கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் !

கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து குறித்த நியமனக்கடிதத்தை முரளிதரன் இன்று பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *