காது அப்படி இருந்தாலும் அது உறவோ அல்லது வேண்டியவர்களாகதான் இருக்க முடியும்; அப்படி இருந்தால் இப்படியா
    விடுவார்கள் திருகுதாளம்:

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    சிங்கபூருக்கு புறபட இருந்த பலர் கொழும்புக்கு போக விரும்பாததற்கு சொன்ன காரணம், தாம் கொழும்பிற்கு சென்று அரசுடன் பேச்சுசுவார்த்தையில் கலந்து கொண்டால் நம்மீது சிலர் சேறு பூச முயல்வார்கள் என்று. அவர்களின் தீர்க்கதரிசனத்தை பாராட்டத் தான் வேண்டும். அது தானே தற்போது இங்கே நடைபெறுகின்றது. ஒரு குழு தற்போது தான் அமைப்பு ரீதியாக ஒன்றை உருவாக்க முயல்கின்றது. அதன் செயற்பாடே இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவர்கள் இப்படித்தான் செய்வார்கள், இதைத்தான் செய்வார்களென்று ஊகங்களின் அடிப்படையில் வாதாட்டங்கள். தவறுகளிருநந்தால் தாராளமாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுங்கள். நானும் வருகின்றேன் சேர்ந்து தோலுரிக்க. ஒரு அமைப்பு உருவாகும் போது சில சுயநலவவாதிகளும் அதில் அங்கத்தவர்களாக வரலாம். அவர்களை அமைப்பு செயற்படத் தொடங்கும் போது அடையாளம் காண முடியும். அப்போது அப்படியானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். சிலர் தவறு செய்யலாமென்பதற்காக பலரின் நல்ல நோக்கங்கள் இங்கே கொச்சைப்படுத்தப்படும் தவறைத்தான், நான் இங்கே சுட்டிக் காட்ட முயல்கின்றேன். புரிய முடிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இவர்களில் எவருக்காவது சாமானிய மனிதர்களுடன் ஏதேனும் தொடர்புகள் உண்டா?//
    //சத்தியமாய் இருக்காது அப்படி இருந்தாலும் அது உறவோ அல்லது வேண்டியவர்களாகதான் இருக்க முடியும்; அப்படி இருந்தால் இப்படியா
    விடுவார்கள் திருகுதாளம். – பல்லி //

    பல்லி,
    தங்கள் கருத்து தேசம்நெற்றின் நிர்வாகத்திலுள்ள அந்தக் குழுவில் அங்கம் வகிப்பவர்களுக்கும் பொருந்தும் தானே??

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஒரு அரசையோ அமைப்பையோ ஒருகுழுவையோ ஒரு மனிதனையோ பெருமைப் படுத்துவதாலும் புழுகிக் கொட்டுவதாலும் வளர்ந்து விடுவதில்லை. பரந்துபட்ட மக்களின் நலன்களில்லிருந்து விமர்சிப்பதால் மட்டுமே! வளர்ச்சி என்பதை எட்டமுடியும். இது தேசம்நெற்றுக்கும் பொருந்தும் என்பதை சொல்லத் தேவையில்லை

    Reply
  • பல்லி
    பல்லி

    அதில் என்ன சந்தேகம்;;;; ஏன் பல்லிக்கும் கூடதான், ஆனால் பல்லி அந்த மக்களின் மீது என்றும் சவாரி செய்ததில்லை, அதே போல் முடிந்த
    மட்டும் சவாரி செய்பவர்களை மட்டுமல்ல செய்ய நினைப்பவர்களையும் பல்லிக்கு தேசம் தளம் தந்தபின் சுட்டிகாட்ட தயங்கியதில்லை,

    Reply
  • பல்லி
    பல்லி

    //நானும் வருகின்றேன் சேர்ந்து தோலுரிக்க//
    என்ன பார்த்திபன் 39 அமைப்பை பார்த்துமா?
    அமைப்பின் சடுகுடு தெரியாது, ஜெகநாதனுக்கு கழகத்தை விடவா ஒரு அமைப்பு வேண்டும் செயல்பட, இந்த அமைப்பை கழகம் ஏற்று கொண்டதா? மெடம் பாலசுப்பிரமணியம் எத்தனை அமைப்பில் இருக்கிறார் என தங்களால் சொல்ல முடியுமா? ஆனாலும் இவர் தனியாக இயங்குவதாக பல பேட்டியில் சொன்னதை கவனிக்கவில்லையா? நண்பர் சிவலிங்கத்திடம் கேழுங்கள் சிங்கபூருக்கும் கொழும்புக்கான வேறுபாடு என்ன என்பதை சிலவேளை விளக்ககூடும்; இவர்களை கொழும்புக்கோ அல்லது சிங்கபூருக்கோ அழைத்தது யார்? சங்கரியா? அல்லது கழகமா? தோழரா? புலிகளா? ஈரோஸா? அல்லது கருனாவா? பிள்ளையானா?

    யாரும் இல்லாவிட்டால் இவர்களை கூவிஅழைத்த அந்த அமைப்பு எது, இருக்கும் கோவிலுக்கு தேங்காய் இல்லை புதிதாக கோவில் கட்ட தேங்காய் தேடினானாம் பூசாரி என்பது போல் இல்லையா? பல்லி கூட சிங்கபூர் போக விருப்பம் மக்களின் பிரச்சனைதான் பேச போவதானால் இது பல்லி அன்று இந்த அமைப்பிடம் அல்ல பல்லியுடன் இதுபற்றி பேசியவரிடம் சொன்னேன், இதில் கழக; தோழரின்: சங்கரியரின்; ஈரோஸின், அரசின் அங்கத்தவர்கள் இருப்பதால் இது ஒரு நாடகம் என்பது பலர் அறிந்ததுதானே? பார்த்திபன் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இந்த கூட்டம் எது செய்தாலும் அது தமது சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும், இது இன்றல்ல 1980 இருந்து எம்மினத்துக்கு சாபகேடு;

    உதாரனத்துக்கு ரிபிசி எடுத்து கொள்ளுங்கள், அனைவராலும் வியாளன் தோறும் எதிர்பார்க்கும் அரசியல் அரங்கம் கூட இன்று அரசின அருமை பெருமைகளை வியாளன் தோறும் விண்ணில் முட்டும் அளவுக்கு பரப்புகிறது, அதுகூட அதன் இனைப்பாளர் ஒரு வியாபாரி என்பதால் அதை எண்ணி கவலை தேவையில்லை; ஆனால் பலரால் எதிர்காலத்தில் தமிழ்சமுதாயத்துக்கு தலமை தாங்க தகுதிஉள்ள எதார்த்தவாதி என பேசபட்ட நண்பர் சிவலிங்கம் கூட அதை ஆதரித்து கருத்துகள் சொல்வதுதான் வேதனை, எங்கோ தொடங்கி எங்கோ முடிப்பதாக பார்த்திபன் பதில் எழுத வேண்டாம்; சிறிது முயற்ச்சி செய்யுங்கள் எனது தொடங்கலுக்கும் முடிவுக்கும் உள்ள ஒற்றுமை புரியும்; தேசம் தனிமனிதரை விமர்சிக்க வேண்டாம் என்பதால் சில தகவல்களை எழுத முடியவில்லை, ஆனாலும் எப்படியும் அவைகளை முடிந்த மட்டுக்கு புரியும்படி தமிழில் எழுதுகிறேன்; பல்லிக்கு யாரும் எதிரிகள் இல்லை புலி உட்பட,

    Reply
  • பல்லி
    பல்லி

    தேசம் நெற்றை பலமுறை பல்லி பதம் பார்த்துள்ளேன், இதில் ஜெயபாலன் உட்பட பல நிர்வாகிகளை நான் விமர்சித்துள்ளேன், அதே போல் எனது பல பின்னோட்டம் தணிக்கை செய்யபட்டதும் உண்டு,
    பல தகுதியானவர்கள் தேசத்தில் பின்னோட்டம் எழுதி இன்று ஏன் எழுதவில்லை என்பதுகூட பல்லிக்கு புரியாத விடயம்தான்,

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // தனிமனிதரை விமர்சிக்க வேண்டாம் என்பதால் சில தகவல்களை எழுத முடியவில்லை – பல்லி //

    இதே காரணத்தால்த் தான் நானும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது. அதற்காக பல்லிக்கு ஏற்கனவே 21 பேர் அரசுடனான சந்திப்பை எப்படி மேற்கொண்டனர் என்பது தெரியாதது போல் கருத்தெழுதுவது ரொம்ப ஓவர். அதே போல் தற்போதைய அமைப்பின் நிர்வாகத்தில் தாங்கள் குறிப்பிடும் மேடம் இல்லையென்பதும் பல்லிக்குத் தெரியாதோ ??

    Reply
  • காண்டீபன்
    காண்டீபன்

    //சிங்கபூருக்கு புறபட இருந்த பலர் கொழும்புக்கு போக விரும்பாததற்கு சொன்ன காரணம், தாம் கொழும்பிற்கு சென்று அரசுடன் பேச்சுசுவார்த்தையில் கலந்து கொண்டால் நம்மீது சிலர் சேறு பூச முயல்வார்கள் என்று.///

    இவ்வாறே 9ம் வகுப்பு படிக்கும்போது ‘நீலப்புத்தகங்கள்’ படிப்பார்கள். கவர் தெரியப் படித்தால் பூசை வாங்கவேண்டி வரும் , அதனால் கவர் போட்டு படிப்பார்கள்! அதுபோல இருக்கிறது உங்கள் விளக்கம். கொழும்புக்குச் சென்று ஆலோசனையில் ஈடுபட்டதல்ல இங்கு பிரச்சினை, அங்கே என்ன பேசினர் என்பது தான். அதை விரிவாக மிகுந்த விசனத்துடன் தேசத்திலும் ஆங்கில ’ரான்ஸ்கரன்ற்ஸிலும்’ கொன்ஸ்ரன்ரைன் என நினைக்கிறேன், எழுதி இருந்தார். அவர் கொழும்பு சென்றதைக் குற்றம் சொல்லவில்லை அங்கு என்ன செய்தனர் இவர்கள் என்பதையே எழுதினார்.

    //ஒரு குழு தற்போது தான் அமைப்பு ரீதியாக ஒன்றை உருவாக்க முயல்கின்றது. அதன் செயற்பாடே இன்னும் ஆரம்பிக்கவில்லை.///
    அமைப்பே இல்லாமலா கொழும்பு சென்றனர்? விசாவுக்கும், விமானச் செலவுக்கும், தங்குமிட வசதிக்கும் தேவையில்லாத செலவல்லவே? அப்போ கொழும்பு சென்று அமர்வுகளில் கலந்துகொண்டு ‘நலன்புரிக் கிராமங்களுக்கு’ விஜயம் செய்தது செயற்பாடில்லாமல் வேறென்னெ? ஸ்ரீலங்கா அரசு இச் செயற்பாடுகளையும் அமைப்பையும் பற்றி விலாவாரியாக பிரச்சாரம் செய்தார்களே.

    ///ஆனால் அவர்கள் இப்படித்தான் செய்வார்கள், இதைத்தான் செய்வார்களென்று ஊகங்களின் அடிப்படையில் வாதாட்டங்கள். தவறுகளிருநந்தால் தாராளமாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுங்கள்.///
    இங்கு ஊகங்களின் அடிப்படையிலா பேசுகிறார்கள். இந்த விவாதத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களாக ஜெயபாலன், கொன்ஸ்ரன்ரைன், கலாமோகன்,மனோரஞ்சன், போல் ஆகியோரைக் குறிப்பிடலாம். அவர்களின் மின்னஞ்சல், பதில்களைக் கவனியுங்கள். இதில் போல் மிகவிளக்கமாக எழுதி இருக்கிறார். இவர்கள் எல்லோரும் ஊகத்தின் அடிப்படையில் எழுதி இருப்பின் மனோரஞ்சன் இன்னும் ஏன் பதிலிறுக்கவில்லை. அல்லது கலாமோகன் போன்று “உன்னை நான் கேட்டேனா, என்னை நீ யார் கேட்க” வகை சிந்தனையில் இருக்கிறாரா?

    //அதற்காக பல்லிக்கு ஏற்கனவே 21 பேர் அரசுடனான சந்திப்பை எப்படி மேற்கொண்டனர் என்பது தெரியாதது போல் //
    அப்போ உங்களுக்கு தெரிந்ததை எழுதலாம்தானே. என்னைப் பொறுத்தவரை இந்த சந்திப்புப் பற்றி ‘தமிழரங்கம்’ ரயாகரன் தனது பதிவில் ‘கசிய’ விட்ட அன்றில் இருந்தே கவனித்து வருகிறேன். ரயாகரன் எல்லாவற்றையும் விமர்சிப்பவர் தான். ஆனால் அவர் புலிகளைப் பற்றியும் அவர்களின் ஆதரவாளர்கள் பற்றியும் எழுதுவது மிகக்கடுமையாக.

    நான் அறிந்தவரை இச்சந்திப்பு சிங்கப்பூர், நியூ டெல்லி, மலேசியா என இழுபட்டு கடைசியில் கொழும்பில் நடந்தது. இதில் என்ன கதைத்தனர் என்பது பற்றி அங்கு சென்றவர்கள் குழுவாகவும் சிலர் தனித்தனியாகவும் அறிக்கை விட்டுள்ளனர். இவ்வறிக்கைகள் எல்லாமே அரசஆதரவுப் புராணத்தை வெளிப்படையாகவும் பூசிமெழுகியும் பாடுபவையாகவே இருந்தன. இதில் மனோரஞ்சனின் மின்னஞ்சல் சில விடயங்களை மேலும் தெளிவு படுத்துகிறது. இதில் கலாமோகன் வேறு வந்து தனது எழுத்துத் திறமையைக் காட்டி சிக்கலாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை திரு.போல் அவர்களின் பதில் நடந்த எல்லாவற்றையும் மிகத் தெளிவாக்கியது! நன்றி போல் அவர்களே!

    Reply
  • jeeva
    jeeva

    ‘…கலாமோகனின் தனிப்பட்ட கருத்துகளைத் தயவுசெய்து அந்தக் குழுவின் கருத்தாக நீங்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை….’

    கலாமோகனின் தனது பதிலில் அவரே சுவிட்சலாந்தில் அமைப்புக்கு பொறுப்பானவர் போல எழுதி இருந்தார். அதாவது ஈ.மெயிலினை அங்கத்தினர்களுக்கு தானே அனுப்பியதென்றும் மேலும் அமைப்பில் ஒருவர் அதை லீக் பண்ணுமிடத்து தான் அதை விசாரிக்கும் கடமை தனக்கு உண்டென்றும். அவ்வாறான பொறுப்பில் இருக்கும் ஒருவரின் கருத்துகளுக்கு அமைப்பு பொறுப்பல்ல எனச்சொல்ல நினைப்பதை ஸ்ரீலங்கா அமைச்சர்கள் தனிப்பட்ட கருத்து எனச் சொல்லித்தப்ப விழைவது போலத்தான் எண்னத்தோன்றுகிறது. அப்போ கலாமோகன்மீது பயமுறுத்தல் எச்சரிக்கை விட்டதற்கு அமைப்பு நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கலாமா? ஸ்ரீலங்கா அரசுடன் அதிகமாக உறவாடுவதனால் வந்த நோயோ தெரியவில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    //அதற்காக பல்லிக்கு ஏற்கனவே 21 பேர் அரசுடனான சந்திப்பை எப்படி மேற்கொண்டனர் என்பது தெரியாதது போல் கருத்தெழுதுவது ரொம்ப ஓவர்//
    உன்மைதான் பல்லி சிங்கபூருக்கு போக இருந்ததால் பல்லிக்கு ஏதும் தெரியாது என்பது உன்மைதான், சிங்கபூருக்கு பலர் சடங்குகளுக்கு அழைப்பது
    போல் அழைத்தது கூட தெரியாத பார்த்திபன் பல்லிக்கு எதுவும் தெரியாது என்பது உன்மையாகதானே இருக்கும்; பார்த்திபன் என்ன இது சின்னபிள்ளைதனம் மெடம் இல்லாமல் ஒரு அமைப்பா? அதுவும் புலம்பெயர் தேசத்திலா? புத்தி ஜீவிகளா? இருந்தாலும் பல்லியை தாங்கள்
    பல்லியாகவே நினைப்பதால் சந்திர ராஜாவை எனக்கு உதவிக்கு அழைக்கிறேன்,
    //இந்தகுழுவில் இருந்தவர்களில் மனேரஞ்சன் இராயேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஜெகநாதன் போன்றவர் சிலரை நான் அறிவேன்./

    பலமுறை பல்லி சொல்லியுள்ளேன் நானாக எதையும் கற்பனை பண்ணி எழுதுவதில்லை, ஆனால் ஒரு சந்தேகம் வந்துவிட்டால் அதை நிவர்த்தி செய்ய சிலவேளைகளில் சம்பந்த பட்டவர்களுடன் கூட பேசுவேன் நட்பாய், ஆனால் எழுதும்போது மட்டும் நட்ப்பு உறவு பார்க்க மாட்டேன்;
    காண்டிபன் பல்லியை நம்புவதுக்கும் அதை பார்த்திபனுக்கு நட்புடன் சுட்டி காட்டியத்துக்கும் நன்றி,
    தொடரவே செய்யும் பல்லி

    Reply
  • senthan
    senthan

    The trouble with the diaspora group is that it has no vision and mission. This diaspora group is a brain child of Dr. Nadesan. So Nadesan filled this group with people who thinks or acts in his frequency. Almost for all the members of this group what does really matter is their vanity. This is a vanity group.

    Monoranjan’s letter is a manifestation of this groups absence of mission and vision and this groups’ vanity. Manoranjan is confused with naming his group’s function. He concludes it is a lobby group. If this is a lobby group it must be a professional lobby group works for money. In other words if JVP or Hela Urumaya funds this diaspora group it will lobby for JVP or Hela Urumaya’s missions too.In fact it is not a lobby group but a vanity group. Its only mission is to feed the vanity of its members.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // பார்த்திபன் என்ன இது சின்னபிள்ளைதனம் மெடம் இல்லாமல் ஒரு அமைப்பா? அதுவும் புலம்பெயர் தேசத்திலா? புத்தி ஜீவிகளா? இருந்தாலும் பல்லியை தாங்கள் பல்லியாகவே நினைப்பதால் சந்திர ராஜாவை எனக்கு உதவிக்கு அழைக்கிறேன//
    //இந்தகுழுவில் இருந்தவர்களில் மனேரஞ்சன் இராயேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஜெகநாதன் போன்றவர் சிலரை நான் அறிவேன்.//

    பல்லி, நான் எழுதியதை மீண்டும் வாசித்துப் பாருங்கள். சந்திரன் ராஜா கொழும்பு சென்று சந்தித்த குழுவைக் குறிப்பிடுகின்றார். நான் குறிப்பிட்டது தற்போதைய நிர்வாகக் குழுவில் மேடம் இல்லையென்பதை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva,
    கலா மோகனும் சுவிசிலிருந்து சென்று கொழும்பில் சந்திப்பை மேற்கொண்ட இருவரில் ஒருவர். அந்த வகையில் சுவிசில் தற்போது இது சம்பந்தமான ஒரு அமைப்பை ஆரம்பிப்பதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை அவர் முன் நின்று எடுத்தார். ஆனால் தற்போது சுவிசில் உருவான அமைப்பிற்கு ஒருவர் தலைவராக தெரிவாகியுள்ளார். கலாமோகன் செயலாளராகத் தெரிவாகியுள்ளார். மேலும் உலகளவில் உருவாகியிருக்கும் குழுவின் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அனைத்து மின்னஞ்சல்களும் நேரடியாகவே வரும்.

    மேலும் ஒரு அமைப்பின் உத்தியோகபூர்வமான எந்த அறிக்கையும் தலைவரின் மற்றும் செயலாளரின் ஒப்பமில்லாமல் வெளிவருவதில்லை. அதை விடுத்து அவரவர் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு விடும் கருத்துகள் யாவும் அந்த அமைப்பின் கருத்தாக எவரும் எடுத்துக் கொள்வதில்லையென்ற அடிப்படை விடயத்தைக் கூட தாங்கள் அறிந்திராதது ஆச்சரியமானதில்லை. காரணம் இன்னமும் நீங்கள் புலிக் காய்ச்சலிலேயே இருக்கின்றீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // உன்மைதான் பல்லி சிங்கபூருக்கு போக இருந்ததால் பல்லிக்கு ஏதும் தெரியாது என்பது உன்மைதான் – பல்லி //
    அப்ப பல்லி இப்படியே போய் ஒருக்கால் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கவா சம்மதித்திருந்தீர்கள். பல்லியை அழைத்தவர்களிடம் ஏன் இதை ஒழுங்கு பண்ணணியவர்கள் யார் என்ற கேள்வியைப் பல்லி கேட்கவில்லை. சிங்கப்பூர் செல்ல பல்லி எந்த நோக்கத்தில் ஒத்துக் கொண்டிருந்தீர்கள்?? இங்கே மக்கள் சேவையெனப் பிளந்து கட்டும் பல்லிக்கு, நிசத்தில் ஏன் அந்த சேவை வரவில்லை?? மொத்தத்தில் பல்லியின் கருத்திற்கும், செயற்பாட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லையென எடுக்கலாமா??

    //சிங்கபூருக்கு பலர் சடங்குகளுக்கு அழைப்பது போல் அழைத்தது கூட தெரியாத பார்த்திபன் பல்லிக்கு எதுவும் தெரியாது என்பது உன்மையாகதானே இருக்கும். – பல்லி //
    சந்திப்பில் கலந்து கொள்வதற்கு சடங்குகளுக்கு அழைப்பது போல் அழைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அப்படியான அழைப்புகளை எந்த ஆசையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டீர்கள்?? சிலரின் பலவீனங்கள் தெரிந்ததினாலா இப்படியான சடங்கு அழைப்புகளை பொறுப்பானவர்கள் மேற்கொண்டனர்??

    Reply
  • யுவிதரன் கணபதி
    யுவிதரன் கணபதி

    சந்திரிகாவுடன் நின்ற மனோரஞ்சனுக்கு என் ராஜபக்சேவுடன் நிற்க முடியவில்லை?
    காரணம் தெரிந்தவர்களுக்கு இந்த குழு இலக்கற்ற சுயநல தம்பட்ட குழு என்று நிட்சயமாக புரிந்திருக்கும்

    Reply
  • பல்லி
    பல்லி

    //மீண்டும் வாசித்துப் பாருங்கள். சந்திரன் ராஜா கொழும்பு சென்று சந்தித்த குழுவைக் குறிப்பிடுகின்றார்//
    சரியாகதானே இருக்கு கட்டுரையும் அதுதானே இன்றய அமைப்பை பற்றி அல்லவே; இருப்பதும் பின்பு குழந்தைகள்போல் (உன்னோடு கா) பிரிவதும் எம்மவர்க்கு புதிதா என்ன?

    பார்த்திபன் தாங்கள் ஏதோ நினைத்து ஏதோ இடித்ததுபோல் பின்னோட்டம் விட்டாலும் பல்லி பதில் சொல்லிதான் ஆகவேண்டும்; சிங்கப்பூர் பயணமே ஈழத்தில் இருந்து பலர் வரஇருப்பதால் அவர்களை கொழும்பில் வைத்து பேசுவது கடினம் அதனால் ரகுமானின் ஆதங்கம்போல் இனிஎன்ன செய்யலாம் என அங்கு வாழும் மக்களுடன் பேசி அதுக்கான ஒரு வேலைதிட்டத்தை செய்யலாம் என சொன்னார்கள், அதுவும் இது நண்பர் சிவலிங்கத்தின் எண்ணத்தில் உதிர்ந்த யோசனை எனவும் ஈழ பிரதநிதிகளை புலம்பெயர் தேசத்துக்கு அழைப்பது கடினம் இங்கிருப்பவர்கள் கொழும்பு செல்வது சாத்தியமல்ல ஆகவே விரும்பியவர்கள் சிங்கபூருக்கு போவோம் என சொன்னார்கள் நண்பர் சிவலிங்கத்தை பலரை போல் பல்லியும் நம்பிக்கை வைத்திருந்தேன்; அதனால் கருதாளனாய் அல்ல பார்வையாளனாய் பல்லியும் வருகிறேன் என எனது நண்பரிடம் சொன்னேன்(செலவு என்னுடையதுதான்)

    ஆனால் இடையில் ஜேர்மன் நண்பர் ஒருவர் பேசும்போது நாம் நினைப்பது போல் இந்த பயணம் இல்லை, இது அரசால் ஏற்பாடாகி இருக்கும் ஒரு கூட்டம்தான், ஏன் செலவுகளைகூட அரசே கவனிக்கிறது; இதை அறிந்து போகமுற்பட்ட பலர் போகவில்லை; அதைபற்றி பேச ஜேர்மனில் இருந்து ஒருவர் பேச கொழும்பு போய்விட்டார் என சொன்னார், யாரைதான் இந்த சமூகம் நம்புவது என அஙலாய்த்தேன், அடுத்த சில தினங்களில் ரிபிசி யில் சிலர் கூடி சிங்கபோர் போக இருந்தனர்(பேசதான்) ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதால் அரசு அவர்களை கொழும்புக்கு வர அழைத்திருப்பதாகவும், அதை ஏற்று சிலர் கொழும்பு போக இருப்பதாகவும் சொன்னார்கள், உடனனேயே நண்பரிடம் கேட்டேன் என்னப்பா இதெல்லாம் என? நண்பரோ அரசு தனது செயல்பாட்டை மிக கவனமாக செய்து விட்டது; என முடித்து கொண்டார், ஆனாலும் உடனேயே இதே தேசத்தில் மறைமுகமாக இந்த பயணம் வேண்டுமா என ஒரு கேள்வியை தொடுத்தேன்,

    //சந்திப்பில் கலந்து கொள்வதற்கு சடங்குகளுக்கு அழைப்பது போல் அழைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அப்படியான அழைப்புகளை எந்த ஆசையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டீர்கள்?? சிலரின் பலவீனங்கள் தெரிந்ததினாலா இப்படியான சடங்கு அழைப்புகளை பொறுப்பானவர்கள் மேற்கொண்டனர்??//
    இருக்கலாம்; திருடனை விட திருட்டு கொடுத்தவன் மீது குற்றம் சொல்லும் உலகில்தான் பார்த்திபன் வாழ்வதால் இதை பல்லி ஏற்றுகொள்கிறேன், ஆனால் பல்லியின் பலவீனம் பலருக்கு தெரியலாம்; காரனம் பலம் இல்லாவிட்டால் பலவீனம் என்பதுதானே சரி, ஆனாலும் இந்த பலவீனத்துடனும் பல்லி பலரது முகங்களை தெரியபடுத்தியதால் பல்லிக்கு மகிழ்ச்சிதான், நான் புலம்பெயர் தேசத்துக்கு வருவதுக்கு பலவருடம் சிங்கபூரில் இருந்தேன்(பலவீனபட்டவன் என்பதாலோ தெரியவில்லை)
    ஆகவே சிங்கபூருக்கு போவது பல்லிக்கு மகிழ்ச்சிதராது; வன்னிக்கு போகமட்டுமே பல்லிக்கு விருப்பம்; ஆனால் அது இதுவரை புலிக்கு பயத்தால் நிறைவேறவில்லை, இப்போ சிங்கத்தின் குகையாக மாறியதால் பயம் இரட்டிப்பாச்சு, ஆக நமது கடைசி வாழ்வுகூட இங்குதான் என நினைக்கிறேன்;

    Reply
  • jeeva
    jeeva

    ’புலிகாய்ச்சல்’ பிடித்தலையும் எம்போன்றோர்க்கு ஈமெயில் கசிந்த போதுதானே தெரிந்தது ”அரசகாய்ச்சல்” ஆனது பன்றிக்காச்சல், பறவைக்காச்சல், எலிகாச்சலிலும் விட ஆபத்தானது என்று.

    ஒக்டோபர் 10ம் திகதி நடைபெற இருக்கும் பொதுமக்கள் சந்திப்பில் தூர இருப்போர் தொடர்புகொள்ள வசதிகருதி ஏற்படுத்தப்பட்டிருக்கும் (பார்த்திபன் கூறிய) தொலைபேசி தொடர்பு இலக்கத்தை தேசத்தில் வெளியிட்டால் உதவியாக இருக்கும். மேலும் இது டெலிகொன்ஃபிரென்சிங் லைன் என்றால் PIN நம்பரையும் வெளியிடவும். தேசத்தில் வெளிப்படையாக போடுவது அனாவசிய இடைஞ்சல்களை உண்டுபண்ணுமாயின் தேசமே அந்த விபரங்களை கருத்தெழுதுவோர் மினனஞ்சல்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva,
    தங்களுக்கு புலிக்காய்ச்சல் மட்டுமல்ல வேறு பல பிரைச்சினைகளும் இருக்கின்றதென்று புரிகின்றது. காரணம் நான் எங்கே எழுதினேன் தூர இருப்போர் தொடர்புகொள்ள வசதிகருதி தொலைபேசித் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக….

    Reply
  • மாத்தையா
    மாத்தையா

    இனி இலங்கையில் வாழ்வோருக்கு புலிக் காச்சல் பிடிக்க வாய்ப்பில்லை. அதற்காகன தடுப்பு மருந்து கொடுத்தாகிவிட்டாச்சு. இனி பிடித்தால் அரச காச்சல்தான் பிடிக்கும். பல புலிகளுக்கும் அரச காச்சல் பிடித்து உள்ளது. எதிர் காலத்தில் இவை அதிகரிக்கும் வாய்ப்பே அதிகம்.

    jeeva ஒரு காலத்தில் புலிகளுக்கும் அரச காச்சல் பிடித்திருந்தது. அதை அப்போது யாரும் உணரவில்லை. முதலில் பிரமதாஸ மூலமும் , அடுத்து ரணில் மூலமும் , கடைசியில் மகிந்த மூலமும் புலிக் காச்சல் பிடித்திருந்தது. அந்தக் காச்சலை சுகப்படுத்தியவர் மகிந்த என்ற வைத்தியர்தான். அதற்கு அவர் சில கோடிகளை பிரபாவுக்கு தடுப்பு மருந்தாக கொடுத்து, பிரபாகரன் வாயாலேயே யதார்த்தவாதி என புகழாரம் பெற்றார். இறுதியில் பிரபாகரனுக்கே ஜன்னியை உருவாக்கி சத்திர சிகிச்சையை முடித்தார். முடிவு சத்திர சிகிச்சை சக்ஸஸ். நோயாளி மரணம் என்பதாகியது.

    Reply
  • santhanam
    santhanam

    தமிழன் தமிழனைதான் அடித்து விழுத்துவான் மற்ற இனத்தவரிற்கு அடிமையாகவும் வாழ்வான் இப்ப தெரிகிறது எல்லாற்றை பிரச்சனையும் யார் மகிந்தரிற்கு கைகுழுக்க போட்டியாக இதில் போய்வந்தவர்கள் சரியான தகவலை தேசத்தி வரவில்லைல் என்பது தெரிகிறது நான் கடசியாக பின்னோட்டம் விடுகிறேன்……

    Reply
  • jeeva
    jeeva

    ”// காரணம் நான் எங்கே எழுதினேன் தூர இருப்போர் தொடர்புகொள்ள வசதிகருதி…//”

    “‘….பார்த்திபன் on September 28, 2009 8:30 pm
    jeeva,
    இந்தச் சந்திப்புகள் ஒவ்வொரு நாடாக நடைபெற உள்ளன. சுவிசிற்கு வர முடியாதவர்கள் ‘தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு’ தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். …”

    இது எந்த பார்த்திபன் எழுதியது? நீங்கள் அந்தப் பார்த்திபன் இல்லையா?
    நான் மிகத் தூரஇருப்பதால் சுஸிற்கு வரமுடியாது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva,
    வரமுடியாதவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாமென எழுதினேன். அதன் அர்த்தம் அன்றைய தினம் நேரடித் தொலைபேசித் தொடர்புகள் உள்ளன என்பதா?? சந்திப்பு என்ன தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பிலா போய்க் கொண்டிருக்கும் தாங்கள் அதனை நேரடியாகப் பார்த்து கேள்விகள் கேட்க. சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடமும் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென நான் அடுத்து எழுதியிருந்தது தங்கள் கண்ணில் புலப்படவில்லையா??

    Reply
  • மகுடி
    மகுடி

    முன்னர்
    //பார்த்திபன் on September 28, 2009 8:30 pm jeeva,
    இந்தச் சந்திப்புகள் ஒவ்வொரு நாடாக நடைபெற உள்ளன. சுவிசிற்கு வர முடியாதவர்கள் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். அல்லது சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடமும் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். //

    பின்னர்
    // பார்த்திபன் on October 2, 2009 12:06 am jeeva,
    வரமுடியாதவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாமென எழுதினேன். அதன் அர்த்தம் அன்றைய தினம் நேரடித் தொலைபேசித் தொடர்புகள் உள்ளன என்பதா?? சந்திப்பு என்ன தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பிலா போய்க் கொண்டிருக்கும் தாங்கள் அதனை நேரடியாகப் பார்த்து கேள்விகள் கேட்க. சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடமும் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென நான் அடுத்து எழுதியிருந்தது தங்கள் கண்ணில் புலப்படவில்லையா??//

    நல்லா சாமாளிக்கிறீர்கள்? நீங்களும் அரசியல்வாதியாகலாம் பார்த்திபன்? அதற்கான அறிகுறி தெரியுது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மகுடி,
    நான் இங்கே சமாளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பில் போகாமல் அதுபற்றிய கேள்விகளை எப்படிச் சந்திப்பு நடைபெறும் போதே நேரடியாகக் கேட்க முடியுமென்பதை தாங்கள் விளக்கினால் நல்லது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஒரு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பில் போகாமல் அதுபற்றிய கேள்விகளை எப்படிச் சந்திப்பு நடைபெறும் போதே நேரடியாகக் கேட்க//
    கொழும்பு கூட்டத்தில் சங்கரியருக்கும்,தோழருக்கும் ஏன் கழகத்துக்கும் கூட அடிக்கடி தகவல்கள் பறந்த வண்ணம் இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு, அதேபோல் பல்லியை போல் விடுப்பு பார்க்கவெனவே சிலர் போவார்கள் தானே அவர்களிடம் வடையோடு தேனீர் அருந்தும் நேரம் பார்த்து போனை போட்டு நல்லது கெட்டதுகளை கேக்கலாம்தானே?? ஏனப்பா பல்லியுடனேயே தொடர்பு கொள்ளுங்கோ சுடசுட தருகிறேன் செய்தியை, அதுக்காக இதே சாட்டில் பல்லியை அமுக்க பிளான் பண்ண படாது;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி
    ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போது அதுபற்றிய விபரங்களை நிகழ்ச்சியில் பங்கு பற்றுமொருவர் அதனை நேரடியாக, இன்னொருவருக்கு தொலைபேசியில் அழைத்துச் சொல்லுவதோ அல்லது ஊடகமொன்றில் நேரடி அஞ்சல் செய்வதோ வேறு. ஆனால் மேலே சிலபேர் நடைபெறும் நிகழ்ச்சியில் சந்தேகங்களையே கேட்க முயல்கின்றனர். அதற்கு நிகழ்ச்சியில் தற்போது என்ன நடைபெறுகின்றதென்று தெரியாமல் எதை வைத்துக் கேள்வி கேட்பது??

    வேண்டுமானால் பல்லி ஒன்று செய்யலாம். நிகழ்ச்சி சம்மந்தமாக கேள்வி கேட்க விரும்பும் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை தேசம்நெற்றுக்கு மின்னஞ்சலில் அனுப்பும்படி கூறி, அந்த இலக்கங்களுக்கு சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இடைக்கிடை என்னென்ன நடந்தன, என்னென்ன இனி நடக்கப் போகின்றன என்ற சேதியைச் சொல்லி மக்கள் சேவையைச் செய்யலாம். அவர்கள் ஏதாவது கேள்வியை முன் வைத்தால் அவற்றைப் பொறுப்பானவர்களிடம் கேட்டு அதற்குரிய பதில்களையும் சுடச்சுட வழங்கலாம்.

    Reply
  • santhanam
    santhanam

    சந்திப்புக்கே இவ்வளவு பிரச்சனை என்றால் தீர்வுக்கு எவ்வளவு பிரச்சனையிருக்கு இதற்கு தான் பால ஒருவருக்கும் தெரியாமல் தான் சமாதான ஒப்பந்தத்தை எழுதினவர். தமிழனிற்கு நடுக்கடலிலும் நக்குதண்ணி தான்.

    Reply
  • jeeva
    jeeva

    ”…. சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடமும் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென நான் அடுத்து எழுதியிருந்தது தங்கள் கண்ணில் புலப்படவில்லையா??….’

    நீங்கள் 2 ஓப்சன் தருவீர்கள் (மாற்று திட்டம்) ஆனால் உங்களுக்கு பிடித்தது மட்டும்தான் எமக்கு கண்ணுக்கு ‘புலப்பட’ வேண்டும் என நினைப்பது எமக்கு ஒன்றும் புதிதல்ல!

    நியாயமாகப் பார்த்தால் கண்ணில் புலப்படவே தேவையில்லை. கலந்துகொண்ட மனோரஞ்சன்,கொன்ஸ்ரன்ரைன் , திரு.போல் மேலும் ஆங்கிலத்தில் கலாமோகன் போன்றவர்கள் நன்றாக ‘புலப்பட’ வைத்தனரே!

    ’….சந்திப்பு என்ன தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பிலா போய்க் கொண்டிருக்கும் தாங்கள் அதனை நேரடியாகப் பார்த்து கேள்விகள் கேட்க….’

    அதுவும் நல்ல ஐடியாதானே? வெப்காஸ்ரிங் செய்தாலென்ன? நாடுநாடாக ‘பொதுமக்கள் சந்திப்பு’ நடாத்தத்தேவையில்லையே!விசாதேவையில்லாத நாடுகளில் இருந்தும் கூட எம்பசிக்கு போனேன் என கதைவிடத்தேவையில்லை. விமானச் செலவு மிச்சம். அந்த நாட்டினர் தங்குமிடவசதி செய்து தரத்தேவையில்லை…..

    Reply
  • ஷியாம் சுந்தர்
    ஷியாம் சுந்தர்

    தமிழனுக்கு தெரிந்ததெல்லாம் தன்னை நம்பி வந்த தமிழனை ஏமாற்றி கழுத்தறுப்பு செய்வதே. தமிழர்களை பாரியளவில் ஏமாற்றி கொள்ளை அடித்து கொலை செய்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்த பெருமை தங்களை தமிழ் தலைவர்கள் என்ற வீராப்பில் செயல்பட்ட சக தமிழர்களை சாரும். பத்மநாபா விசுவானந்த தேவன் போன்ற ஒரு சிலரை தவிர எமக்கு தலைமை தாங்கவென தலைக்கனத்துடன் வந்த தலைவர் எல்லாம் ………………..
    சாதுரியமிக்க சாணக்கியமான தமிழ் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப பல வங்குரோத்தான கொள்கைகளையும் வக்கிரமான புத்திகளையும் உள்ள தமது எழுத்துக்கும் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லாத பலர் முகமூடிகளை போட்டு கொண்டு முன் வருகிறார்கள். உள்ளூரில் மட்டுமல்ல புலன்பெயர்ந்த் தமிழரில் இருந்தும் இத்தகையவர்கள் பிலிமும் பீலாவும் காட்டி எம்மவரை ஏய்த்து ஏப்பம் விட ரெடியாக நிற்கிறார்கள் மெல்லக் கசிந்த ஈமெயிலிலும் இதை தான் விளங்ககூடியதாகவுள்ளது.

    Reply
  • Thomas Manuelpillai
    Thomas Manuelpillai

    தமிழரின் முதுகில் சவர்ரி விட்டு தமிழரின் கழுத்தை அறுக்க மற்றுமொரு கோஷ்டி தயாராகுது போல. ஆனால் இந்த ஈமெயில் இருந்து தெரிகிறது இது சும்மா ஒரு புஸவாணக் கோஷ்டி என்று

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த விளையாட்டுக்கு நான் வரவில்ல பார்த்திபன்
    ஏற்க்கனவே என்னுடன் அட்டமத்து சனி காலவரையற்ற ஒப்பந்தத்தில் குடியிருக்கிறது:

    Reply
  • சந்தனம்
    சந்தனம்

    போராடுவோம்.
    கடந்த 30 வருடகால போராட்டத்துடன்
    பின்னிப் பினைந்தவன்/
    பேச்சுகள் அனைத்திலும் ஈழத்தமிழனாக கலந்தவன்/
    உலகல் எதிரியே இல்லாதவன்/
    அவனே இலங்கை தமிழருக்கு தலைவனாகமுடியும்.

    இந்தியாவில் சோனியா காந்திக்கு ஒரு மதிப்பு மிக்க மன்மோகன் சிங் இருக்க முடியும் என்றால்

    இலங்கை தமிழனுக்கு அப்படி ஒரு கட்டமைப்பு நிட்சமாக இருக்க முடியும் என்று Tamil Diaspora policy Centre (TDPC) தெரிவித்துள்ளது.

    தமிழீழ தேசிய தலைமையை இண்றுவரை ஈழத்தில் காத்துவரும் அவனை நாம் தலைவராக ஏற்று எதிர்கால தமிழர் உரிமைக்காக போராடுவோம் என்று Tamil Diaspora policy Centre (TDPC) அமைப்பு தனது மாதாந்த மத்திய குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.

    தாயகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழனுக்கும் புலத்தில் வாழும் ஈழத்தமிழருக்கும் உலக நாடுகளால் அங்கீகரிக்கபட்ட அந்த நல்ல உள்ளத்தை தலமையாக ஏற்க புலத்தில் உள்ள 1 மில்லியன் தமிழர்களும் முன்வரவேண்டும் என்று அனைவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்தானம் கடைசிவரை அந்த தலமை யார் என்பதை சொல்லவே இல்லையே; யார்தான் அந்த தலமை, தற்கால தலமைகளுக்கு தெரிந்த தலமையா?

    Reply
  • jeeva
    jeeva

    “…Tamil Diaspora policy Centre …”

    இது என்ன புது அமைப்போ? ஆரம்பித்ததே அறியவில்லை. இதில் மாதாந்த கூட்டம் வேறா? இந்த அறிக்கையை எங்கே வெளியிட்டனர்?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //“…Tamil Diaspora policy Centre …” இது என்ன புது அமைப்போ? ஆரம்பித்ததே அறியவில்லை. இதில் மாதாந்த கூட்டம் வேறா? இந்த அறிக்கையை எங்கே வெளியிட்டனர்? – jeeva //
    ஜீவா, பூக்கள் பூப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்பதில்லை. அது போல எந்த அமைப்பும் விரும்பியோர் தொடங்கலாம். நடத்தலாம். புலிகள் யாரையும் எதையும் செய்ய விடவில்லை. அந்த குணம் தங்கள் கருத்தில் கொட்டுகிறது. அதன் பலனை புலிகள் அல்ல அப்பாவி மக்கள் முட் கம்பிகளுக்குள் அனுபவிக்கின்றனர். இதற்கு முழுப் பொறுப்பும் புலிகள்தான்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //எந்த அமைப்பும் விரும்பியோர் தொடங்கலாம். நடத்தலாம். //
    அப்படி தொடங்கபட்ட(அன்று )39ம் சரியாய் இருந்தால் புலிவாலாட்ட முடியுமா; தெரியாமல்தான் கேக்கிறேன் எதுக்காக 39 அமைப்பும் தொடங்கியது, யாரும் தெரிந்தால் சொல்லுங்கப்பா? அமைப்பால் மக்களுக்கு நடந்ததாய் எதுவும் தெரியவில்லை, ஆனால் மக்களின் பணம்(வங்கி) அதுமட்டும் பல அமைப்புகள் அங்கத்தவர்கள் புலம்பெயர் தேசத்தில் அகதி விண்ணப்பம் கோரவும் தனியாக இனையதளம் நடத்தவும் உதவியது மட்டுமே பரவலாய் பேசபடுகிறது;

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்தானம் நீங்கள் புஸ்தானே சொல்லுறியள்???

    Reply
  • பல்லி
    பல்லி

    //புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு சென்று திரும்பிய 21 பேரைக் கொண்ட குழு பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல//
    ஆனால் இந்த கடிதத்துக்காக 100 பின்னோட்டம் ஆக்கபூர்வமாய் வந்தது புதியதுதானே??

    Reply
  • மரியதாஸ் மன்னார்
    மரியதாஸ் மன்னார்

    தமிழனுக்கு நல்லாக தெரிந்ததெல்லாம் நல்லாக வால் பிடிப்பது பீலா விடுவது குரூரமாக கொலை செய்வது என்பதை கடந்தகால வரலாறு வெளிச்சமாக்கியுள்ளது. பணத்திற்கும் பதவிக்கும் எதுவும் செய்ய தயாரான தமிழன் இனி மாறினால்தான் ஏதாவது முன்னேற முடியும். இன்றுவரை தமிழனை ஏமாற்றி ஏமாளியாக்கி இந்த நிலையில் கொண்டு வந்து விட்ட பெருமை சிங்கள எதிர்ப்பையே மட்டும் கொள்கையாக கொண்டு தமிழரின் தலைமையாக வலம் வந்த தமிழரையே சாரும்.
    தொண்ணூற்றைந்து வருடத்திற்கு முன் சிங்கள முஸ்லிம் கலவரத்தில் ஆங்கிலேயர் சிங்கள தலைவர்களை கைது செய்த போது சிறுபான்மை முஸ்லிம்களின் பக்கம் நிற்காமல் சிங்கள தலைவர்களை மீட்க தமிழ் தலைவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள். பிறகு இருபது வருடத்திற்கு முன் பிரேமதாசவுடன் சேர்ந்து வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வினை தகர்த்து தமிழருக்கு ஆப்பு வைத்த பெருமை தமிழ் தலைமைகளே சாரும்.
    இந்த ஈமெயில்காரர் கூட தமிழருக்கு ஆப்பிறுக்கி தாம் எப்படி ஆளாகலாம் என்று கனவு காண்கிறார்கள்.

    நல்ல தமிழ் தலைவர்களை எல்லாம் துரோகி பட்டம் சுமத்தி படுகொலை செய்தது சிங்கள அரசா? அல்லது அவர்களது இராணுவமா? இல்லை எங்கள் அறிவுக் கொழுந்துகளே தான்!! இந்த ஈமெயில்காரர்ம் அதையொத்த அறிவுக் கொழுந்துகளே

    Reply
  • Thaksan
    Thaksan

    மரியதாஸின் கூற்றுக்கள் மெய். அநியாயமாக தமிழீழம் என்ற கனவுடன் கொல்லப்பட்ட அல்லது பலியிடப்பட்ட எம் இளைய சமுதாயத்தின் வாழ்வை இனி மீட்டுத்தர வரலாற்றாலும் முடியாது.

    Reply
  • மாயா
    மாயா

    சுவிஸ் புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனம் நடாத்தும் கருத்தரங்கு

    உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிகழ்கால, எதிர்கால வாழ்வு குறித்தும், இலங்கைவாழ் சிறுபான்மை மக்களின் சமஉரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்தும், புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் கடமைகள் மற்றும் ஒத்துழைப்புக்களின் அடிப்படையிலான பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் அக்கறையும் ஆர்வமும்முள்ள அனைவரும் பங்கு கொள்ளும் கருத்தரங்கு எதிர்வரும் 10.10.2009 சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து…….

    இடம்:Gemeinschaftszentrum Buchegg, Bucheggstrasse 93, CH-8057 Zuerich

    மேலதிக விபரங்கள்:
    http://vizhippu.com/wp-content/uploads/2009/10/swiss_meeting_02.png

    Reply
  • Nick
    Nick

    இன்னும் ஒரு ஆறு மாதத்தில் இன்னும் பல விபரீத விஷமத்தனமான விடயங்கள் மெல்ல கசிந்து வெளியில் அம்பலமாகும்

    Reply