அண்மைய நாட்களில் தினசரி 1000க்கும் குறையாத கைது நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் தினசரி இடம்பறெ்று வருவதுடன் வடக்கின் பல பகுதிகளிலும் யுக்திய எனும் போதைப்பொருள் ஒழிப்பின் ஒரு கட்டமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகின்றது. இதனால் 24 நேரத்திலும் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியான ஒரு இறுக்கமான பொலிஸ் கெடுபிடி கால கட்டத்தில் கூட யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களும் – கட்டப்பஞ்சாயத்துக்களும் – போதைப்பொருள் கடத்தல் நகர்வுகளும் குறைவில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.
இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!