நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ள நிலையில் அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் வெளிநாடுகளுக்குச் சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை என்றும் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டினார்.
அரசின் இயலாமையை மூடிமறைக்வே அமைச்சுக்களின் செய லாளர்களை ஜனாதிபதி, மாறியமைக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.