புலிகளின் சிங்கள கலாசார மொழிப் பயிற்சி நிலையம் படையினரால் கண்டுபிடிப்பு

sinhala_class_vauniya.jpg புலிகளினால் நிர்வகிக்கப்பட்டுவந்த சிங்கள காலாச்சார மற்றும் மொழி பயிற்சி நிலையம் புதுக்குடியிருப்பின் கிழக்கே அடர்ந்த காட்டுப் பகுதியினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 57 ஆம் படையணியினர் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த மொழிப் பயிற்சி நிலையம் தொடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

புலிகளின் தற்கொலைதாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினருக்கு மொழி மற்றும் சிங்கள மக்களது காலாச்சாரங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு இந்நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    அதை எல்லாம் பிரசித்திப் படுத்தியா புலி நடத்தியிருக்கும்?

    Reply