பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.