பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு வெளியே ஒன்று கூடியுள்ளனர்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு தாங்கள் எதிரானவர்கள் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.