இ.போ.ச. பஸ் வண்டிகளுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்று விரைவில் மாத்தளை களுதாவளை யில் அமைக்கப்படும் என்று பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகண திஸாநாயக்கா தெரிவித்தார்.
இத்தொழிற்சாலை மூலம் மாதத் திற்கு 700 டயர்களை உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிரு ப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப் பிட்டார்.
