தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு – மூவர் கைது !

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *