ஹம்பாந்தோட்டை மடமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் இடித்தழிக்கபட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.